புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
Page 1 of 1 •
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926133திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சேருகுடியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 30). லாரி டிரைவரான இவருக்கு கொடுமுடியில் நாளை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த மாணவி (14) மாணவி ஒருவரை மணப்பெண்ணாக உறவினர்கள் பேசி முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணத்திற்கு விருப்பம் இல்லாத மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த மாணவி சைல்டு லைன் “1098” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனது திருமணத்தை நிறுத்தும்படி புகார் செய்தார்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் யசோதை தலைமையிலான குழுவினர் சேருகுடி கிராமத்துக்கு சென்று அங்கு மாணவியின் பெற்றோரிடம் திருமணம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் இளம்வயது திருமணம் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எடுத்து கூறியதோடு இன்று நடக்க இருந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் திருச்சி திரும்பியபோது அவர்களுக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கு 31 வயதுடைய ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மாணவி விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் தகவல் தெரிய வந்தது.
இதனால் வரும் வழியிலேயே அம்மன் குடிக்கு சென்ற அதிகாரிகள் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி புரிய வைத்தனர். இதை தொடர்ந்து இளம்வயது மாணவியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் “1098” தொலைபேசிக்கு மற்றொரு தகவல் வந்தது. அதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் 32 வயதுடைய ஆனந்த் என்பவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
தகவலை தொடர்ந்து குழந்தை நல குழுவின் முன்னாள் உறுப்பினர் நிர்மலா ராணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் புளோரா ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்து திருமணத்தை நிறுத்தினர்.
ஒரே நாளில் 3 இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
இதனால் அந்த மாணவி சைல்டு லைன் “1098” என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தனது திருமணத்தை நிறுத்தும்படி புகார் செய்தார்.
அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் யசோதை தலைமையிலான குழுவினர் சேருகுடி கிராமத்துக்கு சென்று அங்கு மாணவியின் பெற்றோரிடம் திருமணம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் இளம்வயது திருமணம் சட்டவிரோத நடவடிக்கை பற்றி எடுத்து கூறியதோடு இன்று நடக்க இருந்த மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இந்த விசாரணை முடிந்து அதிகாரிகள் திருச்சி திரும்பியபோது அவர்களுக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. தொட்டியம் அருகே அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கு 31 வயதுடைய ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மாணவி விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருதாகவும் தகவல் தெரிய வந்தது.
இதனால் வரும் வழியிலேயே அம்மன் குடிக்கு சென்ற அதிகாரிகள் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி புரிய வைத்தனர். இதை தொடர்ந்து இளம்வயது மாணவியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் “1098” தொலைபேசிக்கு மற்றொரு தகவல் வந்தது. அதில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் 32 வயதுடைய ஆனந்த் என்பவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், ஆனந்துக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
தகவலை தொடர்ந்து குழந்தை நல குழுவின் முன்னாள் உறுப்பினர் நிர்மலா ராணி, மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் புளோரா ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மாணவியின் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்து திருமணத்தை நிறுத்தினர்.
ஒரே நாளில் 3 இளம் வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி இருப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926141நல்ல நடவடிக்கை ...பாராட்டுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#926150- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்த்துகள்
.
.
.
ஆமாம் அந்த அப்பா அம்மாக்கு அறிவு என்பதே கிடையாதா?
.
.
.
ஆமாம் அந்த அப்பா அம்மாக்கு அறிவு என்பதே கிடையாதா?
Re: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 மாணவிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
#0- Sponsored content
Similar topics
» தமிழுக்கு மாறிய போலீஸ் உரையாடல் திருச்சி டி.ஐ.ஜி., அதிரடி நடவடிக்கை
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
» தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்
» அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவது நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
» லஞ்சம் வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்த 3 அதிகாரிகள் மதுரை கலெக்டர் அதிரடி நடவடிக்கை
» மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது
» தர்மபுரியில் 11 குழந்தைத் திருமணங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்தம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|