புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_lcapஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_voting_barஉலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலே மிகவும் பெரியது சிவனடியாரின் பெருமை – ஒளவைப்பாட்டி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 18, 2013 10:55 pm

அது கோடைக்காலம். கடுமையான வெயில் மண்டையைப் பிளக்கும் கொடுமையான வெப்பம் உள்ள நடுப்பகல் நேரம்! அவ்வேளையில் ஓளவையார் காட்டு வழியே கடும் பசியோடு நடந்து கொண்டிருந்தார்! வழியிலே ஒரு நாவல் மரத்தைக் கண்டார். நிமிர்ந்து நோக்கினார். மரத்தில் பழங்கள் நிறைய இருந்தன. ஒரு சிறுவனும் மரத்தின் மேல் இருப்பதைக் கண்டாட். அவன் நாவற்கனிகளைப் பறித்து தன் நாவைத் தட்டிச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான்.

ஒளவையார் அச்சிறுவனை நோக்கி,”சிறுவனே! எனக்கும் சில நாவற்பழங்களைப் பறித்துப் போடு” என்று கேட்டார்.
அச்சிறுவனோ ஒளவைப்பாட்டியைக் குறும்பாகப் பார்த்தான்.

“பாட்டி! உனக்கு நாவல் பழங்களாக வேண்டும்? நான் பறித்துப் போடுகிறேன். ஆனால் உனக்குச் சுட்ட பழங்கல் வேண்டுமா, சுடாத பழங்கள் வேண்டுமா?” என்று கேட்டான்.

பையன் குறும்பு செய்கிறான் என்று நினைத்தார் பாட்டி. நாவல் பழங்களில் சுட்டது சுடாதது என்று இருக்கிறதா என்ன என்று தமக்குள் கேட்டுக் கொண்டார்.

“குறும்புக்கார பையனாயிருக்கிறாயே! போகட்டும். எனக்குச் சுடுகிற பழங்களாகவே போடு!” என்று நகைப்புடன் கேட்டார்.
அச்சிறுவன் ஒரு கிளையைப் பிடித்து உலுக்கினான். நன்கு கனிந்த பழங்கள் பொலபொலவென உதிர்ந்தன. ஒளவையார் ஆவலுடன் குனிந்து தரையிலிருந்து பெரிய கனிகளாகப் பொறுக்கிக் கொண்டார். கனிந்த பழங்கள் தரையில் விழுந்ததால் அவற்றில் மண்ணொட்டிக் கொண்டிருந்தது. மண்ணோடு பழத்தைச் சாப்பிட முடியுமா? ஒட்டிக் கொண்டிருந்த மண் ஓடிப் போகுமாறு, ஒளவைப்பாட்டி, தம் வாயால் ஊதினார்.

அச்செயலை மரத்தின் மேலிருந்த அச்சிறுவன் பார்த்தான்.
“என்ன பாட்டி? பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடு!” என்று சிரித்தான்.

“ஓ! இதுதான் சுடுகிற பழமா? இது எனக்கு முன்பே புரியாமல் போய்விட்டதே! மாடு மேய்க்கும் சிறுவன் என்னை மடக்கி விட்டானே!” என்று எண்ணி மிகவும் வருந்தினார்.” இரண்டு இரவுகள் எனக்கு உறக்கம் வருமோ? என்னே இழிவு” என்று புலம்பினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி
இரும்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
கார் எருமை மேய்க்கின்ற காளைக்கே நான் தோற்றேன்
ஈர் இரவும் துஞ்சாதுஎன் கண்!”

என்று வேதனையோடு பாடினார்.

அப்போது சிறுவன் மரத்தினுன்றும் குதித்து வேல்முருகனாக ஒளவைப்பாட்டியின் முன் காட்சியளித்தான்.
“செந்தமிழ்ச் செல்வியே! சிறிது நேரம் உன்னோடு பைந்தமிழில் பேசி விளையாடி மகிழவே நான் இங்கு வந்தேன். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு – நீயே பாடியிருக்கிறாய். ஆகவே வருந்த வேண்டாம். உன்னிடம் நான் சில வினாக்களைத் தொடுக்க விரும்புகிறேன். இவ்வுலகில் கொடியது யாது? இனியது யாது? பெரியது யாது? அரியது யாது? என்று முருகப்பெருமான் நான்கு கேள்விகளை விடுத்தார்.
(தொடரும்)

RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Mon Feb 18, 2013 11:38 pm

சித்தர்களுக்ககாக சிவனே இறங்கி வருவான். அவ்வையருக்காக அவரின் பெருமை பொங்க அவர் சிருஷ்டி வந்தான். என்னே அவ்வை பெருமை. உங்களின் வர்ணனை மெருகு சேர்க்கிறது.உங்களுக்கு நன்றி மட்டும் அல்ல. வாழ்க. என்றும் ராகவா அடியேன்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 7:27 am

அப்படியே சதுரகிரிப்பக்கம் வந்து போறது?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 19, 2013 4:38 pm

sjp wrote:அப்படியே சதுரகிரிப்பக்கம் வந்து போறது?
முருகனைக் கூப்பிடுகிறீர்களா...அல்லது பாட்டியைக் கூப்பிடுகிறீர்களா?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக