Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
First topic message reminder :
ஜன சந்தடி இல்லாத தெருவில்நடக்க நேரிட்டால், தெரு விளக்கு வெளிச்சம் விழும் பகுதியில் நடக்கவும். தெருவில் விளக்கு இல்லாவிட்டால், நடுத்தெருவில் (டிராபிக் இல்லாவிட்டால்) நடக்கவும்.
-
* காவல் நிலையம், பக்கத்தில் எங்கே இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
* சந்தேகப்படக் கூடிய வகையில் யாராவது பின் தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், பதட்டப்படாமல் நடக்கவும். உங்களைப் போல வேறு ஒருவர் வரும் வரை காத்திருந்து, அவரோடு சேர்ந்து நடக்கவும்.
* கைப்பையை மார்புடன் அணைத்து, நடந்து செல்லுங்கள்.
* பின் தொடர்ந்து வரும் ஆள், உங்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கிறான் என்று தெரிந்தால், அருகே இருக்கும் தபால் பெட்டியில் உங்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு விடுங்கள். மறுநாள்தபால் ஆபீசில் விவரமாகக் கூறி, திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
* மனதிலுள்ள பயத்தைத் துளிக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல், நடந்துச் செல்லுங்கள்.
* நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
* நிறைய பணம் பர்சில் இருந்தால், அடிக்கடி அதைத்திறந்து பார்க்க வேண்டாம்.
* தனியான இடத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்தி இருந்தால், காரை திரும்ப எடுப்பதற்கு முன், முன் சீட், பின் சீட், டிக்கி இவைகளை ஒரு தடவைப் பார்க்கவும்.
* எப்போதுமே ஜன நடமாட்டமில்லாத குறுக்கு வழியில் போக வேண்டாம்.
-
மாலைமலர்
ஜன சந்தடி இல்லாத தெருவில்நடக்க நேரிட்டால், தெரு விளக்கு வெளிச்சம் விழும் பகுதியில் நடக்கவும். தெருவில் விளக்கு இல்லாவிட்டால், நடுத்தெருவில் (டிராபிக் இல்லாவிட்டால்) நடக்கவும்.
-
* காவல் நிலையம், பக்கத்தில் எங்கே இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
* சந்தேகப்படக் கூடிய வகையில் யாராவது பின் தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், பதட்டப்படாமல் நடக்கவும். உங்களைப் போல வேறு ஒருவர் வரும் வரை காத்திருந்து, அவரோடு சேர்ந்து நடக்கவும்.
* கைப்பையை மார்புடன் அணைத்து, நடந்து செல்லுங்கள்.
* பின் தொடர்ந்து வரும் ஆள், உங்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கிறான் என்று தெரிந்தால், அருகே இருக்கும் தபால் பெட்டியில் உங்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு விடுங்கள். மறுநாள்தபால் ஆபீசில் விவரமாகக் கூறி, திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
* மனதிலுள்ள பயத்தைத் துளிக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல், நடந்துச் செல்லுங்கள்.
* நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
* நிறைய பணம் பர்சில் இருந்தால், அடிக்கடி அதைத்திறந்து பார்க்க வேண்டாம்.
* தனியான இடத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்தி இருந்தால், காரை திரும்ப எடுப்பதற்கு முன், முன் சீட், பின் சீட், டிக்கி இவைகளை ஒரு தடவைப் பார்க்கவும்.
* எப்போதுமே ஜன நடமாட்டமில்லாத குறுக்கு வழியில் போக வேண்டாம்.
-
மாலைமலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்லசிவா wrote:நானே மறந்துட்டேன் தல!ராஜா wrote:ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் .....சிவா wrote:நான் நடந்துதான் போயிருக்கேன்!ராஜா wrote: நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
Re: இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
ராஜா wrote:ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்ல
இப்ப பின்னால் அமர்ந்து செல்வதோடு சரி!
https://lh6.googleusercontent.com/-dtbDKWTd-sY/TceE84bfrXI/AAAAAAAABj0/0RZPKgRsHpI/s640/IMG_0165.JPG
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
நீங்க என்ன எங்க மாதிரி இளவட்டமா தல , வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குங்க அது தான் எல்லாத்துக்கும்!!! நல்லது.....சிவா wrote:ராஜா wrote:ஆனா , நாங்க மறக்க மாட்டோம்ல , ஈகரைல இந்த வரலாற்று சுவடுகளை பத்திரமா வைத்திருக்கிறோம்ல
இப்ப பின்னால் அமர்ந்து செல்வதோடு சரி! https://lh6.googleusercontent.com/-dtbDKWTd-sY/TceE84bfrXI/AAAAAAAABj0/0RZPKgRsHpI/s640/IMG_0165.JPG
Page 2 of 2 • 1, 2
Similar topics
» "மாதவிடாய்'க்கு பயப்பட வேண்டாம்!
» கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» போட்டோஷாப்பின் வேலைதான், யாரும் பயப்பட வேண்டாம் - நகைச்சுவையான புகைப்படங்கள்...
» இரவு நேர விளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் - கடைசி போட்டோவை பார்த்து பயப்பட வேண்டாம்
» கண் புரை நோயை கண்டு பயப்பட வேண்டாம்!
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» போட்டோஷாப்பின் வேலைதான், யாரும் பயப்பட வேண்டாம் - நகைச்சுவையான புகைப்படங்கள்...
» இரவு நேர விளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் - கடைசி போட்டோவை பார்த்து பயப்பட வேண்டாம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|