புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை: கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்து, தனக்கு பிரிவுபசார நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம் எனகூறியிருக்கிறார் சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.
-
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன்ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.
-
இந்நிலையில், வரும் மார்ச்மாதம் 8ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் எனதெரிவித்துள்ள அவர், வரும்மார்ச் 8ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சாரநிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.
-
தினமலர்
-
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பதவியேற்றவர் சந்துரு. புதிய நீதிபதியாக பதவியேற்ற கையோடு, தலைமை நீதிபதி கோகலேவைச் சந்தித்த அவர் தன்னிடமிருந்த ஒரு கவரை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் நீதிபதி சந்துருவின் ஒட்டுமொத்த சொத்துப்பட்டியலும் இருந்தது கண்டு அசந்து போனார் கோகலே. தொடர்ந்து சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் மற்றவர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துச் செயல்படவேண்டியவை.
-
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், நீதிபதிகளைப் பார்க்க பூங்கொத்துகளுடன்ஒரு பெரும் கூட்டம் செல்வது வழக்கமான நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது. அவ்வாறு வந்து தன்னைப் பார்க்க வேண்டாம் என தடை போட்டார் சந்துரு. மேலும், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் பின்னால் டவாலி என்றழைக்கப்படும் உதவியாளர் தனக்கு தேவையில்லை என மறுத்தார். தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிக்கும் அரசின் சார்பில் வழங்கப்படும் 4 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பை மறுத்து, வெறும் 1 போலீஸ்காரர் மட்டும் போதும் என கேட்டுப்பெற்றவர் சந்துரு.
-
இந்நிலையில், வரும் மார்ச்மாதம் 8ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் நீதிபதி சந்துரு. ஒவ்வொரு நீதிபதியும் ஓய்வுபெறும் காலத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமான நடைமுறை. அதில் அட்வகேட் ஜெனரல், சம்பந்தப்பட்ட நீதிபதியை பாராட்டி பேசுவார். ஓய்வுபெறும் நீதிபதியும் அதற்கு நன்றி தெரிவத்து பேசுவார். தொடர்ந்து ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ பார்ட்டி நடக்கும். மேலும், போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும், ஓய்வு பெறும் நீதிபதிக்கு நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். தற்போது அந்த நடைமுறைப்படி தனக்கு பிரிவுபச்சார நிகழ்ச்சி ஏதும் நடத்த வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு சந்துரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகளுக்கான பிரிவுபசார நிகழ்ச்சி என்ற சம்பிரதாய நடவடிக்கை முடிவுக்கு வர வேண்டும் எனதெரிவித்துள்ள அவர், வரும்மார்ச் 8ம் தேதி, கோர்ட்டின் மற்ற நாட்கள் போலவே இருந்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்என தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறையை தகர்த்துள்ளார் நீதிபதி சந்துரு. கடந்த 1929ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த ஜாக்சன் என்பவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த போது, நான் எனது பணியைச் செய்தேன். எனக்கெதற்கு பிரிவுபச்சாரநிகழ்ச்சி என மறுத்தார் ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நீதிபதி சந்துரு.
-
தினமலர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிறந்த நீதிபதி , நல்ல பதிவு பவுன்ராஜ் பகிர்வுக்கு நன்றி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இவரைப்போல அனைவரும் இருந்துவிட்டால்............
- Sponsored content
Similar topics
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
» சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|