புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
5 Posts - 2%
i6appar
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
443 Posts - 47%
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
5 Posts - 1%
i6appar
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 7:58 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?

3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?

4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?

5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?

8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?

9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?

10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 8:17 pm

1 மாதா , பிதா , குரு , தெய்வம்
2. வாரியார் சுவாமிகள்
3. ----------
4. காரைக்காலம்மையார் (புனிதவதி அம்மையார்)
5. ராஜ ராஜ சோழன்
6. குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை)
7.புலவர் பொய்யாமொழி
8.--------------
9.--------------
10.-------------



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 8:24 pm


2. கிருபானந்தவாரியார் ...
9.நக்கீரர்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 8:58 pm

3. பாம்பன் சுவாமிகள் - திருவிக வின் குரு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:01 pm

8. திருஞான சம்பந்தர்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:03 pm

10. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:08 pm

எனக்கு ஒன்னுக்கு கூட இடை தெரியலையே அநியாயம் அநியாயம் அநியாயம்




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:09 pm

முகம்மத் எனக்கும் தெரியாது - பாலா, பூவன்
சொல்லாததை கூகுல் பண்ணித்தான் சொன்னேன் புன்னகை




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 04, 2013 6:30 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை) = பாதி சரிதான். முழுப்பெயரும் வேண்டும்.

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி

பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:58 pm

6. பெருமிழலை குறும்பர் (கூகுளாண்டவர் கருணையினால் தரிசிக்கபெற்றென்)



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக