புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணத்தை காணோம்!!! Poll_c10பணத்தை காணோம்!!! Poll_m10பணத்தை காணோம்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை காணோம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 17, 2013 1:17 pm

ரமேஷ்! உனக்கு நாங்கள் உதவுறோம். அதனால் நீ உண்மையைச் சொல்லு. அந்த பைக் வாங்க உனக்கு ஏது பணம்?'' என்று இன்ஸ்பெக்டர் முன்னால், ரமேஷுக்கு தைரிய மூட்டிக் கேட்டான் கார்த்திக்.

""நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.
கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் தனியாக அழைத்து, ""பையன்தான் குற்றவாளி. சந்தேகமே இல்லை. பைக் மேலே ஆசை. ஆனா அதை வாங்கப் பணமில்லே. அதனாலே முகமூடி அணிந்து ஓட்டல்காரரைத் தாக்கிப் பணத்தை கொள்ளையடிச்சிருக்கான்,'' என்றார்.
கார்த்திக் அதை ஏற்கவில்லை.

""நான் அப்படி நினைக்கலே சார். அந்தப் பையன் ஸ்டேட்மெண்டிலே கையெழுத்துப் போட்டபோது எனக்கு ஒரு தடயம் கிடைத்தது. அதனால், அந்த ஓட்டல்காரரை மறுபடி சந்திக்க விரும்பறேன். அதன் பிறகு பையனைப் பத்தி முடிவெடுக்கலாம்,'' என்றான். அதிகாரியும் சம்மதித்தார்.
ரெஸ்டாரெண்ட் முதலாளியிடம் கார்த்திக், ""நீங்கள் கதவைத் திறக்கும் போது அந்தப் பையன் உங்களை உள்ளே தள்ளி, தன் இடது கையிலிருந்த எதனாலோ உங்களைத் தாக்கினான் இல்லையா!'' என்று அந்தப் பையனின் செயலை நடித்துக் காட்டியபடி கேட்டான்.

""ஆமா சார் அதேதான். மின்னலைப் போலத் தாக்கினான்,'' என்று தன் இடது பக்க நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தொட்டுத் தடவிக் கொண்டார் ரெஸ்டாரெண்ட் முதலாளி.
""இடது கை இல்லையா? அப்படின்னா அந்தப் பையன் ரமேஷ் குற்றவாளியல்ல. அவனுக்கு இடது கைப்பழக்கமில்லே. எல்லாரையும் போல வலது கைப் பழக்கமுடையவன். அதனால் குற்றவாளி வேறு. அதுவும் தேட வேண்டிய அவசியமில்லே. இங்கேயேதான் இருக்கான்!'' என்றான் கார்த்கிக்.
""நீங்க என்ன சொல்றீங்க?'' எனப் பதறினார் கடைக்காரர்.

""நான் நினைத்தது சரிதான்! இந்த பிளாஸ்திரி! இடது கைப்பழக்க முடையவன் உண்டாக்கிய காயம், தவறான இடத்தில் உள்ளது!'' என்று கூறி அவரது நெற்றியின் இடது பக்கத்திலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து இழுத்தபடியே கூறினான் கார்த்திக்.
""ரமேஷ் வலது கைப் பழக்கமுடையவன். அவன் தாக்கி இருந்தால், உங்களுக்கு வலது பக்கத்தில்தான் காயம் பட்டிருக்க வேண்டும்! ஆகவே, இது ஜோடித்த குற்றச்சாட்டு. உண்மையைக் கூறுங்கள் மிஸ்டர்!'' கடைக்காரர், தான் வசமாகச் சிக்கியதை உணர்ந்து உண்மையைக் கக்கினார்.

""உண்மைதான். எனக்கு கடன் அதிகமாகி விட்டது. கடன்காரர்களுக்கு பதில் கூற ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தியைப் பரப்பினால், சில காலம் கடன்காரர் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று... திருடு போனதாகக் கூறிய பணத்தை, டிராயருக்கு அடியில் கவரில் ஸெல்லோ டேப் கொண்டு இணைத்து வைத்திருக்கிறேன்!'' என்றார்.

அருண், டிராயரின் அடியிலிருந்த கவரை எடுத்து ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தான். அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.

""என் பெற்றோர் முன்னிலையில், எனக்குப் பணம் கிடைத்த விஷயத்தை வெளியிட நான் விரும்பவில்லை. ஏனென்றால், அதிகாலையில் தினமும் நியூஸ் பேப்பர் விநியோகம் செய்தும், மாலை வேளைகளில் சில பையன்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும், நான் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைத் தடுத்து விடுவர். அவ்வளவு பணம் நான் கையாளக் கூடாதென்று!''

""எப்படியும் அவர்கள் ஒருநாள் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும் ரமேஷ்!'' என்றான் கார்த்திக்.
ரமேஷின் பெற்றோர் உண்மையை அறிந்த போது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கண்களில் நீர்திரண்டு, குரல் கரகரக்க அவன் அப்பா கூறினார்.
""ரமேஷ் நீ சின்னக் குழந்தை இல்ல... பெரியவனாகி விட்டாய் என்பதை நிரூபித்து விட்டாய். உன் தேவையை, உழைத்து சம்பாதித்து சேமித்து, வாங்கியதை நினைத்து, நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன்,'' என்று அவனை அணைத்துக் கொண்டார்.
""கேஸ் நல்லபடியாக முடிந்தது...'' என்று கார்த்திக்கும், அருணும் விடைபெற்றனர்.

சிறுவர் மலர்!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 17, 2013 6:55 pm

ரமேஷின் நாணயம்.
கார்த்திக்கின் நா நயம்.
நல்ல கதை.




பணத்தை காணோம்!!! 425716_444270338969161_1637635055_n
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 17, 2013 6:59 pm

நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பணத்தை காணோம்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Feb 18, 2013 7:47 am

கத நல்லா இருந்துதுங்க ! சூப்பருங்க



பணத்தை காணோம்!!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பணத்தை காணோம்!!! 599303
பணத்தை காணோம்!!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பணத்தை காணோம்!!! 102564

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 10:37 am

balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
அதானே நீங்க சொன்னா சரிதான் cid பாலா அண்ணா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 11:11 am

balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
நன்றி "பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது" பணத்தை காணோம்!!! Pammalk3

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:40 am

ராஜா wrote:
balakarthik wrote:நல்ல கதை நல்ல கருத்து நல்ல முதலாளி எனக்கு ஒரு டவுட்டு இடதுகையால் அடித்தால் வலது பக்கத்தில் தானே அடிப்படும் அதை ஏன் இந்த சி ஐ டி கண்டுபுடிக்களே சூப்பருங்க
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 12:21 pm

எனக்கும் ஒரு சந்தேகம், கொஞ்சம் கதை விட்டுப்போச்சா? ஏன்னாக்க, இதைப்படியுங்கோ:

அதிலும் ஒரு பத்து ரூபாய்த் தாளில், ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்தது. அதை அருண்,கார்த்திக்கிடம் காட்டியதும், ""இது தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமை. இனி, நாம் ரமேஷûக்கு பணம் கிடைத்த விதத்தை அறிய வேண்டும்,'' என்றான் சி.ஐ.டி., கார்த்திக்.
காலேஜ் வாசலில் ரமேஷை மடக்கினர்.


ஆனால் கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Feb 18, 2013 1:21 pm

நல்ல கதை.

krishnaamma wrote:கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல சந்தேகம்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 2:06 pm

றினா wrote:நல்ல கதை.

krishnaamma wrote:கதை இல் முன்பே ஒரு பத்துருபாய் தாளில் ஸ்டாம்ப் பேப்பர் ஒட்டப் பட்டிருந்ததாக எங்கும் சொல்லப்படலையே? அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல சந்தேகம்...

நாங்க கொஞ்சமே படித்தாலும் , முழுசுமா ஊனி படிப்போமில்ல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக