Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
2 posters
Page 1 of 1
வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
புதுடில்லி : வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். இம்மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை சிதம்பரத்திடம் அளித்தனர்.
காங்கிரஸ் பரிந்துரை :
வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.
சிதம்பரம் பதில் :
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய பரிந்துரைகள் :
மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
காங்கிரஸ் பரிந்துரை :
வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.
சிதம்பரம் பதில் :
சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முக்கிய பரிந்துரைகள் :
மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
Last edited by krishnaamma on Fri Feb 15, 2013 11:24 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
என்ன செயப்போராங்கன்னு மாத முடிவில் தெரிந்துவிடும். அதுவரை ...........
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை
எப்படியோ பேசி மக்களுக்கு நல்லது செய்தால் சரியே.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை
» வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது
» மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|