புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
3 Posts - 6%
heezulia
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_m10தொலைந்தேனா? தொலைந்தாயா? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்தேனா? தொலைந்தாயா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jun 24, 2011 10:38 pm

தொலைந்தேனா? தொலைந்தாயா?

அன்றொரு நாள் உனைக் கண்டேன்
கண்ட நாள் முதல் காதல் கொண்டேன்
எனையே முற்றிலும் உன்னுள் தொலைத்தேன்
தொலைத்தது முதல் உனைத் தேடுகிறேன் தேடுகிறேன்
கண் மூடாமல் உனைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்
அயராது தேடிய களைப்பில் சற்றே சிறிது கண்ணயர்ந்தேன்
தேடிய உனைக் கற்பக விருட்சமாய் என்னுள்ளே கண்டேன்
உன்னுள்ளே நான் தொலைந்தேனா? என்னுள்ளே நீ தொலைந்தாயா?
தொலை தூர வாழ்க்கைப் பாதையை இனிதே கடக்க கை கொடடி கை கொடடி...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:42 pm

இரு அன்பு மனங்களின் காதலில் பிரிவு என்ன செய்துவிடும்?

அவன் மனதில் அவளும் அவள் மனதில் அவனும் ஆலமரமாய் அன்பை விதைத்திருப்பதால் தான் காலம் வரை தொடர்வதும்...

அருமையான வரிகளுக்குள் தேடி நாங்களும் கவிதை பிடிச்சிட்டோமே...

அழகிய கவிதை....

தொலைக்கவில்லை தொலைந்ததும் நேசித்தவரின் இதயத்தில் எனும்போது தைரியமாக தொலையலாம்...

அன்பு வாழ்த்துகள் பிரபஞ்சன்.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைந்தேனா? தொலைந்தாயா? 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jun 25, 2011 9:54 pm

ஹை ஹை ஹையா
பின்னூட்டத்திற்கு நன்றி மஞ்சு.

விதி விட்டாலும் நா விடல பாத்தீங்களா?
ஓங்கள படிக்க வெச்சு கத்தி முனைல பின்னூட்டம் வாங்கிட்டேன். புன்னகை



நட்புடன் - வெங்கட்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:59 pm

இல்லவே இல்லப்பா...

நீங்க எல்லாருக்கும் போடும் பின்னூட்டத்தில் உங்க கவிதை ரெண்டு வரி மின்னுவதை கவனித்தேன்..... அருமையான கவிதை என் கண்ணில் இதுபோல் எத்தனை என் கண்ணில் படாமல் இருக்கோ தெரியலைப்பா சோகம்





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொலைந்தேனா? தொலைந்தாயா? 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 25, 2011 10:51 pm

அருமையான கவிதை .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jun 28, 2011 12:18 pm

மஞ்சுபாஷிணி wrote:இல்லவே இல்லப்பா...

நீங்க எல்லாருக்கும் போடும் பின்னூட்டத்தில் உங்க கவிதை ரெண்டு வரி மின்னுவதை கவனித்தேன்..... அருமையான கவிதை என் கண்ணில் இதுபோல் எத்தனை என் கண்ணில் படாமல் இருக்கோ தெரியலைப்பா தொலைந்தேனா? தொலைந்தாயா? 440806


இன்னும் ரெண்டு இருக்கு... என்னோட கிறுக்கல்கள். புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jun 28, 2011 12:19 pm

வை.பாலாஜி wrote:அருமையான கவிதை .... தொலைந்தேனா? தொலைந்தாயா? 224747944 தொலைந்தேனா? தொலைந்தாயா? 2825183110 தொலைந்தேனா? தொலைந்தாயா? 224747944

நன்றி பாலாஜி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:58 pm

கவிதை அருமை அருமையிருக்கு
தொலைந்த அவுங்களைத் தேடி...நீங்களும் தொலைந்து விட்டீர்களே...

ஆளயே காணோமே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 18, 2013 4:09 pm

உன்னுள்ளே நான் தொலைந்தேனா? என்னுள்ளே நீ தொலைந்தாயா?
தொலை தூர வாழ்க்கைப் பாதையை இனிதே கடக்க கை கொடடி கை கொடடி.
..

தொலைந்தது யார் என தெரியாமலே
அலையும் மனது , தொலைந்த மனது ....

அருமை அண்ணா சூப்பருங்க


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 4:16 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை அருமையிருக்கு
தொலைந்த அவுங்களைத் தேடி...நீங்களும் தொலைந்து விட்டீர்களே...
ஆளயே காணோமே சோகம்
பூவன் wrote:
உன்னுள்ளே நான் தொலைந்தேனா? என்னுள்ளே நீ தொலைந்தாயா?
தொலை தூர வாழ்க்கைப் பாதையை இனிதே கடக்க கை கொடடி கை கொடடி.
..

தொலைந்தது யார் என தெரியாமலே
அலையும் மனது , தொலைந்த மனது ....
அருமை அண்ணா சூப்பருங்க
அதிர்ச்சி
என்ன ஆச்சு உங்க ரெண்டுபேருக்கும்
இறந்து புதைந்த செய்தியை கொண்டுவந்துள்ளீர்களே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக