புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கணவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்துப் பெண்களின் எதிர்பார்ப்பு இது. அவ்வகையான கணவர் வாய்க்கப்பெற்ற தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.
எந்தன் சேய்யும் நீயானாய்!
ஒரு தாய் தன் குழந்தையை அடித்து வளர்ப்பார், அதை யாரும் கேட்கமாட்டார்கள். அதுபோல் கணவனை அடிக்க பெண்கள் கையாளும் புது வழி இது போலும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மிகவும் அருமையாக உள்ளது....
கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா
கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
kavitha Dineshkumar wrote:
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.....நல்ல ரசனை வாழ்த்துக்கள்........
அகன்யா
வரிகள் கோர்வை மிகவும் அழகு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆரம்பமே அசத்தல் கவிதா
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது எம்.ஜி.யார் ஜெயல்லிதா படமாச்சே.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
kavitha Dineshkumar wrote:முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
அருமை.....
உங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதா? இல்லை காதல் திருமணமா?(கோபித்து கொள்ள வேண்டாம்)...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிதை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|