ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா நடவடிக்கைகள் சரியா? கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம்

Go down

நயன்தாரா நடவடிக்கைகள் சரியா? கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம் Empty நயன்தாரா நடவடிக்கைகள் சரியா? கே.எஸ்.ரவிக்குமாருக்கு கண்டனம்

Post by rikniz Sun Oct 18, 2009 7:58 pm

நயன்தாராவுக்கு வக்காலத்து வாங்குவதை கே.எஸ். ரவிக்குமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி கல்பனா கூறியுள்ளார்.

சூர்யா - நயன்தாரா நடித்த ஆதவன் படம் பத்திரியாளர் சந்திப்பு கடந்த 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

'நயன்தாரா சிறந்த நடிகை. சமீபத்தில் நயன்தாரா பற்றிய விஷயங்களை பத்திரிகையில் போட்டு அவரை கஷ்டபட வைத்துவிட்டார்கள். அவரவர் சொந்த வாழ்க்கை பற்றி பத்திரிகைகள் கம்மியாக சொல்வது நல்லது. இது என்னுடைய கருத்து. அவருடைய சொந்த வாழ்க்கையில் தலையிடுவது தவறு. இதனால் சென்னை வருவதையும் விழாக்களில் பங்கேற்பதையும் நயன்தாரா தவிர்க்கிறார். அவரைப்பற்றி வரும் செய்திகளால் மனவேதனை அடைந்துள்ளார். அவர் சொந்த வாழ்க்கை பற்றி எழுதக்கூடாது என்றெல்லாம் என்னிடம் தெரிவித்தார்' என்றார்.

ரவிக்குமார் பேச்சுக்கு பெண்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவியும் மனித உரிமைக்கழக சர்வதேச அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளருமான கல்பனா இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

'தரமான படங்களை தந்தவர் கே.எஸ். ரவிக்குமார். அவரிடம் இருந்து நயன்தாராவுக்கு ஆதரவான கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. ஆதவன் படம் மூலம் சமூகத்துக்கு என்ன தகவல் தருகிறீர்கள் என்பதை சொல்வதை விட்டு நயன்தாரா மனவேதனையில் இருக்கிறார். அவர் சொந்த வாழ்க்கைப்பற்றி விமர்சிக்கக் கூடாது என்று தேவையில்லாமல் வக்காலத்து வாங்கி இருக்கிறீர்கள்.

நடிப்பதில் நியாயமாக நடந்து இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் நியாயம் தவறிவிட்டார். பிரபுதேவா, நயன்தாரா தொடர்பை ரவிக்குமார் சொன்னதுபோல் சொந்த வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரபுதேவாவுக்கு மனைவி இருக்கிறார். குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வாழ்வில் நயன்தாரா குறுக்கிடுவதா சொந்த வாழ்க்கை?!

பிரபுதேவா மனைவி ''என் கண்ணீரை துடைக்க யாரும் இல்லையா'' என்று அழுதபடி நிற்கிறார். அவர் குரல் திரையுலகினரின் காதுகளுக்கு எட்டவில்லையா? ரவிக்குமார் போன்ற திரையுலகின் பெரிய அனுபவசாலிகள் நயன்தாராவுக்கு புத்திமதி சொல்லக்கூடாதா?

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலக வேண்டும். இன்னொரு பெண் வாழ்க்கையில் குறுக்கீட்டு இமேஜை கெடுத்துக் கொள்ளவேண்டாம். விலகுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரம்லத்துக்கு பெண்கள் சங்கங்கள் முழு ஆதரவு கொடுக்கும். நயன்தாராவுக்கு வக்காலத்து வாங்குவதை கே.எஸ். ரவிக்குமார் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ரவிக்குமார் பேச்சுக்கு கண்டம் தெரிவித்து மனித உரிமை கழக சர்வதேச அமைப்பின் மூத்த வக்கீல் ஆனந்தி வெளியிட்ட அறிக்கையில்..


'நயன்தாரா நடவடிக்கைகள் சரியா என்பதை திரையுலக குடும்பங்களின் மனைவிமார்களை கேட்டு கே.எஸ். ரவிக்குமார் தெரிந்து கொள்ளட்டும். பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஆச்சி மனோரமாவிடமும் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
நயன்தாராவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர் நடத்தைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். திரைப்படங்களின் பெண்களை அரை குறை ஆடையுடன் ஆபாச பொருளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. இதுபோன்ற பெண்களுக்கு எதிரான நிலைகளை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

நன்றி oruwebsite
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum