ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை

Go down

ஈகரை சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை

Post by Muthumohamed Sun Feb 17, 2013 3:50 pm

பொதுவாக பெண் குழந்தைகள் பிறந்தால், தாய்மார்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால் அந்த கவலை, குழந்தை பெண்ணாகப் பிறந்து விட்டதே என்பதற்காக அல்ல... இந்த சமுதாயத்தில் நாம் பட்ட பாட்டை நம் குழந்தையும் பட வேண்டுமே என்ற எண்ணத்தில்தான். இந்த கவலையில் இருந்து பெண்ணைப் பெற்ற தாய்மார்கள் விடுபட வேண்டும் என்றால், ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் சில முக்கியக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.

அதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும்.

இந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான். இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.

சிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.

நன்றி தினமணி



சிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Mசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Uசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Tசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Hசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Uசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Mசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Oசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Hசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Aசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Mசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை Eசிறந்த ஆண் பிள்ளைகளை வளர்க்கும் கடமை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum