புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
2 Posts - 4%
heezulia
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_m10ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 7:00 pm

ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... 6294_46f4f72fc7553
அகத்திணை ----- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந்திணை

அவஸத்தை ----- கர்ப்பாவஸத்தை,ஜன்மாவஸத்தை,பாலியாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை,ஜராவஸத்தை,மரணவஸ்த்தை,நரகாவஸ்த்தை

இசை ---- குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம்

இடையெழுவள்ளல்கள் ----- அக்குரன்,சந்திமாண்,அந்திமான்,சிசுபாலன்,தந்தவக்கிரன் கன்னன்,சந்தன்

உலகம் ----- பூலோகம்,புவலோகம்,சுவலோகம்,மகாலோகம்,சனலோகம், தவலோகம்,சத்தியலோகம்

உலோகம் ----- செம்பொன்,வெண்பொன்,இரும்பு,ஈயம்,வெங்கலம்,தரா

எழுமதநீர் ----- கன்னமிரண்டு,கண்ணிரண்டு,கரத்துவாரமிரண்டு,கோசகம் ஒன்று என்னும் ஏழிடங்களிலிருந்து யானைக்கு மதனநீர் தோன்றும்

எழுவகை அளவை ----- நிறுத்தல்,பெய்தல்,சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல்,தெறித்தளத்தல்,தேங்கமுந்தளத்தல், எண்ணியளத்தல்

கடல் ----- உவர் நீர்,நன்னீர்,பால்,தயிர்,நெய்,கருப்பஞ்சாறு,தேன்

கடையெழு வள்ளல்கள் ----- எழினி,ஓரி,காரி,நள்ளி,பாரி,பேகன்,மலையன்

கீழேழுலகம் ----- அதலம்,விதலம்,சுதலம்,ரசாதலம்,மகாதலம்,பாதலம்

கொங்குநாட்டுச் சிவாலயங்கள் ----- திருவெஞ்சமாக் கூடல்,திருக்கரூவூர்த் திருவானிலை,திருப்பாண்டி கொடுமுடி,திருச்செங்குன்றூர்,திருநணா,திருமுருகன் பூண்டி,திருப்புக்கொளியூர்

சத்தவிடங்கத்தலம் ----- திருவாரூர்,நாகப்பட்டினம்,திருநள்ளாறு,திருமறைக்காடு,திருக்காறாயில்,திருவாய்மூர்,திருக்குவளை

சிரஞ்சீவியார் ----- அசுவத்தாமன்,மாபலி,வாயாசன்,அனுமன்,விபீடணன், மார்க்கண்டன்,பரசிராமன்

சுரம் ----- ச,ரி,க,ம,ப,த,நி

தாதுக்கள் ----- இரதம்,உதிரம்,எலும்பு,தோல்,இறைச்சி,மூளை,சுக்கிலம்

தாளம் ----- துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,அடதாளம்,ஏகதாளம்

தீவு ----- சம்புதீவு,பிலக்ஷத்தீவு,குசத்தீவு,கிரவுஞ்சதீவு,சாகரத்தீவு,சான்மலித்தீவு,புட்கரத்தீவு

நதி ----- கங்கை,யமுனை,சரசுவதி,நருமதை,காவேரி,குமரி,கோதாவரி

நாட்டுக் குற்றம் ------ தொட்டியர்,கள்வர்,யானை,பன்றி,விட்டில்,கிள்ளை,பெருமழை

பதார்த்தம் ----- திரவியம்,குணம்,கருமம்,சாமானியம்,விசேடம்,சமவாயம்,அபாவம்

பாதகம் ----- ஆங்காரம்,உலோபம்,காமம்,பகை,போசனப்பிரியம்,காய்தல்,சோம்பல்

பிறப்பு ----- தேவர்,மக்கள்,விலங்கு,புள்,ஊர்வன,நீர்வாழ்வன்,நிற்பன

புரி ----- அயோத்தி,மதுரை,மாயை,காசி,காஞ்சி,அவந்திகை,துவாரகை

பெண்கள் பருவம் ----- பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண்

மண்டலம் ----- வாயு,வாருணம்,சத்திரன்,சூரியன்,நட்சத்திரம்,அக்கினி,திரிசங்கு

மாதர் ----- அபிராமி,மாயேச்சுவரி,கௌமாரி,நாராயணி,வாரகி,இந்திராணி,காளி

முதலெழுவள்ளல் ----- குமணன்,சகரன்,சகாரன்,செம்பியன்,துந்துமாரி,நளன்,நிருதி

முனிவர் ----- அத்திரி,குச்சன்,கௌதமன்,பிருகு,காசிபன்,அங்கிரா,வசிட்டன்

மேகம் ----- சம்வர்த்தம்,ஆவர்த்தம்,புட்கலாவர்த்தம்,சங்காரித்தம்,துரோணம்,காளமுகில்,நீலவருணம்

வித்தியாதத்துவம் ----- காலம்,நியதி,காலை,வித்தை,இராகம்,புருடன்,மாயை

button="hori";
submit_url ="http://www.sekalpana.com/2009/08/blog-post_3814.html"



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Oct 18, 2009 7:10 pm

அப்பாடா...,

கற்றது கடலளவு; கல்லாதாது உலகளவு என்பார்களே.. அதற்கு சான்றா மீனு. மிக்க நன்றி மீனு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 10:15 pm

வித்யாசாகர் wrote:அப்பாடா...,

கற்றது கடலளவு; கல்லாதாது உலகளவு என்பார்களே.. அதற்கு சான்றா மீனு. மிக்க நன்றி மீனு!

ஆமா..வித்யாசாகர் ..நாம் நிறைய தெரிந்து கொள்ள இருக்கு..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக