ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

3 posters

Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:50 am

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Tamil_News_large_648172

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக நீண்ட இடைவேளைக்குப்பின் மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில், இலங்கை கடற்கரை அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டாலும் ஏமாற்றி வந்த மழை, இன்று தென் மாவட்டங்களில் வெளுத்துக்கட்டத் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. தெற்கு கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான கடல் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் பகுதியில் 10 அடி உயர அலைகள் எழும்பி வருகின்றன.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை:


பலத்த மழையுடன் பலமான கடல்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.


பொதுமக்கள் மகிழ்ச்சி:


மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மழையை பார்ப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிய போது ஒரு சில நாட்கள் கனமழை பெய்ததால் இந்தாண்டு மழை சிறப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை ஏமாற்றியே வந்தது. பருவமழை பெய்யாததால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் மக்களை வாட்டி வந்தன. மேலும், மழையின்மை காரணமாக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போனதுடன், புனல் மின்சாரம் தடை பட்டு, மின்வெட்டும் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் விட, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்படும் தண்ணீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப்பிறகு திடீரென இந்த மழையை பார்த்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:51 am

இங்கு கூட மழை பெய்தால் நல்லா இருக்கும். சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 10:52 am

வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:54 am

பூவன் wrote:வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...

நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே அணை யை திறந்து விடுவார்களே ,

சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் ஆச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 10:57 am

நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.

இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by உமா Fri Feb 15, 2013 11:06 am

இங்கே மழை வெளுத்து கட்டுகிறது...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 11:09 am

பூவன் wrote:
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.

இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா

ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது சோகம் என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 11:18 am

ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு

கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by உமா Fri Feb 15, 2013 11:20 am

பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,

உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம் என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 11:29 am

உமா wrote:
பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,

உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம் என்ன கொடுமை சார் இது

பாலைவனங்களாக காட்சி தருகின்றனர் இவர்களின் கட்சி அரசியலால் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
» 15 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
» "தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'
» வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
» வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum