Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கணவன்
+7
முகம்மது ஃபரீத்
மாணிக்கம் நடேசன்
krishnaamma
ஹிஷாலீ
Ahanya
சிவா
kavitha Dineshkumar
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் கணவன்
முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
Re: என் கணவன்
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனைத்துப் பெண்களின் எதிர்பார்ப்பு இது. அவ்வகையான கணவர் வாய்க்கப்பெற்ற தாங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.
எந்தன் சேய்யும் நீயானாய்!
ஒரு தாய் தன் குழந்தையை அடித்து வளர்ப்பார், அதை யாரும் கேட்கமாட்டார்கள். அதுபோல் கணவனை அடிக்க பெண்கள் கையாளும் புது வழி இது போலும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: என் கணவன்
kavitha Dineshkumar wrote:
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.....நல்ல ரசனை வாழ்த்துக்கள்........
Last edited by Ahanya on Fri Feb 15, 2013 10:48 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: என் கணவன்
ஆரம்பமே அசத்தல் கவிதா
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
உங்களை அறிமுகம் பகுதி இல் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் கணவன்
இது எம்.ஜி.யார் ஜெயல்லிதா படமாச்சே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: என் கணவன்
kavitha Dineshkumar wrote:முதற்பார்வையில்
வாசம் வீசி – உந்தன்
வசம் கொண்டாய்!
இந்த புத்தியில் உன்னையன்றி
அனைத்தையும் அழிக்கச் செய்தாய்!
யாவும் நீயென நினைக்கச் செய்தாய்!
உலகையே மறக்கச் செய்தாய்!
இரு விழித்திரையில் உந்தன்
ஒளியை பதியச் செய்தாய்!
சித்தம் கலங்கச் செய்தாய்!
இரத்தம் உறையச் செய்தாய்!
மனதில் காதல் அரும்புகள்
மணம் வீசச் செய்தாய்!
கணப் பொழுதும் - உன்னை
காணாது மனதை தினம்
கனம் கொள்ளச் செய்தாய்!
கருவிலே துடிக்க தொடங்கிய
இதயத் துடிப்பை இன்று
என்னை உணரச் செய்தாய்!
நெற்றியில்
பொட்டு இட்டாய்!
விரலில் மெட்டி இட்டாய்!
மலர் மாலையிட்டாய்!
மஞ்சள் தாலியிட்டாய்!
ஊரார் முன் கணவனானாய்,
இந்த கூட்டில் உயிரானாய்!
உன் நிழலில் நீ
எனக்கு உருவம் தந்தாய்!
மெய் காதல் கொண்டாய்!
பொய் கோபம் கொண்டாய்!
சுட்டிக் குறும்புகள் கொண்டாய்!
துவண்ட பொழுது
நீ தோள் கொடுத்தாய்!
இன்று நான் நானாக
எந்தன் துணைவனான
நீயோ துணையானாய்!
எந்தன் எண்ணங்கள்
தளிர் விட உந்தன்
பாசமழையால் நனைத்தாய்!
எந்தன் தாயும்,
தந்தையும், உற்றாரும்,
நண்பனும், தோழியும்,
ஏன் எந்தன் சேய்யும்
நீயானாய்!
எல்லாம் நீயாகி போன
உலகில் நானும்
நீயானாய்!
இந்த
கவியின் மௌன சப்தம்
அமைதி பெற என்னில்
சாந்தமும் நீயானாய்!!!
அருமை.....
உங்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதா? இல்லை காதல் திருமணமா?(கோபித்து கொள்ள வேண்டாம்)...
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: என் கணவன்
கவிதையுடன் வந்திருக்கும் கவிதாவிற்கு வந்தனங்கள். கவிதை மிகவும் அருமை. கொடுத்து வைத்தவர் உங்கள் கணவர்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» என் கணவன்
» கணவன்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» என் கணவன்
» கணவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|