புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_lcapதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_voting_barதிருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 9:57 pm

First topic message reminder :

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது

சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.

ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.

இனி விளையாட்டுக்குப் போவோம்.

வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?

விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?

சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?

(தொடரும்)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2014 9:28 pm

பயனுள்ள பகிர்வு... திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - Page 3 1571444738 
-
‘திருச்சாழல்' பாடல்கள் குறித்து தமிழ்ஹந்து.காம் -
கட்டுரையில் நான் படித்தது (பகிர்தலுக்காக)
-
சிங்களத்து பெளத்த ராஜா ஊமையாக தனக்குப் பிறந்த பெண்ணை
பேச வைக்க அரும்பாடு பட்டான்
-
மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த
சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான்.
அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும்
வாய்ப்பாய் அமைந்தது.
-
ஊமைப் பெண்ணை எந்த மதஸ்தர் பேச வைக்கிறாரோ அந்த மதம்
ஜயித்ததாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இரண்டு கட்சிகளும்
ஒப்புக் கொண்டன.
-
வாழ்க்கை முழுவதையும் ஈச்வரார்ப்பணம் செய்து அருட்பழமாயிருந்த
மாணிக்கவாசகர், “அப்பா நடராஜா! இந்த ஒரு குழந்தையின் நிமித்தமாக
லோகம் முழுவதும் உன் கருணை வெள்ளத்துக்குப் பாத்திரமாகும்படி
ஸத்யமான வேத தத்துவத்தை நிலைநாட்ட மாட்டாயா?” என்று
பிரார்த்தித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ஈச்வர
ஸம்பந்தமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
-
‘டக் டக்’கென்று ஊமைப் பெண் எல்லாவற்றுக்கும் வாய் திறந்து
பதில் சொன்னாள்.
-
இப்படி முதல் இரண்டு வரி மாணிக்கவாசகரின் கேள்வியும், அடுத்த
இரண்டு வரி சிங்கள ராஜகுமாரியின் பதிலுமாக ஒவ்வொரு அடியும்
அமைந்து, இப்படி இருபது அடிகள் கொண்டதாகத் திருவாசகத்தில்
இருக்கிற பாடல் தான் ‘திருச்சாழல்’ என்பது.

அதைக் கேட்டு பெளத்தர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.
-
------------------------------------------

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Jan 17, 2014 9:43 pm

அருமையான பதிவு - மிகவும் ரசித்து உணர வேண்டிய பகுதி

அன்புடன் ரவி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 18, 2014 8:38 pm

ayyasamy ram wrote: மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த
சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும் வாய்ப்பாய் அமைந்தது.

இதில் வைதிகம் என்பது தவறு. சைவம் என்பதே சரி!

வைதிகம் என்பது வடமொழி (சமஸ்கிருத) வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணத்தை அடிப்படையாகக் கொண்டது. வடமொழி வேதத்தில் கடவுளுக்கு இடம் கிடையாது அக்கினி, இந்திரன் போன்ற தேவர்களை மட்டும் வழிபடுவது. குறிப்பாக சிவபெருமானுக்கு அதில் இடம் கிடையாது.

மாறாக சைவம் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம் வீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. பரம்பொருளான சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வைத்து வழிபடுவது.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 19, 2014 7:30 pm

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?
>
> *இறக்கும்போது *
> *என்ன கொண்டு செல்கிறோம்?*
>
> *ஒரு மனிதன் இறந்துவிட்டான் *
>
> அதை அவன் உணர்ந்தவுடன்
> இறைவன் அவனை நோக்கி
> கையில் ஒரு சூட் கேசுடன் வருவதைக் கண்டான்
>
>
>
> இறைவன் சொன்னார்
> ,புறப்படு நீ செல்லும் நேரம் வந்துவிட்டது என்றார்.
>
> ஆச்சரியப்பட்ட மனிதன் இப்போழுதேவா?
> இவ்வளவு சீக்கிரமா ?எனக்கு இங்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன
> என்றான்
>
> இறைவன் சொன்னார்
> என்னால் உனக்கு உதவ முடியாது. நீ கிளம்பும் நேரம் வந்துவிட்டது ஆகையால்
> கிளம்பு என்றார்.
>
> அது சரி , உங்கள் கையில்
> ஒரு சூட் கேஸ் வைத்திருக்கிறீர்களே
> அதில் என்ன இருக்கிறது என்றான்
>
> இறைவன் பதில் சொன்னார்.
> அதில் உன்னுடைய உடைமைகள் எல்லாம் இருக்கிறது.என்றார்
>
> என்னுடைய உடைமைகளா ? என்னுடைய துணிமணிகள்,என்னுடைய பொருட்கள், நான் சம்பாதித்த
> பணம் ஆகியவைகள்தானே ? என்றான் மனிதன்
>
> இறைவன் சொன்னார் :நீ சொன்னவைகள் எல்லாம் உன்னுடையவைகள்அல்ல அவைகள் இந்த
> பூமிக்கு சொந்தம்
>
> அப்படி இல்லை என்றால் என்னுடைய நினைவுகளா என்று கேட்டான்
> இறைவன் பதிலளித்தார்:அவைகள் உன்னுடையதல்ல .அவைகள் எல்லாம் காலத்திற்கு சொந்தம்
>
> அப்படியானால் அவைகள் என்னுடைய திறமைகளா? என்று கேட்டான் மனிதன்
>
> அவைகளும் உன்னுடையதல்ல அவைகள் சூழ்நிலைகளுக்கு சொந்தம் என்றார் இறைவன்
>
> அப்படியானால் அவர்கள் என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமா என்றான் மனிதன்
>
> மன்னிக்க வேண்டும் அவர்களும் உன்னுடையதல்ல .அவர்கள் உன் வாழ்க்கைப்
> பாதையில் வந்து போனவர்கள்
>
> என்னுடைய மனைவியும், மகனுமா என்று கேட்டான் அவன்
>
> இல்லை இல்லை அவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் உன் இதயத்திற்கு
> சொந்தமானவர்கள் என்றார் இறைவன்
>
> அதில் எனது உடலா? என்றான் அவன்
>
> அதற்க்கு இறைவன் அதுஎன்றுமே உனதல்ல
> அது அணுக்களுக்கு சொந்தம் என்றான்
>
> அது என்னுடைய ஆத்மா தானே என்றான் அவன்
>
> இறைவன் சொன்னார். முட்டாளே
> அதுவும் உனக்கு சொந்தம் கிட்டையாது
> அது எனக்குத்தான் சொந்தம் என்றார்
>
> *பயத்துடன் இறைவனிடமிருந்து சூட் கேசை வாங்கி திறந்து பார்த்தான்,அதற்குள்
> ஒன்றுமே இல்லை காலியாக இருந்தது. *
>
> *கண்களில் நீர் வழிய இறைவனிடம் கேட்டான்.*
> *இறைவா எனக்கென்று ஒன்றுமே கிடையாதா என்றான் *
>
> *இறைவன் பதில் சொன்னார். எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள் *
>
> நீ இந்த உலகில் வாழ்ந்த
> ஒவ்வொரு கணம் மட்டும்தான் உனக்கு சொந்தம்
>
> வாழ்க்கை என்பது ஒரு கண் சிமிட்டும் நேரம்தான் .
> அது மட்டும்தான் உனக்குச் சொந்தம் .
>
> அதனால் உனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக செலவிடு
>
> தலைக் கனம் கொள்ளாதே ,
> நீயும் மகிழ்ச்சியாக இரு.
> மற்றவரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு .
> எந்த சக்தியும் அதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ளாதே
> ,
> இந்த கணமே வாழப் பழகிக்கொள்
> இந்த கணத்தை வீணடித்துவிட்டு
> எதிர்காலத்தில் நன்றாக வாழலாம்
> என்று மனக்கோட்டை கட்டாதே .
> என்னென்றால் அடுத்த கணம்
> உன்னுடையதாக இல்லாமல் போகலாம்
> என்பதை நினைவில் கொள்
>
> இப்போதே வாழத் தலைப்படு
> வாழ்க்கை வாழ்வதற்கே
>
> இவ்வுலகில் பாடுபட்டு சேர்க்கும்
> எந்த பொருளும் உன் உயிர் இந்த
> உடலை விட்டுப் போகும்போது
> உன்னுடன் என்றும் வராது என்பதைப் புரிந்துகொள்வாயாக
> என்று இறைவன் மறைந்துபோனார்.
>

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 19, 2014 10:15 pm

மகான்களை தரிசித்தால் என்ன நடக்கும் ...ஒரு முறை நாரதர் இறைவனிடம் ' பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்" என்று கேட்டார். இறைவனும அதோ பார், அந்த சேற்றில் நெளிந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு அதனிடத்தில் போய் கேள்" என்கிறார்.

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது புழுவிடம் போய் கேட்டால் அது எப்படிச்சொல்லும் என்று மனதில் யோசித்தபடியே இறைவனை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப்பார்க்கிறார். இறைவனும் நாரதனின் எண்ணத்தை புரிந்துகொண்டு மௌனமாகப்புன்னகைத்தபடி "போ, போய் கேள்" என்கிற விதமாக தலையசைக்கவே, நாரதரும் வேறு வழியில்லாமல் புழுவினிடத்தில் போய பெரியோர்களின் தரிசனத்தால் விளையும் பயன் என்ன ?" என்று கேட்டார்.

அவ்வளவுதான், அது வரை நெளிந்துகொண்டிருந்த புழு அசையாமல் நின்றுவிட்டது. அது செத்துவிட்டது. நாரதருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஓடிப்போய் இறைவனிடம் முறையிட்டார். இறைவனும் ''அப்படியா சரி அதோ பறக்கிறது பார் அந்த பட்டாம்பூச்சி. அதனிடம் போய கேள்" என்கிறார். நாரதரும் பட்டாம்பூச்சியிடம் போய் பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்' என்று கேட்டமாத்திரத்தில் பொத்தென்று செத்துவிழுந்தது.

நாரதருக்கு பயமாகி விட்டது. மீண்டும் இறைவனிடம் போய் நடந்ததைச்சொல்லவே, இறைவனும கவலைப்படாதே நாரதா, உன் சந்தேகத்தை அந்த மான் குட்டியிடம் போய் கேள்'' என்கிறார். நாரதரும் மானகுட்டியிடம் போய் கேட்க அதுவும் இறந்துவிட்டது. என்னடா இது வழக்கமாக நாம்தான் கலகம் இழுத்து விடுவோம் இன்று என்னடா என்றால் இறைவன் நம்மை வைத்து ஏதோ கலகம் செய்வது போலத்தோன்றுகிறதே என்று சிந்தித்தபடி இறைவனிடம் போய் நடந்ததைச்சொல்லிப்புலம்பினார்.

இதைக் கேட்ட இறைவனும் அர்த்தமுடன் நமட்டுச்சிரிப்பு சிரித்தபடி நாரதா கவலைப்படாதே போ. அதோ ஒரு கன்றுக்குட்டி துள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறது பார். அதனிடம் போய் கேள் உன கேள்விக்கு விடைகிடைக்கும்"என்றார். இன்னுமா, இதுவரை எல்லோரும் என்னைக் கலகக்காரன் என்றுதான் சொன்னார்கள்.

நீங்களோ எனக்கு கொலைகாரன் என்ற பட்டத்தையும வாங்கிக் கொடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறது' என்று சொல்லவும் இறைவன் கலகலவென சிரித்து விட்டார். "வருந்தாதே நாரதா. இந்த முறை உனக்கு பதில் கிடைக்கும்" என்று தைரியம் சொல்லவே நாரதரும் கன்றுக்குட்டியிடம் போய் "பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன்? " என்று கேட்டார். வழக்கம் போல அதும் இறந்து போகவே பெரும் துயரத்திற்கு ஆளான நாரதரை இறைவன் நாரதா கலங்காதே. காசி இராஜனுக்கு பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து. இப்போது ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. போய் அதனிடம் கேள் ''என்றார்.

நாரதர் அதிர்ச்சியடைந்தார், இராஜாவுக்கோ பல ஆண்டுகளாகக் குழந்தேப் பேறு இல்லாமல் இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் இறந்து விடால் தீராத பzhiக்கு ஆளாகி விடுவோமே என்று அஞ்சினார். என்ன செய்வது ? இறைவனின் கட்டளையை மீறக் கூடாது என்று எண்ணிக் கொண்டு தயங்கிய மனதோடு அரண்மனையைச் சென்றடைந்தார்.

அரசன் நாரதரை வரவேற்று, பாதபூஜை செய்து அரண்மனைக்குள் அழைத்துச்சென்றார். நாரதரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார். அரசனும் உத்தரவிடவே தங்கத் தாம்பாளத்தில் குழந்தையைக் கிடத்தி எடுத்து வந்து நாரதரின் காலடியில் வைத்தார்கள். குழந்தை அழகாக இருந்தது. நாரதரைப் பார்த்து சிரித்தது.

நாரதருக்கோ மனம் குறுகுறுத்தது. நடுங்கிய குரலோடு குழந்தையைப் பார்த்து "பெரியோரின் தரிசனத்தால் என்ன பயன்? " என்று கேட்டார். என்ன நடக்குமோ என்று பயந்த நாரதருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. வழக்கம் போல நடக்காமல் குழந்தை உயிரோடு இருந்தது. அதை விட அதிசயம் அந்தக் குழந்தை பேசவும் தொடங்கியது. ''மா மகரிஷியே, புழுவாய் பிறந்த நான் தங்கள் தரிசனத்தால் பட்டாம் பூச்சியாய் பிறந்தேன். மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே மான் குட்டியாகப் பிறந்தேன் அப்போதும் தங்கள் தரிசனம் கிட்டவே கன்று குட்டியாகவும் பிறந்தேன்.

இறையருளால் மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே அரிதாகிய மானிடப் பிறவி கிடைத்துள்ளது. அதுவும் காசி இராஜாவுக்கே மகனாகப் பிறந்திருக்கிறேன். எல்லாம் தங்கள் தரிசனத்தால் வாய்த்ததே" என்ற கூறியது. நாரதர் என்னே இறைவனின் லீலை என்று வியந்தபடி குழந்தையை ஆசிர்வதித்து விட்டு விடை பெற்றார்.

அன்புடன் ரவி



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக