Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
+8
அகிலன்
Muthumohamed
றினா
Aathira
krishnaamma
பூவன்
அசுரன்
ராஜா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
First topic message reminder :
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
இனிமேல் எந்த பெண்ணையும் கற்பழிக்க முடியாதபடி இவர்களுக்கு ஆண்மை இழப்பு செய்ய வேண்டும்.
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
பூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
சரியான தண்டனை..
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
சிவா wrote:கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
நான் திருச்சி இல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பொது நடந்த உண்மே
உண்மையாக தான் இருக்கும் அண்ணா ஏன் என்றால் இது போல் நானும் ஒரு சம்பத்வதினே கண்டதுண்டு இங்கு அவர் மாமா ஆனால் நான் பார்த்தது தகப்பன், வீட்டிற்கு தெரியாமல் (தாயுக்கும் தெரியாமல்)தன் பெண்ணே பாலியல் கொடுமை நடத்திகொண்டிருந்தார் அதாவது அந்த சம்பவம் ஆறு மாதகாலமாக நடந்து கொண்டிருந்தது யாரிடமும் சொல்லமுடியாத சூழ்நிலையில் அந்த பெண் தவித்து கொண்டிருந்தாள்(பள்ளி தோழிகளிடம் கூட) சொல்ல முடியவிள்ளே சொனால் பெரிய விஷயம் ஆகிவிடுமோ அப்படியானால் தகப்பன் தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயந்து இந்த சம்பவம் தொடர்ந்த நிலையில் அந்த பெண்ணிற்கும் அவர்கள் சொந்தகார பையனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது....தான் அடைந்த துன்பத்தை அவருக்கு மறைத்து தொலைபேசியில் பெசிகொண்டிருன்தனர் ஆன்னாலும் அவரின் நேர்மையான(காமம் இல்லாத நேர்மையான,உண்மையான)பேச்சில் நமக்கு இவர் கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் என்று நடந்த உண்மையே கூற...அவர்கள் இருவருக்கும் இடையே குழப்பம் உண்டானது இது அவரை சிறிது சிறிதாக கொள்ள அவர் இருக்கும் நிலையே மறந்து வேறொரு கோணத்திற்கு மாற்ற பட்டார் இதனை கண்ட நாங்கள் என்ன வென்று விசாரித்த பொது அந்த உண்மை வெளியே வந்தது,,,எங்களால் நம்ப முடியவிள்ளே இருந்தும் நாங்கள் ஒருவேளே அந்த பெண் வேறு ஒருவரே மனதார நேசித்திருக்கலாம் இதனே புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு நிச்சயதிருக்கலாம் என்றோம் ஆனாலும் பள்ளியில் விசாரித்ததில் யாரும் அதுபோல இல்லே பின் அவர்கள் வீட்டில் பெண்ணின் தாயிடம் இது பற்றி சொன்னதும் அதானே நம்பவிள்ளே மேலும் எங்கள் மீது தேவை இல்லாத முறைகள் வார்த்தையால் ஏசினார்கள்....மாபிள்ளே வீட்டாருக்கு இந்த சம்பவம் தெரிய வர அந்த பெண்ணே வேண்டாம் என்று கூறிவிட்டனர்...சிறிது காலம் சென்ற பின்பு தான் தெரித்தது அது அணைத்து உண்மே என்று......தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவிள்ளே காரணம் பெண் விஷயம் என்பதினால்(இந்த சம்பவம் பாதிக்க பட்ட பெண் குடும்பம் மற்றும் மாபிள்ளே குடும்பத்திற்கு மட்டும் தான் தெரியும் ) வெளியில் வேறு விதமாக கூறி மறைத்து விட்டார்கள்
Last edited by முகம்மது ஃபரீத் on Sun Feb 17, 2013 11:03 am; edited 1 time in total
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
சிவா wrote:கற்பழிப்பு என்றால் என்ன?
எத்தனை மாதங்கள் கற்பழித்த பிறகு இந்த உண்மை வெளியில் வந்துள்ளது, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னரா?
இந்த வழக்கில் இந்தச் சிறுமி கூறுவது அனைத்தும் உண்மையாக இருக்காது என நினைக்கிறேன்! ஐந்து பேர் மீதும் பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்த பெண் police சென்றது வேண்டுமானால் அவர்கள் வீட்டில் யாராவது சொல்லி செய்திருக்கலாம் தல , ஆனால் ஒரு 13 வயது பெண் குழந்தைக்கு இது போல நடந்தால் அதை எப்படி பெற்றோரிடம் சொல்வது என்ற பயத்திலும் குழப்பத்திலும் இது போல அமைதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது , அதை இந்த வெறிநாய்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|