புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_m10ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருவின் மெளன அழைப்பு...:(


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Feb 17, 2013 1:16 pm

ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Images?q=tbn:ANd9GcSnzdKizbKhZCFIkxeg3GVMYEqX0n16KnoNyAnPD2hYi1SL9eUM-5ieaQ

ஹலோ! அம்மா...
அஸ்ஸலாமு அலைக்கும்...
நான் சொர்க்கத்திலிருந்து பேசுகிறேம்மா
எப்படி இருக்கீங்கமா?
இங்கே சொர்க்கத்தில்
பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன;
காட்சிகள் வண்ணமயமாக ஜொலிக்கின்றன;
பாலாறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன;
வசந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது;
குருவிகள் இசைக்கின்றன,
குயில்கள் பாடுகின்றன,
மயில்கள் ஆடுகின்றன,
மான்கள் துள்ளி ஓடுகின்றன;
இங்கு எப்போதுமே இறைவனின் புகழ்ச்சிதான்,
நான் இங்கு வானத்தில் நடக்கிறேன்
தேவதைகளுடன் விளையாடுகிறேன்
நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.
இருந்தாலும்
உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.
ஹலோ, ஹலோ, அம்மா
சொல்லுங்க! அப்பா எப்படி இருக்கிறாங்க?

வீட்டில் எல்லோரும் சௌக்யமா?
சொல்லுங்கமா...!
பூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்,
உலகம் எப்படியிருக்கிறதுமா?
தூக்கம், விழிப்பு, சிரிப்பு, அழுகை இதெல்லாம் எப்படியிருக்கு?
சொல்லுங்கம்மா!
அண்ணனுடைய கண்களைக் கத்தியால் குத்துவாயா?
அக்காவுடைய தலையைக் கல்லாலே நசுக்குவாயா?
உன்னுடைய உயிரை
உன்னுடைய கைகளாலேயே அழிப்பாயாமா?
இப்படிச் செய்ய மாட்டீங்க இல்ல?
என்கிட்டே மட்டும் ஏன்மா இப்படி நடந்துகிட்டீங்க?
சொல்லுங்கம்மா
நான் வாழ்வதற்குரிய உணவை
என் விதியிலிருந்து
நான்தாமா கொண்டுவரேன்
உங்ககிட்டயிருந்து நான் பங்கு கேட்டேனா?
எந்த இறைவன் உங்களுக்கும் எல்லாருக்கும்
உணவு வழங்கினானோ
அவன்தான் எனக்கும் வழங்கினான்.
நான் உலகத்தில் சில நாட்கள் வாழ்ந்திருந்தால்
எந்த சோதனை உங்களுக்கு வந்திருக்கும்?
அப்பாவுடைய மார்பில் புரண்டிருப்பேன்!

அண்ணனுடைய விரல்களைப்பிடித்து நடந்திருப்பேன்!
அக்காவுடன் சிரித்துப்பேசி விளையாடியிருப்பேன்!
உங்களிடம் கதை கேட்டுக்கொண்டே
உங்கள் மடியில் தூங்கிப்போயிருப்பேன்!
ஆனால்... ஆனால்...
நீங்கள், நான் வாழும் உரிமையைப் பறித்துவிட்டீர்கள்
உங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி
நீங்கள் கொலை செய்யலாம்?
கத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய
உடலைக் கீறிச் சிதைத்தன
என்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்
என்னை யார் குளிப்பாட்டினார்கள்?
குப்பைத்தொட்டியில் அல்லவா வீசிவிட்டார்கள்!
ஹும்... ஹும்...!
அன்பு அன்னையே! பாசத் தாயே!
இதை மட்டும் சொல்லுங்கள்!
உலகம் கூறியதா இங்கு மனிதர்கள் போதுமென்று!
பூனை, நாய்கூட இப்படிச் செய்யறத
நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?

ஹலோ மா,
நான் சொர்க்கத்திலே சந்தோஷமா இருக்கேன்
ஆனால், இருந்தும்...
அடிக்கடி உங்களை நினைத்துக்கொள்கிறேன்.
இதை மட்டும் சொல்லுங்கமா!
என்னுடைய நினைவு உங்களுக்கு வந்து காயப்படுத்துகிறதா?
எப்போதாவது எனக்கு நீங்கள் பேர் வைச்சிருந்தீங்களா?
என் நினைவு உங்களுக்கு வந்தால்
ஒருநாள் நீங்கள் வந்து என்னைச் சந்திக்கணும்
இந்தச் சொர்க்கத்திற்கு வந்திருணும்.
ஆனால்... ஆனால்...!
என்னுடைய இறைவன், என்னுடைய அதிபதி
அப்போது உங்ககிட்ட கேட்பான்
“என்ன காரணத்தினால் உன் மகளைக்
கருவிலேயே கொலை செய்தாய்?” என்று.
சொல்லுங்கமா,
அப்பொழுது என்ன சொல்வீங்க
படைப்பாளனும், ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்விடம்?
யோசிங்கமா, கொஞ்சமாவது யோசிங்க...!
சீக்கிரமா யோசிங்க!
ஆனா... ஆனா... என்னைச் சந்திக்க
சொர்க்கத்துக்கு ‘எப்படி’மா வருவீங்க?
ஹலோமா, ஹலோ, ஹலோமா, ஹலோ...
ஹலோ...... அம்மா...... அம்ம்மா


நன்றி என் கண்கள்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 17, 2013 1:34 pm

கருவிலே கொலை, சிசுக் கொலை
இந்த எண்ணங்களும் செயல்களும்
என்று கொலை செய்யப்படும் இப்புவியில்??????
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 17, 2013 1:50 pm

வாசிக்கும்போதே மனம் கனக்கிறது....

சிசுவதை செய்யப்படும் குழந்தைகளுக்கு மட்டும் பேசும் சக்தியும் அதை தடுக்கும் சக்தியும் இருந்தால் இதை செய்ய துணிவார்களா யாரேனும்?

அன்பு நன்றிகள் பானு பகிர்வுக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கருவின் மெளன அழைப்பு...:( 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 2:13 pm

இப்போதுதான் அண்ணன் அறிவுமதியின் உயிர் விடும் மூச்சு கேட்டு வந்தேன். இங்கே அது எழுத்தில். தொடரும் அவலம்...




ஒரு கருவின் மெளன அழைப்பு...:( Aஒரு கருவின் மெளன அழைப்பு...:( Aஒரு கருவின் மெளன அழைப்பு...:( Tஒரு கருவின் மெளன அழைப்பு...:( Hஒரு கருவின் மெளன அழைப்பு...:( Iஒரு கருவின் மெளன அழைப்பு...:( Rஒரு கருவின் மெளன அழைப்பு...:( Aஒரு கருவின் மெளன அழைப்பு...:( Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Feb 17, 2013 2:35 pm

நன்றி அண்ணா .மஞ்சு அக்கா ,ஆதிரா அக்கா....
எனக்கு படித்து விட்டு அழுகையே வந்தது ....... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக