ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

3 posters

Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Feb 17, 2013 2:36 pm

மழையின் கையெழுத்து !
ஆங்கில மொழி பெயர்ப்புடன் !
SIGN OF RIAN HAIKUS

வெளியீடு நிவேதிதா 822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003.
செல் 9443126025

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி
விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .

இவரது ஹைக்கூ கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் பாரதியின் வரிகளின் படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிட வழி செய்துள்ளார் .

ஹைக்கூ கவிதை வடிப்பதில் தமிழ் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை சாற்றும் விதமாக வந்துள்ளது .பக்கத்திற்கு ஒரு ஹைக்கூ இடது புறம் தமிழில் வலது புறம் ஆங்கிலத்தில் உள்ளது .மிக நேர்த்தியான வடிவமைப்பு .

நூல் கிடைத்ததும் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை செல்பேசியில்அழைத்து பாராட்டி பேசியபோது இந்த நூலின் அடுத்த பதிப்பு ஓவியங்களுடன் அச்சாகி வருவதாக சொன்னார்கள் .இந்த நூல் இன்னும் சிறப்பாக அமையும் .பாராட்டுக்கள் .

ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் போல நூலில் இருந்து சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்தவர்களுக்கு அவரவர் காதலி நினைவு கட்டாயம் வரும் .என்று அறுதி இட்டு சொல்லலாம் .

விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
துசி வெளியேற உள்ளே நீ .
.YOU BLEW INTO MY EYES
THE DUST FLEW OFF
YOU BLEW IN.

அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவசியம் பார்த்து இருப்பார்கள் .முதலுதவிப் பெட்டி மிக மோசமாக இருக்கும் .தற்போது சில பேருந்துகளில் அதுவும் இருப்பதில்லை .எள்ளல் சுவையுடன் படைத்த ஹைக்கூ .

பேருந்தில் இருக்கிற
முதலுதவிப் பெட்டி
இறக்கிற நிலையில் !

THE BUS HAS A FIRST AIID BOX
WHAT WILL HAPPEN
WHEN IT BECOMES MORIBOND ?

இந்த ஹைக்கூ பல்வேறு பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டிட நானே கேட்டு இருக்கிறேன் .பட்டிமன்ற சுவைஞர்களுக்கும் , பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும் சொந்த அனுபவும் உண்டு .

பட்டிமன்றம் முடிந்து
தாமதமாக வீடு வந்தேன்
வழக்காடு மன்றம்!

THE LITERARY DEPATE OVER
REACHED HOME LATE
TO ACRIMONIOUS CHARGE - SHEETS.


இன்று மனிதத்தொல்லையை விட கொசுத்தொல்லை பெருகி விட்டது .நோய்களும் பெருகி வருகின்றது .

மருத்துவமனையில்
ஆரோக்கியமாக
கொசுக்கள் !

MOSQUITOES- THE ONLY
HEALTHY INMATES
OF HOSPITALS.

காதல் நினைவுகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை .அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ .

துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய் !

LIKE STUBBORN COB- WEBS
YOUR MEMORIES
BAFFLE ALL SCRUBS.

எள்ளல் சுவையுடன் நம் ஊர் சாலைகள் பற்றி ஒரு ஹைக்கூ .

சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு !

DIMPLES APPEAR
ON OUR ROADS
EVEN WITHOUT SMILE

அரசு அலுவலங்களில் நடக்கும் லஞ்சம் பற்றி நேரடியாக இல்லாமல் குறியீடாக உள்ள நல்ல ஹைக்கூ ஒன்று .

நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் !

JUST FOUR LEGS
BUT MANY HANDS
TABLES OF PUBLIC SERVANTS

இது வரை எந்த ஒரு கவிதையும் தாய் மொழியில் இருந்து மிகச்சரியாக பிற மொழியில் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பதே உண்மை .நாம் படித்துப் பார்த்தால் வேறுபாடு விளங்கும் .எந்த ஒரு மொழி பெயர்பாளருக்கும் படைப்பாளியின் மூலத்தை அப்படியே மொழி பெயர்ப்பில் கொண்டு வந்து விட முடியாது .அதனால்தான் அறிஞர்கள் பலர் தாய் மொழியில் சிந்தித்தார்கள் தாய் மொழியில் எழுதினார்கள் .
குழந்தையின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .

பட்டாம் பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு !

ஆனால் மகளுக்கு சிறகு முளைக்கும் .பட்டாம் பூச்சி சிறகை இழந்து விடும் .

CAUGHT A BUTTERFLY
GAVE IT TO THE KID
SHE GREWWINGS.

ஆங்கிலத்தில் ( DAUGHTER ) என்று வரவேண்டிய சொல் ( KID ) என்று வந்துள்ளதைப் பாருங்கள் ..

மொழி பெயர்ப்பில் இப்படி நிகழ்வது இயல்புதான் .அதனால்தான் காந்தியடிகள் திருக்குறளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் படித்து திருப்தி அடையாமல் திருக்குறளை மூல மொழியான தமிழில் படிக்க அடுத்த பிறவி இருந்தால் தமிழனாப் பிறக்க வேண்டும் ."என்று ஆசைப் பட்டார் .

அன்று காமராசர் காலத்தில் பெரும் பணக்காரர்கள் கல்விக்கு சேவை செய்ய வந்தார்கள் .ஆனால் இன்று பெரும் பணக்காரர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே கல்வித்துறைக்கு வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

வயல்கள் அழித்துக்
கல்லூரி கட்டினார்கள்
நல்ல அறுவடை !

THEY FALLOWED THE LAND
BUILT COLLEGES
SECURED A GOOD HARVEST.

இன்பம் துன்பம் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .துன்பம் வந்தால் மனம் கவலை கொள் ளாதீர்கள் என்ற வாழ்வியல் தத்துவம் குறியீடாக விளக்கும் ஹைக்கூ .

இரவின் வலிகள்
பொறுத்தால்
பகலின் பிரசவம் !

BEAR PAINS
AT NIGHT
THE DAY IS A NEW BIRTH .

ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் விதமாக இயற்கையையும் ஹைகூவில் வடித்துள்ளார் .

இரவுக் கூட்டுக்குள்
நட்சத்திரக் குஞ்சுகள்
இறைதேடி அலையும் நிலா !

BIRDLING STARS
IN THE NESTING DARKNESS
THE MOON IS AFTER ITS PREY.

இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் நந்தவனத்தில் நடந்து வந்த உணர்வு இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by யினியவன் Sun Feb 17, 2013 2:55 pm

விமர்சன பகிர்வு அருமை இரவி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Feb 17, 2013 9:19 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by கோவிந்தராஜ் Mon Feb 18, 2013 8:24 am

நல்ல விமர்சன பகிர்வு ! நன்றிகள் கவிஞரே ! மகிழ்ச்சி


மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 599303
மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by eraeravi Sun Mar 10, 2013 12:19 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . Empty Re: மழையின் கையெழுத்து !நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum