புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
52 Posts - 61%
heezulia
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
1 Post - 1%
viyasan
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
244 Posts - 43%
heezulia
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
13 Posts - 2%
prajai
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_m10அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா..?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 1:29 am

http://1.bp.blogspot.com/-btqhGwgeqUM/UQOMAKC-CqI/AAAAAAAAAOs/F-jRKVJR08I/s1600/snake.jpg
பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது.பாம்பு கணபதியின் இடுப்பு கச்சையாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது.சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு. பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகிறது, இருந்தால் ஆசனமாகிறது, படுத்தால் பாயாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங்களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரசமரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தி மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். பாம்பு வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர்.
-
பாம்புகள் பற்றிய தகவல்கள் : பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என பாளை.,யில் நடந்த கருத்தரங்கில் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் தெரிவித்தார். பாளை.,யில் விஷப் பாம்புகளை கண்டறிவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் உசிலம்பட்டி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் பாம்புகளை கையில் ஏந்தி, அதன் குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் பாம்பு பற்றிய தவறான தகவல்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசியதாவது; பாம்பு விஷமுள்ளது, விஷமற்ற என இரண்டு விதமாக உள்ளது. பாம்பில் விஷமுள்ளவைகளின்கருவிழிகள் நீளமாக இருப்பதோடு, செதில் சிறியதாகவும், தலை முக்கோணவடிவில் பெரிதாக இருக்கும். விஷமற்ற பாம்புகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கும். பாம்புபெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. நாம் அதை மிதித்தாலோ அல்லது ஆபத்து நேரத்திலோ அல்லது உணவுக்காக கடிக்கும் பழக்கம் கொண்டுள்ளது. பாம்பு நம் அருகில் செல்லும் போது அசையாமல் இருந்தால் கடிக்காது.
-
பாம்பு கடிக்கும் பட்சத்தில் பதட்டப்படாமல், முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். பாம்பு கடித்து இறப்பவர்களை விட, பாம்பு கடித்த பயத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மனிதனில் எந்த உடல் உறுப்பில் கடித்ததோ அந்த பகுதியில் கயிறு அல்லது ரப்பர் டியூப் மூலம் தளர்வாக கட்ட வேண்டும். கடிபட்ட பகுதியில் சுத்தாமான நீரை கொண்டு உப்பு சோப்பு மூலம்கழுவலாம். கடித்த பாம்பு எது என்பதை தெரிந்தால் ஆஸ்பத்திரியில் விரைவாக சிகிச்சை பெற முடியும். பாம்பு இனத்தில் பச்சபாம்பு, மண்ணுளி பாம்பு, இருதலைபாம்பு போன்றவை மட்டுமே குட்டி ஈன்று எடுக்கும். மற்ற பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும்.
-
பாம்பு பிறக்கும் போதே பல்லோடு பிறப்பதால், பிறந்த சில மணி நேரத்திலேயே வேட்டையாடும்குணம் அதற்கு தானாக உருவாகிறது. பாம்பின் விஷத்தில் 75 சதவீத புரோட்டீனும், 25 சதவீதம் விஷ தன்மை கொண்ட எண்சைம்களும் உள்ளன. பாம்பின் விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 25 விஷ பாம்புகளில்இருந்து ஒரு மில்லி கிராம்விஷம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதன் விலை அதிகமாகும். பாம்பிற்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால், பாம்பிற்கு நினைவு சக்திகடித்து சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே செரிக்கிறது. பாலின் அடர்த்தி அதிகம் என்பதால் செரிக்காமல் பாம்பு இறந்து விடும். உலகில் 2 தலை பாம்பு உள்ளதே தவிர 5 தலை பாம்பு கிடையாது. ஒரு சில பாம்பிடம் நாகரத்தினம் இருப்பதாக கூறுவது மூட நம்பிக்கையாகும். நாகரத்தினம் இயற்கையாக கிடைக்கும் பொருளாகும். வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளிடையே சண்டை ஏற்படுவது இயற்கையாகும். அதுபோல் பாம்பு-கிரி சண்டையும் இயற்கையானத தவிர, பரம்பரை எதிரிகள் கிடையாது.
-
பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்புமனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும்.ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம்போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது. மாறாக அ பாம்பு கடிக்கு "ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும். எனவே மாணவர்கள், பொதுமக்கள்பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு ஸ்நேக் ரமேஷ் தெரிவித்தார்.
-
பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்றும், அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை என்றும் கூறுகின்றனர்.
-
புதிய உலகம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 6:20 am

எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.அந்த மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள்.எது செய்தலும் இணைந்தே செயல்படுவர்.வயதுக்கேற்ற தவறுகளும் செய்துவந்தனர்.ஒருநாள் பெரிய தவறு செத்துவிட்டு "நான் மகன் அல்ல'' என்றனர்.அப்போதுமுதல் சாட்சி இல்லாததால் இவர்களின் சாவு நாக லக்ஷ்மியால்தான் என்று ஊர்மக்கள் பேசிவந்தனர்.இப்போது அதில் இருவர் பாம்பு கடித்து இறந்துவிட்டனர் மற்றொருவரை இரண்டு முறை பாம்பு துரத்தியதை அனைவரும் பார்த்திருக்கின்றனர்.இதெல்லாம் ஒருவேளை தற்செயலானதுதானோ ஆனால் நான் இவற்றையெல்லாம் நம்புவதில்லை.தெரிந்ததை சொன்னேன்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 19, 2013 8:43 am

sjp wrote:எங்கள் ஊரில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.அந்த மூவரும் சிறுவயது முதலே நண்பர்கள்.எது செய்தலும் இணைந்தே செயல்படுவர்.வயதுக்கேற்ற தவறுகளும் செய்துவந்தனர்.ஒருநாள் பெரிய தவறு செத்துவிட்டு "நான் மகன் அல்ல'' என்றனர்.அப்போதுமுதல் சாட்சி இல்லாததால் இவர்களின் சாவு நாக லக்ஷ்மியால்தான் என்று ஊர்மக்கள் பேசிவந்தனர்.இப்போது அதில் இருவர் பாம்பு கடித்து இறந்துவிட்டனர் மற்றொருவரை இரண்டு முறை பாம்பு துரத்தியதை அனைவரும் பார்த்திருக்கின்றனர்.இதெல்லாம் ஒருவேளை தற்செயலானதுதானோ ஆனால் நான் இவற்றையெல்லாம் நம்புவதில்லை.தெரிந்ததை சொன்னேன்.

நானும் நம்ப மாட்டேன் இதெல்லாம் வதந்தி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக