Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........
2 posters
Page 1 of 1
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........
அகத்திணை ----- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந்திணை
அவஸத்தை ----- கர்ப்பாவஸத்தை,ஜன்மாவஸத்தை,பாலியாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை,ஜராவஸத்தை,மரணவஸ்த்தை,நரகாவஸ்த்தை
இசை ---- குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம்
இடையெழுவள்ளல்கள் ----- அக்குரன்,சந்திமாண்,அந்திமான்,சிசுபாலன்,தந்தவக்கிரன் கன்னன்,சந்தன்
உலகம் ----- பூலோகம்,புவலோகம்,சுவலோகம்,மகாலோகம்,சனலோகம், தவலோகம்,சத்தியலோகம்
உலோகம் ----- செம்பொன்,வெண்பொன்,இரும்பு,ஈயம்,வெங்கலம்,தரா
எழுமதநீர் ----- கன்னமிரண்டு,கண்ணிரண்டு,கரத்துவாரமிரண்டு,கோசகம் ஒன்று என்னும் ஏழிடங்களிலிருந்து யானைக்கு மதனநீர் தோன்றும்
எழுவகை அளவை ----- நிறுத்தல்,பெய்தல்,சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல்,தெறித்தளத்தல்,தேங்கமுந்தளத்தல், எண்ணியளத்தல்
கடல் ----- உவர் நீர்,நன்னீர்,பால்,தயிர்,நெய்,கருப்பஞ்சாறு,தேன்
கடையெழு வள்ளல்கள் ----- எழினி,ஓரி,காரி,நள்ளி,பாரி,பேகன்,மலையன்
கீழேழுலகம் ----- அதலம்,விதலம்,சுதலம்,ரசாதலம்,மகாதலம்,பாதலம்
கொங்குநாட்டுச் சிவாலயங்கள் ----- திருவெஞ்சமாக் கூடல்,திருக்கரூவூர்த் திருவானிலை,திருப்பாண்டி கொடுமுடி,திருச்செங்குன்றூர்,திருநணா,திருமுருகன் பூண்டி,திருப்புக்கொளியூர்
சத்தவிடங்கத்தலம் ----- திருவாரூர்,நாகப்பட்டினம்,திருநள்ளாறு,திருமறைக்காடு,திருக்காறாயில்,திருவாய்மூர்,திருக்குவளை
சிரஞ்சீவியார் ----- அசுவத்தாமன்,மாபலி,வாயாசன்,அனுமன்,விபீடணன், மார்க்கண்டன்,பரசிராமன்
சுரம் ----- ச,ரி,க,ம,ப,த,நி
தாதுக்கள் ----- இரதம்,உதிரம்,எலும்பு,தோல்,இறைச்சி,மூளை,சுக்கிலம்
தாளம் ----- துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,அடதாளம்,ஏகதாளம்
தீவு ----- சம்புதீவு,பிலக்ஷத்தீவு,குசத்தீவு,கிரவுஞ்சதீவு,சாகரத்தீவு,சான்மலித்தீவு,புட்கரத்தீவு
நதி ----- கங்கை,யமுனை,சரசுவதி,நருமதை,காவேரி,குமரி,கோதாவரி
நாட்டுக் குற்றம் ------ தொட்டியர்,கள்வர்,யானை,பன்றி,விட்டில்,கிள்ளை,பெருமழை
பதார்த்தம் ----- திரவியம்,குணம்,கருமம்,சாமானியம்,விசேடம்,சமவாயம்,அபாவம்
பாதகம் ----- ஆங்காரம்,உலோபம்,காமம்,பகை,போசனப்பிரியம்,காய்தல்,சோம்பல்
பிறப்பு ----- தேவர்,மக்கள்,விலங்கு,புள்,ஊர்வன,நீர்வாழ்வன்,நிற்பன
புரி ----- அயோத்தி,மதுரை,மாயை,காசி,காஞ்சி,அவந்திகை,துவாரகை
பெண்கள் பருவம் ----- பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண்
மண்டலம் ----- வாயு,வாருணம்,சத்திரன்,சூரியன்,நட்சத்திரம்,அக்கினி,திரிசங்கு
மாதர் ----- அபிராமி,மாயேச்சுவரி,கௌமாரி,நாராயணி,வாரகி,இந்திராணி,காளி
முதலெழுவள்ளல் ----- குமணன்,சகரன்,சகாரன்,செம்பியன்,துந்துமாரி,நளன்,நிருதி
முனிவர் ----- அத்திரி,குச்சன்,கௌதமன்,பிருகு,காசிபன்,அங்கிரா,வசிட்டன்
மேகம் ----- சம்வர்த்தம்,ஆவர்த்தம்,புட்கலாவர்த்தம்,சங்காரித்தம்,துரோணம்,காளமுகில்,நீலவருணம்
வித்தியாதத்துவம் ----- காலம்,நியதி,காலை,வித்தை,இராகம்,புருடன்,மாயை
button="hori";
submit_url ="http://www.sekalpana.com/2009/08/blog-post_3814.html"
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........
அப்பாடா...,
கற்றது கடலளவு; கல்லாதாது உலகளவு என்பார்களே.. அதற்கு சான்றா மீனு. மிக்க நன்றி மீனு!
கற்றது கடலளவு; கல்லாதாது உலகளவு என்பார்களே.. அதற்கு சான்றா மீனு. மிக்க நன்றி மீனு!
Re: ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........
வித்யாசாகர் wrote:அப்பாடா...,
கற்றது கடலளவு; கல்லாதாது உலகளவு என்பார்களே.. அதற்கு சான்றா மீனு. மிக்க நன்றி மீனு!
ஆமா..வித்யாசாகர் ..நாம் நிறைய தெரிந்து கொள்ள இருக்கு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Similar topics
» எண்ணிக்கையில் ஒருமுறை தவறு செய்யலாம்…!
» உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா
» "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
» "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
» வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
» உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா
» "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
» "புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!
» வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|