புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கணவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்துப் பெண்களின் எதிர்பார்ப்பு இது. அவ்வகையான கணவர் வாய்க்கப்பெற்ற தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.
எந்தன் சேய்யும் நீயானாய்!
ஒரு தாய் தன் குழந்தையை அடித்து வளர்ப்பார், அதை யாரும் கேட்கமாட்டார்கள். அதுபோல் கணவனை அடிக்க பெண்கள் கையாளும் புது வழி இது போலும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மிகவும் அருமையாக உள்ளது....
கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா
கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
kavitha Dineshkumar wrote:
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.....நல்ல ரசனை வாழ்த்துக்கள்........
அகன்யா
வரிகள் கோர்வை மிகவும் அழகு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆரம்பமே அசத்தல் கவிதா
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது எம்.ஜி.யார் ஜெயல்லிதா படமாச்சே.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
kavitha Dineshkumar wrote:முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
அருமை.....
உங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதா? இல்லை காதல் திருமணமா?(கோபித்து கொள்ள வேண்டாம்)...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிதை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|