புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையம் என்றும் நம்முடன் வராது ...படியுங்கள் இதை..
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இணையத்தில் சாட்டிங் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகி, காதலர்களானவர்களும், தம்பதிகளானவர்களும் நிறையப் பேர் உண்டு. ஆனால், இந்த இணையத்திற்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்தவர்களும் ஏராளமானவர்கள் உண்டு.
சாட்டிங் மூலம் காதலித்து, திருமணம் முடிந்த தம்பதிகளில் கூட, ஒரு சிலர், தங்களது துணை, எப்போதும் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு அழுவதாக புலம்புவார்கள்.
இப்படி இருக்க, பெற்றோர் பார்த்து மணம் முடித்த தம்பதியான ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் பிளவு ஏற்படக் காரணமானதே, பெண்ணின் இணையத்தின் மீதான பைத்தியம்தான்.
மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் (பெயர்மாற்றம்), கமலிக்கும் (பெயர் மாற்றம்) கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஏழே மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக குடும்ப நீதிமன்றப் படியேறி இருக்கிறார் கமல் மிஷ்ரா.
ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறியிருப்பது, அவள் இணையத்தில் சாட்டிங் செய்வதில் அடிமையாக இருக்கிறாள் என்பதுதான்.
சாட்டிங் செய்வதற்காகவா ஒரு பெண்ணை, அவளது கணவன் விவாகரத்து செய்கிறான் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆம். அவர் கூறுவதைக் கேளுங்கள்.
அதிகாலை 5.30 மணிக்கே அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு சென்றுவிடும் கமலி, மூன்று மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவாள். நான் அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூற முயன்றேன். ஆனால் அவள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தான் யாருடன் சாட்டிங் செய்கிறேன் என்பது பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அடித்துப் பேசிவிடுவாள். அவள் பிரவுசிங் சென்டரில் இருக்கும்போது செல்போனை எடுத்துக் கூட பேசுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் ஸ்ரீதர்.
இது பற்றி மனைவியிடம் பேசியபோது, தனது தந்தையின் தொல்லையால் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகப் போட்டு உடைத்தார். தனக்கு திருமணத்தில் ஆர்வமில்லாததால், நண்பர்களுடனும், புதியவர்களுடனும் மும்முரமாக சாட்டிங் செய்து வருகிறேன் என்கிறாளாம் அவள்.
சரி சாட்டிங் செய்வது மட்டும்தானே. அதை கொஞ்சம் அனுசரித்துக் கொண்டால் போதுமே என்று அறிவுரை கூறுவதற்கும் வாய்ப்பில்லை. புகுந்த வீட்டினருடன் கமலி சகஜமாக பழகுவதில்லை. அவர்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டது தான் இந்த முடிவெடுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளது என்கிறார் ஸ்ரீதர்.
எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவள் மோசமாகத்தான் நடந்துகொண்டாள். புதிய சூழ்நிலையால்தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள், பழகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று எனக்கு சில நாட்களிலேயே புரிந்து விட்டது. வீட்டின் மருமகளாக அல்லாமல், வீட்டில் ஒருத்தியாகக் கூட அவள் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தினரையும் மட்டமாகப் பேசினாள்.
பணி விஷயமாக தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாத காலப் பயணம் சென்ற போதாவது, அவள் என் குடும்பத்தாருடன் அனுசரணையாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்போதும் நிலைமை மாறவில்லை. சொல்லப் போனால் நிலைமை இன்னும் மோசமானது. அதற்குப் பிறகுதான் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று முடிக்கிறார் ஸ்ரீதர்.
ஸ்ரீதரின் வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்துக் கோருவதற்கான காரணத்தை கூறியபோது நான் வியப்படைந்தேன். ஆனால் அந்த பெண்ணின் நடவடிக்கை ஒட்டுமொத்தக் குடும்பத்தையே எரிச்சலுக்கு உள்ளாக்கியிருப்பது தெரிந்த பிறகுதான் விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாங்கள் தாக்கல் செய்தோம் என்றார்.
தனது பிறந்த வீட்டில் இருக்கும் கமலி, இதற்கெல்லாம் விவாகரத்து கேட்பார் என்று நான் நினைக்கவேயில்லை என்று பதிலளிக்கிறார் மிக எளிமையாக.
இந்த பெண், இணையத்திற்கு அடிமையாகி, நல்ல வாழ்க்கையை இழக்கப் போகிறார் என்று நமக்கெல்லாம் புரிகிறது. ஆனால், அந்த பெண்ணோ இணையம்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் சாட்டிங் செய்யும் யாராவது ஒருவராவது அவளுக்கு இதனை புரிய வைத்தால் நல்லது.
சாட்டிங் மூலம் காதலித்து, திருமணம் முடிந்த தம்பதிகளில் கூட, ஒரு சிலர், தங்களது துணை, எப்போதும் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு அழுவதாக புலம்புவார்கள்.
இப்படி இருக்க, பெற்றோர் பார்த்து மணம் முடித்த தம்பதியான ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் பிளவு ஏற்படக் காரணமானதே, பெண்ணின் இணையத்தின் மீதான பைத்தியம்தான்.
மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் (பெயர்மாற்றம்), கமலிக்கும் (பெயர் மாற்றம்) கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஏழே மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக குடும்ப நீதிமன்றப் படியேறி இருக்கிறார் கமல் மிஷ்ரா.
ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறியிருப்பது, அவள் இணையத்தில் சாட்டிங் செய்வதில் அடிமையாக இருக்கிறாள் என்பதுதான்.
சாட்டிங் செய்வதற்காகவா ஒரு பெண்ணை, அவளது கணவன் விவாகரத்து செய்கிறான் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆம். அவர் கூறுவதைக் கேளுங்கள்.
அதிகாலை 5.30 மணிக்கே அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு சென்றுவிடும் கமலி, மூன்று மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவாள். நான் அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூற முயன்றேன். ஆனால் அவள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தான் யாருடன் சாட்டிங் செய்கிறேன் என்பது பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அடித்துப் பேசிவிடுவாள். அவள் பிரவுசிங் சென்டரில் இருக்கும்போது செல்போனை எடுத்துக் கூட பேசுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் ஸ்ரீதர்.
இது பற்றி மனைவியிடம் பேசியபோது, தனது தந்தையின் தொல்லையால் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகப் போட்டு உடைத்தார். தனக்கு திருமணத்தில் ஆர்வமில்லாததால், நண்பர்களுடனும், புதியவர்களுடனும் மும்முரமாக சாட்டிங் செய்து வருகிறேன் என்கிறாளாம் அவள்.
சரி சாட்டிங் செய்வது மட்டும்தானே. அதை கொஞ்சம் அனுசரித்துக் கொண்டால் போதுமே என்று அறிவுரை கூறுவதற்கும் வாய்ப்பில்லை. புகுந்த வீட்டினருடன் கமலி சகஜமாக பழகுவதில்லை. அவர்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டது தான் இந்த முடிவெடுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளது என்கிறார் ஸ்ரீதர்.
எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவள் மோசமாகத்தான் நடந்துகொண்டாள். புதிய சூழ்நிலையால்தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள், பழகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று எனக்கு சில நாட்களிலேயே புரிந்து விட்டது. வீட்டின் மருமகளாக அல்லாமல், வீட்டில் ஒருத்தியாகக் கூட அவள் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தினரையும் மட்டமாகப் பேசினாள்.
பணி விஷயமாக தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாத காலப் பயணம் சென்ற போதாவது, அவள் என் குடும்பத்தாருடன் அனுசரணையாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்போதும் நிலைமை மாறவில்லை. சொல்லப் போனால் நிலைமை இன்னும் மோசமானது. அதற்குப் பிறகுதான் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று முடிக்கிறார் ஸ்ரீதர்.
ஸ்ரீதரின் வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்துக் கோருவதற்கான காரணத்தை கூறியபோது நான் வியப்படைந்தேன். ஆனால் அந்த பெண்ணின் நடவடிக்கை ஒட்டுமொத்தக் குடும்பத்தையே எரிச்சலுக்கு உள்ளாக்கியிருப்பது தெரிந்த பிறகுதான் விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாங்கள் தாக்கல் செய்தோம் என்றார்.
தனது பிறந்த வீட்டில் இருக்கும் கமலி, இதற்கெல்லாம் விவாகரத்து கேட்பார் என்று நான் நினைக்கவேயில்லை என்று பதிலளிக்கிறார் மிக எளிமையாக.
இந்த பெண், இணையத்திற்கு அடிமையாகி, நல்ல வாழ்க்கையை இழக்கப் போகிறார் என்று நமக்கெல்லாம் புரிகிறது. ஆனால், அந்த பெண்ணோ இணையம்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் சாட்டிங் செய்யும் யாராவது ஒருவராவது அவளுக்கு இதனை புரிய வைத்தால் நல்லது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mdkhan wrote:இங்கே இருந்து அவளோடு சாட் செய்வது யாராக இருக்கும்....
அப்போ நீங்கள் இல்லையா கான்..சில வேளை தமிழன் அண்ணாவோ என்னமோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|