புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_m10ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ...


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 18, 2013 9:57 am

http://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash4/s720x720/480494_494731033919007_218451349_n.jpg
10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டி ருந்தபோதுஅவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப ் பெரும் பிரயத்தனப்பட்டே ன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?
-
15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண் டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாகவழிந்தது.
-
18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழாமுடிந்ததும் மனம் முழுதும்இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னைஇறுக அணைத்து ‘என்னை மறந்துவிடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.
-
21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்குமட்டம் போட்டுவிட்டு நீண்டபயணத்துடன் கூடிய டேட்டிங்செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந் த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.
-
26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென ்று நீயும் அறிந்திருப்பாய் ”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.
-
35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபிபோட்டுக்கொடுத்த ுத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளு ம்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார ். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.
-
50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்ட ிருப்பார்.
-
60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திரு க்கவில்லை. நன்றி...
-
என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத்துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகள ைப் பரிசளித்துவிட்ட ு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லு ம் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.. .!
-
ஃபேஸ்புக் முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 10:02 am

கண்முன்னே ஒரு காதல் காவியம் பார்ப்பதுபோல் இருந்தது.தலைப்பைபார்த்தது படிக்கலாமா வேண்டாமா என்றிருந்தது..அந்த 60 வயது கண்ணீர் தான் அருமையாய் பட்டது.
எல்லாமே ஓகே 35 வயதுவரை தான்.அதன் பின் நமக்குத்தான் கண்ணீர்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 18, 2013 10:09 am

ஆனந்த கண்ணீராய் வழிந்தோடிய போதெல்லாம் துடைத்த கைகள் இன்று அவர் இல்லாத போது துடைக்காமல் வழிந்தோடிய கண்ணீர் ....

உணர்வின் வெளிபாடு அருமை ... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 18, 2013 10:12 am

படித்து முடித்தவுடன் மனம் கனத்து போனது .



Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Mon Feb 18, 2013 10:57 am

இப்படியெல்லாம் அன்புடையவர்கள் இருக்கிறார்களா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 11:08 am

எழுதியவரின் முயற்சிக்கு வாழ்த்துகள், நன்றி
ஆண்மையை உணரசெய்தாய் என்று கணவன் சொல்வதாக டைரி எழுதியவர் , இவரின் பெண்மையை(குழந்தைகள்)உணர்ந்ததாக குறிப்பிடவில்லையே....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 11:45 am

தெளிந்த நீரோடைபோல இருந்திருக்கு அவங்க வாழ்க்கை புன்னகை படிக்கவே அருமையாக இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 12:06 pm

படிக்கும் போதே மனம் கனக்கிறது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 12:17 pm

சூப்பருங்க




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Feb 18, 2013 12:33 pm

10 இருந்து 60 வரை ஒரு காதல் (கண்ணீர்) ஓவியம்.ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து ... 28jun11-1



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக