புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
63 Posts - 57%
heezulia
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
58 Posts - 56%
heezulia
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் கணவன் Poll_c10என் கணவன் Poll_m10என் கணவன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavitha Dineshkumar
kavitha Dineshkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 12/10/2012
http://kavitha.lakshmi6@gmail.com

Postkavitha Dineshkumar Thu Feb 14, 2013 9:08 pm

முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!

இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!

யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!

இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!

சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!

மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!

உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!

மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!

துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!

எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!

இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 15, 2013 8:03 am

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்துப் பெண்களின் எதிர்பார்ப்பு இது. அவ்வகையான கணவர் வாய்க்கப்பெற்ற தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

எந்தன் சேய்யும் நீயானாய்!

ஒரு தாய் தன் குழந்தையை அடித்து வளர்ப்பார், அதை யாரும் கேட்கமாட்டார்கள். அதுபோல் கணவனை அடிக்க பெண்கள் கையாளும் புது வழி இது போலும்! அய்யோ, நான் இல்லை



என் கணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 15, 2013 10:06 am

மிகவும் அருமையாக உள்ளது.... அன்பு மலர்

கவிதைகள் பகுதியில் பதிவிடுங்கள் அக்கா



என் கணவன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Feb 15, 2013 10:13 am

kavitha Dineshkumar wrote:

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.....நல்ல ரசனை வாழ்த்துக்கள்........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



என் கணவன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Feb 15, 2013 10:25 am

வரிகள் கோர்வை மிகவும் அழகு சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 15, 2013 10:32 am

ஆரம்பமே அசத்தல் கவிதா புன்னகை சூப்பருங்க

உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 10:34 am

இது எம்.ஜி.யார் ஜெயல்லிதா படமாச்சே.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Feb 15, 2013 10:36 am

kavitha Dineshkumar wrote:முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!

இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!

யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!

இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!

சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!

மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!

கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!

கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!

நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!

உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!

மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!

துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!

எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!

எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!

எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!

இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!

அருமை..... அருமையிருக்கு
உங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதா? இல்லை காதல் திருமணமா?(கோபித்து கொள்ள வேண்டாம்)... புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கணவன் Jjji
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Feb 15, 2013 2:57 pm

கவிதையுடன் வந்திருக்கும் கவிதாவிற்கு வந்தனங்கள். கவிதை மிகவும் அருமை. கொடுத்து வைத்தவர் உங்கள் கணவர். மகிழ்ச்சி :நல்வரவு:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 15, 2013 3:02 pm

கவிதை சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக