Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமராக மாயாவதி விருப்பம்
5 posters
Page 1 of 1
பிரதமராக மாயாவதி விருப்பம்
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தாம் பிரதமராவதற்கு மாயாவதி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் விவரம்:
அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக் கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.
பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்.
நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்தியில் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கருக்கும் ஜோதிராவ் புலேவுக்கும் மகாராஷ்டிரத்தில் நினைவுமண்டபங்களும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் கான்ஷிராமுக்கு நினைவகம் எழுப்பப்படும் என்றார்.
தெலங்கானா, விதர்பாவுக்கு ஆதரவு: ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனி விதர்பா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.
மேலும் உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கு எந்த விதத்திலும் உதவாது என்று அவர் கூறினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த அவர், பரவலாக அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.
தினமணி
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் விவரம்:
அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக் கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.
பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்.
நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்தியில் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கருக்கும் ஜோதிராவ் புலேவுக்கும் மகாராஷ்டிரத்தில் நினைவுமண்டபங்களும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் கான்ஷிராமுக்கு நினைவகம் எழுப்பப்படும் என்றார்.
தெலங்கானா, விதர்பாவுக்கு ஆதரவு: ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு மாயாவதி ஆதரவு தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனி விதர்பா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.
மேலும் உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கு எந்த விதத்திலும் உதவாது என்று அவர் கூறினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த அவர், பரவலாக அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.
தினமணி
Re: பிரதமராக மாயாவதி விருப்பம்
மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமராக மாயாவதி விருப்பம்
யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான்.
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரதமராக மாயாவதி விருப்பம்
யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான்.
நாமெல்லாம் அதால பாதாளம் போக வேண்டியது தான் இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பிரதமராக மாயாவதி விருப்பம்
யினியவன் wrote:மாயாவதி, மம்தா, அம்மா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா நெலமை அதோகதி தான்.
ஆசைக்கு அளவில்லை . நம்ம தலையெழுத்து ,இவங்கதான் பிரதமர் என்றால் அதையும் மாற்ற முடியாது . உதாரணம் தேவகௌடா .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Similar topics
» மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி
» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
» பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
» கனவுகளை விற்பனைசெய்கிறது மத்திய அரசு: மாயாவதி குற்றச்சாட்டு
» மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்
» மாயாவதி போட்டியிடாதது ஏன்? சிவசேனா பத்திரிகையில் விளக்கம்
» பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
» கனவுகளை விற்பனைசெய்கிறது மத்திய அரசு: மாயாவதி குற்றச்சாட்டு
» மாயாவதி இனி எங்கு சென்றாலும் பணமாலை மட்டுமே போடப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|