புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நிலவில் தண்ணீர், அல்லது அதன் மூலக்கூறுக்கள் இருப்பதை சந்திரயான் -1 விண்கலம் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நிலவில் தண்ணீர் உள்ளதா என்ற 40 ஆண்டுகால சர்சைக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த செய்தியை நாசா இன்று உறுதி செய்யும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகிறது. பிரிட்டன் நாளிதழ் வெளி்யிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேல்பரப்பில் மிகவும் மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக் கூறுகள் இருப்பதை , சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசா 'மூன் மினெராலஜி மேப்பர்' கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக சென்ற நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாசா இன்று உறுதி செய்யும் : இது தொடர்பாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதனால் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு பெருமை வருகிறது : இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முயற்சியால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது இந்த சந்திரயான் -1 விண்கலம். மேலும் இதற்கு முழு பொறுப்பு அதிகாரியாவும் திட்ட இயக்குனராகவும் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை இருந்தார் என்பதும் குறிபி்டத்தக்கது. இது கூடுதல் மகிழ்ச்சி விஷயமாகும்.
மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி: தமிழகத்தை சேர்ந்தவரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி இது குறித்து கூறியிருப்பதாவது: இந்தச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நிலவின் மேல்பரப்பில் மிகவும் மெலிதான படுகையாக தண்ணீரின் வேதிக் கூறுகள் இருப்பதை , சந்திரயான் விண்கலத்தில் இருந்த நாசா 'மூன் மினெராலஜி மேப்பர்' கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான் விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக சென்ற நாசா விஞ்ஞானிகள் இதனை தெரிவித்துள்ளதாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாசா இன்று உறுதி செய்யும் : இது தொடர்பாக நாசா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதனால் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு பெருமை வருகிறது : இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முயற்சியால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது இந்த சந்திரயான் -1 விண்கலம். மேலும் இதற்கு முழு பொறுப்பு அதிகாரியாவும் திட்ட இயக்குனராகவும் தமிழகத்தை சேர்ந்த மயில்சாமி அண்ணாத்துரை இருந்தார் என்பதும் குறிபி்டத்தக்கது. இது கூடுதல் மகிழ்ச்சி விஷயமாகும்.
மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி: தமிழகத்தை சேர்ந்தவரும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி இது குறித்து கூறியிருப்பதாவது: இந்தச்செய்தி மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67726- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நிலவில் தண்ணீர் இருந்தா என்ன ? இல்லேன்னா என்னவாம் ? இங்கே மக்கள் குடி தண்ணீர் இல்லாம நம் இனம் கஷ்டப் படுறாங்க.. நம்மை அங்கே கொண்டு போய் குடி அமர்த்தவா ??இதுக்கு எவளவு செலவு பண்ணி இருப்பாங்க ..ச்சே
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67750meenuga wrote:நிலவில் தண்ணீர் இருந்தா என்ன ? இல்லேன்னா என்னவாம் ? இங்கே மக்கள் குடி தண்ணீர் இல்லாம நம் இனம் கஷ்டப் படுறாங்க.. நம்மை அங்கே கொண்டு போய் குடி அமர்த்தவா ??இதுக்கு எவளவு செலவு பண்ணி இருப்பாங்க ..ச்சே
குடிநீர் குழாய் மூலம் நிலவிலிருந்து நீர் எடுக்கலாம். தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் ,மீனு அவர்களே
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67753- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67758- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வை.பாலாஜி wrote:என் மீனு முட்டிகிறங்க. அய்யே பாவம்
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67759- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மீனு அடுத்த கட்டமாக நிலவில் காணிவாங்கி வீடு கட்ட வேண்டியதுதான்.. ஒரு மாதிரு பூமியை குட்டிச்சுவர் ஆக்கியாச்சு அடுத்தது சந்திரனுக்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்
ஆனால் ஒன்று முன்பு மனிதன் இருந்தான் என்று சான்றுகளாக கல்வெட்டுக்களும் மட்பாண்டங்களும் நாம் தோண்டி எடுத்தோம் அழிவின் பின் உருவாகும் அடுத்த உலகத்தில் வருபவர்களுகு எந்த சந்தேகமும் வர போவதில்லை ஏன் என்றால். உலோகங்களால் ஆன குண்டுகளின் எச்சங்கள் எந்த காலத்திலும் அழியாது.. அங்கும் பரந்து கிடக்கும் இவை
இலகுவாக கண்டுபிடிக்கப்படும் அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான சாண்றுகள் அதிகம் கிடைக்கும்
ஆனால் ஒன்று முன்பு மனிதன் இருந்தான் என்று சான்றுகளாக கல்வெட்டுக்களும் மட்பாண்டங்களும் நாம் தோண்டி எடுத்தோம் அழிவின் பின் உருவாகும் அடுத்த உலகத்தில் வருபவர்களுகு எந்த சந்தேகமும் வர போவதில்லை ஏன் என்றால். உலோகங்களால் ஆன குண்டுகளின் எச்சங்கள் எந்த காலத்திலும் அழியாது.. அங்கும் பரந்து கிடக்கும் இவை
இலகுவாக கண்டுபிடிக்கப்படும் அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான சாண்றுகள் அதிகம் கிடைக்கும்
Re: நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
#67763- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஈழமகன் wrote:மீனு அடுத்த கட்டமாக நிலவில் காணிவாங்கி வீடு கட்ட வேண்டியதுதான்.. ஒரு மாதிரு பூமியை குட்டிச்சுவர் ஆக்கியாச்சு அடுத்தது சந்திரனுக்கு ஆப்பு வைக்க வேண்டியது தான்
ஆனால் ஒன்று முன்பு மனிதன் இருந்தான் என்று சான்றுகளாக கல்வெட்டுக்களும் மட்பாண்டங்களும் நாம் தோண்டி எடுத்தோம் அழிவின் பின் உருவாகும் அடுத்த உலகத்தில் வருபவர்களுகு எந்த சந்தேகமும் வர போவதில்லை ஏன் என்றால். உலோகங்களால் ஆன குண்டுகளின் எச்சங்கள் எந்த காலத்திலும் அழியாது.. அங்கும் பரந்து கிடக்கும் இவை
இலகுவாக கண்டுபிடிக்கப்படும் அத்தோடு இலங்கையில் மனிதர் வாழ்ந்து அழிக்கப்பட்டதற்கான சாண்றுகள் அதிகம் கிடைக்கும்
அருமை ஷைலு..உண்மைதான் ஷைலு ...நீங்க சொல்லுவது உண்மைதான்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது
» நிலவில் ஐஸ் கட்டிகள்: சந்திரயான் சாதனை
» நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை மோடியுடன் சேர்ந்து பார்க்க லக்னோ மாணவி தேர்வு
» ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்
» எல்லாம் முடிவுக்கு வருகிறது! – ஒரு பக்க கதை
» நிலவில் ஐஸ் கட்டிகள்: சந்திரயான் சாதனை
» நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை மோடியுடன் சேர்ந்து பார்க்க லக்னோ மாணவி தேர்வு
» ஆழ்துளை கிணறு போட்டு, இனி இஷ்டத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்
» எல்லாம் முடிவுக்கு வருகிறது! – ஒரு பக்க கதை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|