புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
- GuestGuest
அருமை ... தொடருங்கள்
சமஸ்கிருதம், இந்தி அறிவு எனக்கு சிறிதும் இல்லை! ஆனால் தமிழ் அறிவுரைகள் சிறப்பாக உள்ளது! தொடருங்கள் ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தமிழ் கருத்துகள் மட்டுமே எனக்கு புரிகிறது.
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )
சிறந்த திரி தொடருங்கள்
சிறப்பு. நன்றி பகிர்ந்தமைக்கு.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
3. உடல் மன ஆத்மா புத்தியின் தூய்மை
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109
adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||
अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥
*****
4. மடிமையும் வாழ்க்கையும்
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥
*****
கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?
நாலடியார் போன்ற அருமையான பதிவு.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
5. கல்வி செல்வம் அறம் சாதித்தல்
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.
ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||
अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥
*****
6. அரிதென்பது...
இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.
amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||
अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
7. தீயோர் குணங்கள்
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]
akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52
अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२
*****
8. ஆதார தர்மம்
பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.
akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||
अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
9. நிலையுறுதி கொண்டோர்க்கு...
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.
a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||
अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥
*****
10. நான்முகனுக்கும் அரிது!
கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்
अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्
*****
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|