புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
21 Posts - 70%
heezulia
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
1 Post - 3%
viyasan
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
213 Posts - 42%
heezulia
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
21 Posts - 4%
prajai
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10கோட்சே பேசுகிறேன் -1 Poll_m10கோட்சே பேசுகிறேன் -1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோட்சே பேசுகிறேன் -1


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 17, 2013 1:23 pm

மத்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ருபாய் வழங்க முடியாது என முடிவெடுத்தது எடுத்தது, ஜனவரி 13 பாகிஸ்தானுக்கு 55 கோடி வழங்க கோரி சாகும் வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் காந்திஜி, அன்றே மத்திய அரசு தனது முடிவை மாறியது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் தரப்படும் எனவும் அறிவித்தது, "ஜனவரி 13 அன்றுதான் காந்தியை கொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்".


ஜனவரி 13,1948

(அக்ரானி பத்திரிகையின் ஆசிரியர் அறை நானா ஆப்தே உள்ளே நுழைகிறார் )
அக்ரானி என்பதற்கு பொருள் முன்னோடி அல்லது முன் கூட்டியே விஷயங்களை தருவது நன்றி: கூகிளார்)

நானா:பண்டிட் எங்கே இருக்கிறார் ? விசு

விசுசோகம்வருகிறார்):அய்யா

நானா: நீங்கள் முதற்பக்கத்தை அச்சுகோர்த்து ஒன்றிணைத்து விட்டீர்களா? அப்படியெனில் அதை நிறுத்துங்கள் என்னிடம் சமிபத்திய முக்கிய செய்தி ஒன்று உள்ளது

விசு: நீங்கள் முதற்பக்கத்தை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா,அப்படியென்றும் நாளை ஒன்றும் முக்கிய விஷயம் இல்லையே ,

நானா:புரிந்துகொள்ளுங்கள்,நாம் முதற்பக்கத்தை மீண்டும் வடிவமைக்க வேண்டும் இது மிக முக்கிய செய்தி இப்பொழுதுதான் வானொலியில் ஒலிபரப்பானது

விசு: ஆனால், பண்டிட் அய்யா இப்பொழுதான் தலையங்கத்தை திருத்தம் செய்து தந்தார் ,நான் அதை அச்சு கோர்த்து அச்சிட தந்தேன் மறுபடியும் நாம் எப்படி?

நானா:பண்டிட் எங்கே ?

விசு:அவர் எழுதும் அறையில் அமர்ந்துள்ளார் , மேலும் வடிவமைத்த பக்கங்களை பதிப்பிக்க கொடுத்துள்ளார்,

நானா:அவரை கூப்பிடு,

நாதுராம் :யாரை அழைக்க வேண்டும்?

நானா:உங்களைத்தான் அழைக்க விரும்பினேன், நாம் முதற்பகத்தை மீண்டும் தயார் செய்ய வேண்டும்,

நாதுராம்:தேவையில்லை என் புதிய தலையங்கம் நீங்கள் குறிப்பிடும் விஷயத்தை பற்றியதே , விசு எங்களுக்கு கொஞ்சம் காபி தாருங்கள்(விசு செல்கிறார் )

நானா:நான் எந்த செய்தியை பற்றி பேசுகிறேன் என்பதை தாங்கள் அறிவீர்களா?

நாதுராம்: ஆம் நிச்சயமாக, அமைச்சரவை தங்கள் முடிவை மாற்றி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55கோடிரூபாயை தர ஒப்புக்கொண்டதும் காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டதும்,

நானா:நீங்கள் தலையங்கத்தை மாற்றி விட்டீர்களா?

நாதுராம்:ஆமாம் மேலும் நான் எண்ணுகிறேன் எனது முந்தைய தலையங்கம் முழுக்க பொய்யை தவிர தவிர வேறொன்று மில்லை என,

நானா:என்ன பொய்யா ? நீங்கள் எழுதுவதா ?நிச்சயம் இருக்காது,

நாதுராம்:ஆம் நாளை ஜனவரி 14 மகர சங்கராந்தி நான் தலையங்கத்தில் நாளை மகரசங்கராந்தி கொண்டாட வேண்டாம்,இனிப்புகளை பரிமாற வேண்டாம் , இனிமையான முறையில் நடந்து கொள்ள வேண்டாம்,துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் விநியோகம் செய்யுங்கள், இனிய வார்த்தைகள் தேவையில்லை போரை குறித்தே பேசுங்கள், எதிரிகளை வீழ்த்துங்கள் என்று ,

நானா:இது உண்மையா ?என்ன எழுதி உள்ளீர்கள் நீங்கள்,

நாதுராம்: ஆம் ,என் புதிய தலையங்கத்தின் தலைப்பு பற்றி கேட்கவில்லையே நீங்கள் ?

நானா:என்ன அது ?

நாதுராம்:செயலாற்ற பேச்சு பயனற்றது,

நானா: இதன் பொருள்

நாதுராம்:இதுவே சரியான தருணம் ,நமது எதிர்ப்பை காட்ட சட்டரீதியான ஊர்வலம், போராட்டம், மறியல் , போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதயமற்ற நீதிக்கு எதிராக வேறு வகையான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் ,
இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசை தலையங்கம் மூலம் எச்சரிக்க முடியாது நானா,
நீங்கள் என்ன நினைப்பீர்கள், மக்கள் இதை பொறுக்க மாட்டார்கள் கிளர்ச்சி செய்வார்கள் அப்படித்தானே, இந்த மக்கள் யார் நானா,
நீங்கள் குறிப்பிடுவது நமது வாசகர்களையா அல்லது நமது கூட்டங்களுக்கு வந்து நமது உரையை கேட்ப்பவர்கலையா?
இல்லை , நானா அவர்கள் மட்டுமல்ல நீங்களும் நானும் கூட மக்கள் தான்,
நானா நாம் நமது தலையங்கங்களில் என்ன எழுதினோம் ,என்ன பேசினோம் என்பதையும் நாம் மறந்தொமெனில் நாம் கூட்டங்களில் பேசிய வீரஉரைகள் பயனற்றவை,

நானா: இவையனைத்தையும் எழுதி உள்ளீர்களா?

நாதுராம்:ஆமாம் மேலும் நாளை போர்ப்ரகடனம் செய்யப்பட்ட தசரா பண்டிகையை கொண்டாடும் படியும் எழுதி உள்ளேன்,

நானா:நாம் கைது செய்யப்படுவோம் பண்டிட்


எந்த விலை கொடுத்தேனும் காந்தியை தடுத்து நிறுத்த வேண்டும்


நாதுராம்:நான் அப்படி நினைக்கவில்லை, அக்ரானி இந்து சமயத்தின் குரலாக விளங்குகிறது, அரசாங்கம் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் தராதபோது, நாம் வாய் திறக்கவில்லைஎனில் இந்து மதத்தின் குரலாக உள்ளோம் என்ற பேச்சுக்கோ இடமில்லாமல் போய் விடும், நமது பொறுமை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,
நமது மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் புறக்கணிக்க பட்டுள்ளது,நாம் கைகளை கட்டிக்கொண்டு நிகழும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்வோம் என அவர்கள் எண்ணுகின்றனர்,
நமது கோபம் வீரியத்தை இழந்து விட்டது,நாம் மன்னிக்கும் குணத்தை மட்டுமே அறிந்துள்ளோம் , அவர்கள் நம்மை சித்ரவதை செய்து படுகொலை புரிவார்கள் ஆனாலும் அதனை நாம் பொறுமையாக ஏற்று கொள்ள வேண்டும் , இது நமது இயற்க்கை குணமாகவே ஆகிவிட்டது ,இந்து மதத்தின் குரலானா நம்மை அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கவில்லை ,ஆம் இந்த அரசு தீவிரமாக நம்மை பற்றி எண்ணி பார்க்கும் இந்த வழக்கு நீதி மன்றத்தில் விவாதிக்கப்படும்போது .

நானா :எந்த வழக்கு

நாதுராம்:IPC302 காந்தி கொலை வழக்கு

நானா:என்ன சொல்கிறீர்கள் பண்டிட்

நாதுராம் :நிச்சயமாக நானா நான் தலையங்கம் எழுதும்பொழுது தொடர்ச்சியாக என்னுள் கூறிக்கொண்டேன் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல ,எடுக்க போகும் நடவடிக்கையின் முன்னுரை

நானா :எனக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்று உண்டு நாதுராம் தவறு செய்ய மாட்டார் ,அவர் சரியானவற்றையே செய்வார் என்று ஆனாலும் சிலவற்றை கேட்க்க வேண்டும் ஏனெனில் கண்மூடித்தணமாக பின்பற்றுபவன் நல்ல நண்பனாக இருக்க முடியாது ,

நாதுராம் :என்ன விலைகொடுத்தெனும் காந்தியை தடுத்து நிறுத்த வேண்டும் .

@maniajith blogspot

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 1:30 pm

நன்று இன்னும் பேசுங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக