புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 6%
prajai
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_m10மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 13, 2013 9:01 pm

மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Tamil_News_large_646944

ஷார்ஜா :கள்ளச்சாரய விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர், கொல்லப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், மரண தண்டனையில் இருந்து தப்பி, தாயகம் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், அல் அஜா தொழிற்பேட்டையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, 2009ம் ஆண்டு, ஜனவரியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிர்சா நாசிர்கான் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக, இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, 17 பேருக்கும், அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது குறித்து, மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய தூதரகம் தலையிட்டு, தனியார் சட்ட ஆலோசனை மையத்தின் உதவியை நாடியது.

கொலையானவரின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின், 5 கோடி ரூபாய் அளிக்க முடிவானது. இதை அடுத்து, அத்தொகை வழங்கப்பட்டதும், மரண தண்டனை இரண்டாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே சிறையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியது.இந்நேரத்தில், சம்பவத்தின்போது, காயமடைந்தவர்கள், "எங்களுக்கு, 2.19 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்' என, நீதிமன்றத்தை அணுகினர்.மீண்டும், இந்திய தூதரகம் தலையிட்டு, 1.5 கோடி ரூபாய் வழங்க முடிவானது. அவர்களுக்கான நிதியுதவி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை, அங்குள்ள தொழிபதிபர் எஸ்.பி.,சிங் ஏற்றுக் கொண்டார்.

இதை அடுத்து, 17 இந்தியர்களும் சிறையில் இருந்து நேற்று முன்தினம், விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்தனர். அங்கு அவர்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 14, 2013 10:51 am

இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Yமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Aமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Sமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Uமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Dமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் Hமரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 14, 2013 10:58 am

உதயசுதா wrote:இந்த செய்திய படிச்சப்பா எனக்கு மிகுந்த கேவலமா இருக்கு.

நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் கள்ள சாராய விற்பனையில் ஒருத்தனை அடிச்சு கொன்னு இருக்கானுக என்று. இதில் ஈடு பட்ட அனைவரும் சீக்கியர்கள்.அந்த தொழிலதிபரும் சீக்கியர் அதனால் இங்கு இருக்கும் சீக்கியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி அவர்களை காப்பத்தி இருக்கிறார்கள். உண்மையில் எந்த பெரிய தவறும் செய்யாமல் நிறைய பேர் இங்கு சிறையில் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை என்பது வருத்தமே.

ஆமாம் சுதா, எனக்கும் இதைபடித்ததும் ரொம்ப வருத்தமாக இருந்தது. குற்றம் செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க பணம் தந்தா போறும் என்று அர்த்தம் ஆகாதா? இது ஒரு மோசமான முன் உதாரண மாகாதா என்றும் சந்தேகம் வந்தது எனக்கு அநியாயம் அவர்களிடம் பணம் இருக்கு என்பதால் இவ்வாறு வர முடிந்தது .....இல்லை என்றால் ?????????????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக