Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
+2
ராஜா
ஹர்ஷித்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
ரஷ்ய வான்வெளியில் கடந்த வெள்ளியன்று வெடித்த எரிகல்லின் வெடிப்பு சக்தி, ஹிரோஷிமாவில் ந¤கழ்ந்த அணுகுண்டு வெடிப்பை போல 30 மடங்கு சக்தி வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் யூரல்ஸ் மாகாண வான்பகுதியில் 55 அடி பரப்பளவு, 10 ஆயிரம் டன் எடை கொண்ட எரிகல் விழுந்தது. மணிக்கு 6,43,734 கி.மீ. வேகத்தில் விழுந்த அந்த கல் 32.5 வினாடிகளில் பூமியில் இருந்து சுமார் 24 கி.மீ. மேலே வெடித்து சிதறியது. அந்த எரிகற்கள் செல்யாபின்ஸ்க் நகர் மீது விழுந்ததில் 1200 பேர் காயமடை ந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.
டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இது என்று கூக் கூறினார்.
தினகரன்.
இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.
டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இது என்று கூக் கூறினார்.
தினகரன்.
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?ராஜா wrote: மனிதர்களை மீறிய சக்தி
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
தீக்காயம் தானே - அணுக்கதிர் வீச்சு இல்லையே ஹிரோஷிமா நாகசாகி மாதிரி.
செயற்கை ஆயுதங்கள் தரும் அழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை - அதை ஏன் நாசா சொல்லல?
செயற்கை ஆயுதங்கள் தரும் அழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை - அதை ஏன் நாசா சொல்லல?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.ஹர்ஷித் wrote:டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?ராஜா wrote: மனிதர்களை மீறிய சக்தி
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி?ராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.ஹர்ஷித் wrote:டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?ராஜா wrote: மனிதர்களை மீறிய சக்தி
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
//இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்கராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
யினியவன் wrote:தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்கராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
ஹா... ஹா..ஹா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு
krishnaamma wrote://இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //
சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????
இது போன்ற ஒரு விண்கல் பூமியை தாக்கினால் என்ன விளைவு ஏற்படும் என்று விஞ்ஞானிகளுக்கு நன்றாகவே தெரியும் , அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது எவ்வளவு மக்களை எச்சரிப்பது
30 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் அதன் விளைவு என்னவாக இருக்குமென நாம் அனைவருக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும் (தெரியாதவர்கள் Atom Bom Effect என்று google பண்ணி பாருங்கள்) அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
» பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|