ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இரண்டில் எது சரி

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
சிவா
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
சதாசிவம்
ராஜு சரவணன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த இரண்டில் எது சரி   Empty இந்த இரண்டில் எது சரி

Post by ராஜு சரவணன் Mon Feb 18, 2013 2:31 pm

நான் ஒரு பேருந்தில் பார்த்த குறள் கீழ்கண்டவாறு இருந்தது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று



மேல உள்ள குறள் சரியா அல்லது கீழே உள்ள குறள் சரியா

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


அல்லது இரண்டும் சரிய







Last edited by ராஜு சரவணன் on Mon Feb 18, 2013 3:13 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by சதாசிவம் Mon Feb 18, 2013 3:13 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.




சதாசிவம்
இந்த இரண்டில் எது சரி   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by ராஜு சரவணன் Mon Feb 18, 2013 3:15 pm

நன்றி நண்பரே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:23 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 4:32 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by சிவா Mon Feb 18, 2013 5:09 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


விளக்கத்திற்கு நன்றி சதாசிவம்!


இந்த இரண்டில் எது சரி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by கரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:09 pm

sjp wrote:
சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.


ஆனால் முதல் குறள் தவறானது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
தன்றே மறப்பது நன்று
என்பதில்


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று
என்பதுவும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பதுவும் சரியே
ஏனென்றால் த் என்ற மெய்யும் அ என்ற உயிரும் அசை வேறுபாடுகளால் இருவிதமாகத்
தெரிகின்றன.விளக்கம் ஒன்றுதான் ஆனால் து வில் முடிந்து த வில் ஆரம்பித்தால் அது தவறுதான்.
இருவரும் விளக்கியதுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 18, 2013 6:32 pm

நன்றல்லது என்பதை அசை பிரிக்கும் போது நன்/றல்/லது என்றாகி தேமாங்கனி ஆகிவிடுகிறது. வெண்பாவில் கனிச்சீர் வரவே கூடாது. அவ்வாறே இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும்தானே வெண்பாவில் வரவேண்டும். நன்றல்லது என்று எழுதும் போது கனிச்சீர் வருவதால் அங்கு வஞ்சித்தளை வருவதைக் காணுங்கள். எனவே நன்றல்ல....தன்றே என்று எழுதுவதே சரியானது. முறையான விளக்கம் கொடுத்த தம்பி சதாசிவம் மற்றும் புதியவர் sjp ஆகியோருக்கு என் வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by ராஜு சரவணன் Mon Feb 18, 2013 6:48 pm

அருமையான விளக்கங்கள் தந்த சதாசிவம் SJP மற்றும் Dr .சுந்தரராஜ் ஆகியோருக்கு நன்றிகள் பல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by Muthumohamed Mon Feb 18, 2013 9:38 pm

சதாசிவம் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று

என்பதே இலக்கணப்படி சரியானது,

மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சீர்களைப் பிரித்து எழுதும் பொழுது

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

என்பதும் சரி,, ஆனால் இவை இலக்கணப்படி சரியல்ல.



விளக்கம் சூப்பருங்க மிக்க நன்றி



இந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Tஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Uஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Oஇந்த இரண்டில் எது சரி   Hஇந்த இரண்டில் எது சரி   Aஇந்த இரண்டில் எது சரி   Mஇந்த இரண்டில் எது சரி   Eஇந்த இரண்டில் எது சரி   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த இரண்டில் எது சரி   Empty Re: இந்த இரண்டில் எது சரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum