புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
92 Posts - 61%
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_m10உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:09 pm

First topic message reminder :

உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 TN_130213163743000000

காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Wed Apr 17, 2013 2:45 pm

"பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம்"நான் ரசித்த வரிகள். அன்பு மலர்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed Apr 17, 2013 5:44 pm

இதிகாசங்களில் வரும் இதனைப் படிப்பதை விட முதலில் மனிதரைப் படிக்க முயற்சி செய்வோம் ! இதிகாசம் என்பது உண்மையில் நடந்தவை அல்ல என்பது நிஜம்தானே ?
அப்படி எல்லாப் பெண்களும் இதனைப் படித்தால் எல்லோருக்கும் நல்லக் கணவர்க் கிடைப்பர் என்பது உண்மையானால் இப்புத்தகம் அனைவரது வீட்டிலும் இருந்திருக்கும் ...

கணவன் மனைவி அவரவரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் ... நம்பிக்கையுமே இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய அச்சாணி !

எவருமே இங்கு தீயவர் கிடையாது ... அவரவர் குடும்பம் , சமூகம் சூழ்நிலை வளர்ப்பு இதன் மூலமே மனிதனது நல்லது கெட்டது வெளிப்படுகிறது.

கடவுள் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் ஏன் கௌரவர்களை தீயவர்களாகவே இருக்க வைத்தார் ...? கடவுள் நினைத்தால் அவர் தீய மனதை மாற்றி நல்லவர்களாகவே வாழ வைத்திருக்கலாமே ...

இதோ இங்கு இவ்வுலகத்தை ஏன் சின்னாப்பின்னமாக்க வேண்டும் ... ? கேட்டால் முற்பிறவி பலன், கடவுளின் திருவிளையாடல் அது இதுன்னு ... கஷ்டம் என்ன கொடுமை சார் இது ...

அப்படி முற்பிறவிப் பலன் என்றால் நம் முதல் பிறவிலேயே நல்லவர்களாகவே இருக்க விட வேண்டியது தானே ? கடவுளால் அது முடியவில்லையோ ... ? ஐயோ பாவம் !

திருவிளையாடல் என்றால் நம்மை பொம்மையாக வைத்து விளையாட வேண்டியதுதானே ? சதை ரத்தம் வலி என்று நம்மைப் பாடாய்ப்படுத்தி எதற்கு இந்தக் கொலைவெறி ?

அப்படிப் பார்த்தால் இவ்வுலகின் முதல் மற்றும் கொடூரத் தீவிர(வியாதி)வாதி பயங்கர(வியாதி)வாதி அக்கடவுளே !

இங்கு புத்தகம் என்பது நம்மை நெறிப்படுத்தவே அன்றி அதன் வழிப்படுத்த அல்லவே !

இதனை சொல்வதால் என்னைத் தவறாகக் கொள்ள வேண்டாம் சோகம்

நான் நாத்திகன் அல்ல ... ஆத்திகனும் அல்ல ... மனிதனாக இருக்க முயற்சிப்பவன் அவ்வளவே !

எனக்குத் தெரியும் இது தவறு என்றே எல்லோரும் சொல்வர் ! இது என் தனிப்பட்டக் கருத்து !

இதனை இங்கு மொழிந்ததற்கு மன்னிக்கவும் !



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 17, 2013 5:46 pm

ச்சே ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி இதை பார்த்தேன்னா try பண்ணி இருக்கலாம் ..மிஸ் ஆயிடுச்சு.... அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:53 pm

SajeevJino wrote:ச்சே ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி இதை பார்த்தேன்னா try பண்ணி இருக்கலாம் ..மிஸ் ஆயிடுச்சு.... அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு

இப்ப மட்டும் என்னவாம் படிச்சுக்கோங்க அவுங்களுக்கு சிஸ்டர் , சித்திபோன்னு , பிரெண்ட்ஸ் இப்படி யாருமே இல்லையா என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Apr 18, 2013 7:32 am

balakarthik wrote:இப்ப மட்டும் என்னவாம் படிச்சுக்கோங்க அவுங்களுக்கு சிஸ்டர் , சித்திபோன்னு , பிரெண்ட்ஸ் இப்படி யாருமே இல்லையா என்ன

மறுபடியும் முதெலேர்ந்து ஆரம்பிக்கணுமே ..!!! அதனால வேண்டாம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 03, 2013 5:01 pm

புன்னகை அந்த புக் கிடைக்குமா...... கிருஷ்ணா அம்மா புன்னகை



உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 U



உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Postceci1998 Fri May 03, 2013 6:29 pm

:வணக்கம்: இந்தப் பகுதியை எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவில்லை. எதையும் எழுத மனசு தயங்குது. ஏன்னா உண்மையான சொற்கள்கூட சிலருக்கு பொய்யாத் தெரியு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 1:55 pm

MADHUMITHA wrote: புன்னகை அந்த புக் கிடைக்குமா...... கிருஷ்ணா அம்மா புன்னகை

எந்த புத்தகம் மது? 'ருக்மணி கல்யாணாமா? " அல்லது "வாரணம் ஆயிரம்" ஸ்லோகமா? இரண்டுமே நல்லது புன்னகை
நான் "வாரணம் ஆயிரம்" தான் படித்தேன் புன்னகை "ருக்மணி கல்யாணம்" படி என்றுஎங்க அம்மா சொல்லாளி புன்னகை ஆனால் நான் கிருஷ்ணாக்காக இரண்டுமே படித்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2013 1:57 pm

ceci1998 wrote: :வணக்கம்: இந்தப் பகுதியை எத்தனை தடவை படித்தாலும் அலுக்கவில்லை. எதையும் எழுத மனசு தயங்குது. ஏன்னா உண்மையான சொற்கள்கூட சிலருக்கு பொய்யாத் தெரியு

இல்லை , கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் புன்னகை நீங்க சொல்ல வருவது எனக்கு புரியல சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 1:59 pm

பெரியவாள் பார்த்து எது தந்தாலும் நல்லது புன்னகை



உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Mஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Aஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Dஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 Hஉண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 U



உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக