Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
+7
krishnaamma
ராஜா
பூவன்
ஹர்ஷித்
றினா
செம்மொழியான் பாண்டியன்
Powenraj
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
First topic message reminder :
பொள்ளாச்சி: கல்லூரிமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்கக் கூடாதுஎன்று கோவை மாவட்ட எஸ்.பி. உமா கூறியுள்ளார்.
-
பொள்ளாச்சியில் நடந்த குற்றத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ்.பி. உமா கூறுகையில்,
இணையதள மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் அடையா அட்டையை கேட்டுப் பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின்வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் வாடிக்கையாளர்களின்செல் போன் எண்கள் மற்றும் முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
-
அனைத்து இணையதள மையங்கள் மற்றும் செல்போன் விற்பனை மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு காமிராபொருத்த வேண்டும். அங்குள்ள தடுப்பறைகள் வெளியில் இருந்து ஆட்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை இணையதள மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் உடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.அதுவும் திறந்த வெளியில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
-
கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை பார்க்காத வகையில் சாப்ட்வேர்களை பொருத்த வேண்டும். இணையதள மையங்களில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
ஆபாச படங்களை பதிவு செய்வது குற்ற நடவடிக்கையாகும். ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பவரும் குற்றவாளிதான். எனவேஇவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
-
செல்போன் கடைகளில் புதிதாக சிம் கார்டு கேட்டு வருபவர்களிடம் நிலையான இருப்பிட முகவரி, தொலை பேசி எண் உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை அவர் தெரிவித்தார்.
-
தட்ஸ்தமிழ்
பொள்ளாச்சி: கல்லூரிமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்கக் கூடாதுஎன்று கோவை மாவட்ட எஸ்.பி. உமா கூறியுள்ளார்.
-
பொள்ளாச்சியில் நடந்த குற்றத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ்.பி. உமா கூறுகையில்,
இணையதள மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் அடையா அட்டையை கேட்டுப் பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின்வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் வாடிக்கையாளர்களின்செல் போன் எண்கள் மற்றும் முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
-
அனைத்து இணையதள மையங்கள் மற்றும் செல்போன் விற்பனை மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு காமிராபொருத்த வேண்டும். அங்குள்ள தடுப்பறைகள் வெளியில் இருந்து ஆட்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை இணையதள மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் உடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.அதுவும் திறந்த வெளியில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
-
கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை பார்க்காத வகையில் சாப்ட்வேர்களை பொருத்த வேண்டும். இணையதள மையங்களில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
ஆபாச படங்களை பதிவு செய்வது குற்ற நடவடிக்கையாகும். ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பவரும் குற்றவாளிதான். எனவேஇவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
-
செல்போன் கடைகளில் புதிதாக சிம் கார்டு கேட்டு வருபவர்களிடம் நிலையான இருப்பிட முகவரி, தொலை பேசி எண் உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை அவர் தெரிவித்தார்.
-
தட்ஸ்தமிழ்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
பெண்கள் தனியாக இருந்தால் தவறு செய்ய முயற்ச்சிக்க மாட்டார்கள்.அவ்வளவு தான் அவர்களின் தைரியம்(நான் குறிப்பிடுவது தைரியம் மனோதிடன் அல்ல)என்று நாம் ஒரு அளவீடு வைத்துள்ளோம்.....நம் நாட்டில் மட்டும் தான் அப்படி.அவ்வளவீட்டின் படி தான் உமா அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்.krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒன்று புரியலை , மாணவிகள் கும்பலாக வந்தால் ஏன் அனுமதிக்கக்கூடாது ?![]()
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
இண்டெர்நெட் மையம் தான் இப்போ ஈ ஆடிக்கிட்டு இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
அதான் வேஸ்ட்டா இவங்களும் போயி ஆடவேண்டான்னு சொல்றாங்கஜாஹீதாபானு wrote:இண்டெர்நெட் மையம் தான் இப்போ ஈ ஆடிக்கிட்டு இருக்கே![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
முற்றிலும் உண்மை ஜேன். பெண்கள் கும்பலாக இருந்தால் அவ்வளவு தான்.ஹர்ஷித் wrote:பெண்கள் தனியாக இருந்தால் தவறு செய்ய முயற்ச்சிக்க மாட்டார்கள்.அவ்வளவு தான் அவர்களின் தைரியம்(நான் குறிப்பிடுவது தைரியம் மனோதிடன் அல்ல)என்று நாம் ஒரு அளவீடு வைத்துள்ளோம்.....நம் நாட்டில் மட்டும் தான் அப்படி.அவ்வளவீட்டின் படி தான் உமா அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்.krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒன்று புரியலை , மாணவிகள் கும்பலாக வந்தால் ஏன் அனுமதிக்கக்கூடாது ?![]()
நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
இதெல்லாம் தப்பு - ஒன் வே ன்னு போர்டு வைக்காம எப்படி ஒரு வழி ஆக்கலாம்?கரூர் கவியன்பன் wrote:நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க....![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
உங்களுக்கு தெரியாததா...... மாட்டினால் என்ன ஆகும் என்றுயினியவன் wrote:இதெல்லாம் தப்பு - ஒன் வே ன்னு போர்டு வைக்காம எப்படி ஒரு வழி ஆக்கலாம்?கரூர் கவியன்பன் wrote:நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க....![]()
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி
றினா wrote:நல்ல முயற்சிதான், ஆனால் குற்றம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. அதற்கும் சில ஓட்டைகள்தான் காரணம்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்
» மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
» மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப மத்திய அரசு அதிரடி தடை
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|