ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

3 posters

Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:50 am

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Tamil_News_large_648172

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக நீண்ட இடைவேளைக்குப்பின் மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில், இலங்கை கடற்கரை அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டாலும் ஏமாற்றி வந்த மழை, இன்று தென் மாவட்டங்களில் வெளுத்துக்கட்டத் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. தெற்கு கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான கடல் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் பகுதியில் 10 அடி உயர அலைகள் எழும்பி வருகின்றன.

மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை:


பலத்த மழையுடன் பலமான கடல்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.


பொதுமக்கள் மகிழ்ச்சி:


மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மழையை பார்ப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிய போது ஒரு சில நாட்கள் கனமழை பெய்ததால் இந்தாண்டு மழை சிறப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை ஏமாற்றியே வந்தது. பருவமழை பெய்யாததால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் மக்களை வாட்டி வந்தன. மேலும், மழையின்மை காரணமாக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போனதுடன், புனல் மின்சாரம் தடை பட்டு, மின்வெட்டும் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் விட, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்படும் தண்ணீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப்பிறகு திடீரென இந்த மழையை பார்த்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:51 am

இங்கு கூட மழை பெய்தால் நல்லா இருக்கும். சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 10:52 am

வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 10:54 am

பூவன் wrote:வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...

நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே அணை யை திறந்து விடுவார்களே ,

சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் ஆச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 10:57 am

நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.

இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by உமா Fri Feb 15, 2013 11:06 am

இங்கே மழை வெளுத்து கட்டுகிறது...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri Feb 15, 2013 11:09 am

பூவன் wrote:
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.

இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா

ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது சோகம் என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 11:18 am

ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு

கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by உமா Fri Feb 15, 2013 11:20 am

பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,

உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம் என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by பூவன் Fri Feb 15, 2013 11:29 am

உமா wrote:
பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,

உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம் என்ன கொடுமை சார் இது

பாலைவனங்களாக காட்சி தருகின்றனர் இவர்களின் கட்சி அரசியலால் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி Empty Re: தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
» 15 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
» உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு
» வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
» வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum