புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
Page 1 of 1 •
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
#926148திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா, வருகிற 16–ந்தேதி (சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
மாசி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற 16–ந்தேதி (சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு 16–ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு கொடிஏற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
சுவாமி வீதி உலா
திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுடன் தினமும் காலை, மாலை ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
2–ம் திருநாளான 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் திருவீதி உலா செல்கின்றனர்.
3–ம் திருநாளான 18–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துகிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருகின்றனர்.
4–ம் திருநாளான 19–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வானத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
குடவருவாயில் தீபாராதனை
5–ம் திருநாளான 20–ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
6–ம் திருநாளான 21–ந்தேதி (வியாழக்கிழமை) காலை சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.
7–ம் திருநாளான 22–ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமான் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருள்கிறார்.
பச்சை சாத்தி
8–ம் திருநாளான 23–ந்தேதி (சனிக்கிழமை) சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர், பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.
மேலக்கோவிலில் இருந்து அபிஷேகத்திற்கு பின்னர் குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும், வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக்கோவில் வந்தடைகிறார்கள்.
தேரோட்டம்
9–ம் திருநாளான 24–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கின்றனர். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி இரவு எட்டு வீதிகளிலும் வலம் வந்து இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
10–ம் திருநாளான 25–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் பவனி வருகிறார்கள்.
தெப்ப உற்சவம்
11–ம் திருநாளான 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்மன் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடக்கிறது. அதன்பிறகு சுவாமி, அம்மன் மலர் சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்று வந்து, பின் மேலக்கோவில் வருகிறார்கள்.
12–ம் திருநாளான 27–ந்தேதி (புதன்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, அம்மன் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.
பட்டிமன்றம்
விழா நாட்களில் தினமும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா, வருகிற 16–ந்தேதி (சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
மாசி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற 16–ந்தேதி (சனிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு 16–ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு கொடிஏற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.
சுவாமி வீதி உலா
திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுடன் தினமும் காலை, மாலை ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
2–ம் திருநாளான 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் திருவீதி உலா செல்கின்றனர்.
3–ம் திருநாளான 18–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துகிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருகின்றனர்.
4–ம் திருநாளான 19–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வானத்திலும், மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
குடவருவாயில் தீபாராதனை
5–ம் திருநாளான 20–ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
6–ம் திருநாளான 21–ந்தேதி (வியாழக்கிழமை) காலை சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.
7–ம் திருநாளான 22–ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமான் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருள்கிறார்.
பச்சை சாத்தி
8–ம் திருநாளான 23–ந்தேதி (சனிக்கிழமை) சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர், பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.
மேலக்கோவிலில் இருந்து அபிஷேகத்திற்கு பின்னர் குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும், வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக்கோவில் வந்தடைகிறார்கள்.
தேரோட்டம்
9–ம் திருநாளான 24–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கின்றனர். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி இரவு எட்டு வீதிகளிலும் வலம் வந்து இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
10–ம் திருநாளான 25–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் பவனி வருகிறார்கள்.
தெப்ப உற்சவம்
11–ம் திருநாளான 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை மேலக்கோவிலில் இருந்து சுவாமி, அம்மன் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாரானை நடக்கிறது. அதன்பிறகு சுவாமி, அம்மன் மலர் சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்று வந்து, பின் மேலக்கோவில் வருகிறார்கள்.
12–ம் திருநாளான 27–ந்தேதி (புதன்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி, அம்மன் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.
பட்டிமன்றம்
விழா நாட்களில் தினமும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Similar topics
» திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது -
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|