புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_lcapமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_voting_barமுதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 17, 2013 12:34 am

சிவபெருமானைப்பற்றி ஞானசம்பந்தர் பாடியபோது முதன்முதலாக “தோடுடைய செவியன்” என்று பாடினார். செவியன் என்று சொன்னாலே போதும். தோடுடைய செவியன் என்று சொன்னால் அதிலே ஒரு நயம் இருக்கிறது. இந்தத் தேவாரம் எல்லார் காதிலேயும் விழுந்த தேவாரம்தான். அச்வதரன், கம்பளதரன் என்று இரண்டு கந்தர்வர்கள் இருந்தார்கள். இசை நுணுக்கத்திலே பெரியவர்கள். அவர்கள் பாடலைக் கேட்டு ரசிக்கிறவர்கள் யாரும் இல்லை. உயர்ந்த பாடலைக் கேட்பதற்கு தனி ஞானம் வேண்டும்.

இசையிலேயே மிகப்பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி”


வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் 5000 ஆண்டு. முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப்படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என்று வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”

என்று வள்ளுவர் முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். அது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத்துளையிட்டு வாசித்தாராம். யார்? சுப்பிரமணிய சுவாமி.
தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே, அந்தக்குடும்பமே சங்கீதக் குடும்பம். சிவபெருமான் ஆடவல்லான்; பாடவல்லான். நாட்டியக் கலையிலும் நடராஜா. வீணை வாசிப்பார். அவருக்கு வித்யாபதி என்று பெயர். இந்த இரண்டு கந்தர்வர்களும் சிவபெருமானை வேண்டித் தவம் செய்தார்கள். சுவாமி ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். அவர்கள் வணங்கி, சுவாமி! எங்களுக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்!” என்றனர். “என்ன?” என்று கேட்டார். “24 மணி நேரமும் நாங்கள் பாடிக் கொண்டேயிருப்போம். தேவரீர் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் கேட்டு எங்கள் பாட்டை ரசிக்க வேண்டும்” என்றார்கள்.

படைத்தல்,காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கின்றவர், அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு 24 மணி நேரமும் எப்படிப் பாட்டைக் கேட்பது? பரமன் வரம் கொடுத்தால் மாற்ற மாட்டார். என்ன பண்ணினார்? இரண்டு பேரையும் தோடாகப் பண்ணிக் காதிலே மாட்டிக் கொண்டாராம். பாடிக்கொண்டேயிருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

(செஞ்சொல் உரைக்கோவை – வாரியார் புத்தகத்தில் இருந்து)


RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Sun Feb 17, 2013 12:43 am

ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 7:19 am

சூப்பருங்க



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 8:12 am

எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 17, 2013 9:52 pm

RAJESH KANNAN.R wrote:ஆதி அந்தம் (பிறப்பு,இறப்பு )இல்லாதவர்களையே கடவுள் என்று சித்தர்கள் முனிவர்கள், .கூறுவர்(.முருகன்,பிள்ளையார், சிவன்,சக்தி.)மற்ற அனைவரும் நமக்கு முன்னால் வாழ்ந்த உயர் மனிதர்கள்.

உண்மைதான் நண்பரே!
கடவுள் ஒருவரே!
அவர் பரம்பொருள் சிவன் ஒருவர்தான்.
பேராற்றல் உள்ள அந்த பரம்பொருள் உயிர்களுடன் தொடர்பு கொள்ள சிற்சத்தியாய்
சத்தியாக வருகிறான். அதன்படியே முருகனும் பிள்ளையாரும்!

திருமால், நான்முகன் போன்றவர்கள் அனைவரும் பக்குவப்பட்ட மேன்நிலை உயிர்களே!


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 10:15 am

பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...
சூப்பருங்க



சதாசிவம்
முதன்முதலில் குழல் வாசித்தவர் முருகப்பெருமான்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Feb 18, 2013 4:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு தெரிந்து முதலில் அடுப்பு எறிய ஊது குழல் ஊதியது எங்க அக்கா.
எங்க வீட்ல ஊதுகுழல் ஊதினா அடுப்பு 'எரியும்'.
அதெப்படி உங்க வீட்டில மட்டும் ஊதினா... அடுப்பு தூர எறிஞ்சு போகுது.
அவ்வளவு பலமா ஊதுவாங்களோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக