புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை: கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்து, தனக்கு பிரிவுபசார நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம் எனகூறியிருக்கிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.
-
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன்ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.
-
இந்நிலையில், வரும் மார்ச்மாதம் 8ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் எனதெரிவித்துள்ள அவர், வரும்மார்ச் 8ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சாரநிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.
-
தினமலர்
-
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.
-
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன்ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.
-
இந்நிலையில், வரும் மார்ச்மாதம் 8ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் எனதெரிவித்துள்ள அவர், வரும்மார்ச் 8ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சாரநிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.
-
தினமலர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிறந்த நீதிபதி , நல்ல பதிவு பவுன்ராஜ் பகிர்வுக்கு நன்றி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இவரைப்போல அனைவரும் இருந்துவிட்டால்............
- Sponsored content
Similar topics
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» 'யுவர் ஹானர்' வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து
» சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» 'யுவர் ஹானர்' வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|