Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்by ayyasamy ram Today at 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
Page 1 of 1
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
* கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம்செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
-
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம்.இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
-
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.-
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
-
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
-
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
-
மாலைமலர்
-
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம்செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
-
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம்.இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
-
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.-
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
-
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
-
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
-
மாலைமலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Similar topics
» கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
» கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?
» கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
» கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|