ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

3 posters

Go down

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Empty கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

Post by Powenraj Mon Feb 18, 2013 3:01 pm

இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.
http://www.burke-eisner.com/media/motorcycle%20accident_small.jpg
1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
*. பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
-
*. எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
*. இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும் உடைகளை பயன்படுத்துங்கள்.
*. எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
*. சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
*. பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
-
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
*. பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
*. முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*. தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம்குறைக்க தவறி வருகிறோம். இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
*. பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
*. எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
*. 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே...
-
3.தனி நபர்களுக்கு
*. முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
*. மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
*. எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
*. உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
-
கவனியுங்கள்:
எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான சேவை செய்கின்றன.
http://2.bp.blogspot.com/-grvDph_fY0Q/ULluWV_dFTI/AAAAAAAAFII/ERvNvUftuDY/s1600/tn+ambulance+108.jpg
-
ஆட்டோமொபைல் தமிழன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Empty Re: கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:04 pm

பயுனுள்ள பகிர்வு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Empty Re: கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

Post by முகம்மது ஃபரீத் Mon Feb 18, 2013 3:31 pm

நன்றி
தலைப்பு தான் சரி இல்லே
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்......


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Empty Re: கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum