புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை பூமியை நெருங்கும் ராட்சத எரிகல்: செயற்கை கோள்களுக்கு ஆபத்தா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இயற்கையின் படைப்பில் விண்ணில் நாள்தோறும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பல நமது கண்களுக்கு தெரிவதில்லை. விண்ணில் இருந்து எரிகல்கள் என்று சொல்லப்படுகிற விண்கல்கள் பூமியை நோக்கி வந்து செல்வதையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். தினந்தோறும் 100 டன் அளவுக்கு எரிகல்கள் பூமியில் வந்து விழுகின்றன.
வாரந்தோறும் கார் அளவிலான விண்கல்களும் விழுகின்றன. அவை அளவில் சிறியவை என்பதாலும், பூமியின் அருகே நெருங்கும்போது பெரும் பகுதி எரிந்து விடுவதாலும் அவை பூமியில் விழுவதால் பெரிய பாதிப்பு ஏற்படுவது இல்லை. இந்த நிலையில், விண்ணில் 2012 டிஏ14 என்கிற ராட்சத எரிகல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது ஆகும். கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை (வெள்ளிக்கிழமை) சர்வதேச நேரப்படி இரவு 9.25 மணிக்கு பூமிக்கு அருகே வந்து கடந்து செல்லும்.
அபூர்வ நிகழ்வு இதுபற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி (பூமியை நெருங்கும் பொருட்கள் தொடர்பான திட்ட அலுவலக நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்) ஏமன்ஸ் கூறுவதாவது:- ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் வரும் 15-ந் தேதியன்று பூமிக்கு வெகு அருகாமையில் வரும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இத்தகைய எரிகல், பூமியுடன் மோதுவது உண்டு. இந்த ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் போன்று ஒன்று பூமியில் விழுந்தால், அது கடந்த 1908-ம் ஆண்டு சைபீரியாவில் துங்குஸ்காவில் நடந்த சம்பவம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தும். (இந்தச் சம்பவத்தின்போது, 800 சதுர மைல் பரப்பளவில் மரங்களை தரை மட்டமானது நினைவுகூரத்தக்கது.)
இந்த எரிகல் விண்ணில் சுற்றி வருகிற செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அப்பால், ஆயிரத்து 950 கி.மீ. தொலைவில் கடந்து செல்லும். எனவே சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது பணியாற்றி வருகிற 6 விஞ்ஞானிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் நேராது. அவர்கள் இதை ஆராய்வதற்கும் வாய்ப்பு இல்லை. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஏராளமான செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அவை இருக்கும் பகுதியை விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏதாவது செயற்கை கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த எரிகல்லை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆற்றல் வாய்ந்த புவி ஆர்வலர்கள், அறிவாளிகள் இந்த எரிகல்லை பைனாகுலர் அல்லது சிறிய அளவிலான டெலஸ்கோப் மூலம் காண முடியும் என தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இரவு நேரத்தில் இந்த எரிகல்லைப் பார்க்க முடியும். இந்தோனேஷியாவில் இருந்து பார்க்கிறபோது, இந்த எரிகல்லை மிக அருகாமையில் காண இயலும். அனேகமாக இந்த எரிகல், மணல்பாறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இயற்கையின் படைப்பில் விண்ணில் நாள்தோறும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் பல நமது கண்களுக்கு தெரிவதில்லை. விண்ணில் இருந்து எரிகல்கள் என்று சொல்லப்படுகிற விண்கல்கள் பூமியை நோக்கி வந்து செல்வதையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். தினந்தோறும் 100 டன் அளவுக்கு எரிகல்கள் பூமியில் வந்து விழுகின்றன.
வாரந்தோறும் கார் அளவிலான விண்கல்களும் விழுகின்றன. அவை அளவில் சிறியவை என்பதாலும், பூமியின் அருகே நெருங்கும்போது பெரும் பகுதி எரிந்து விடுவதாலும் அவை பூமியில் விழுவதால் பெரிய பாதிப்பு ஏற்படுவது இல்லை. இந்த நிலையில், விண்ணில் 2012 டிஏ14 என்கிற ராட்சத எரிகல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது ஆகும். கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை (வெள்ளிக்கிழமை) சர்வதேச நேரப்படி இரவு 9.25 மணிக்கு பூமிக்கு அருகே வந்து கடந்து செல்லும்.
அபூர்வ நிகழ்வு இதுபற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி (பூமியை நெருங்கும் பொருட்கள் தொடர்பான திட்ட அலுவலக நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்) ஏமன்ஸ் கூறுவதாவது:- ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் வரும் 15-ந் தேதியன்று பூமிக்கு வெகு அருகாமையில் வரும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இத்தகைய எரிகல், பூமியுடன் மோதுவது உண்டு. இந்த ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் போன்று ஒன்று பூமியில் விழுந்தால், அது கடந்த 1908-ம் ஆண்டு சைபீரியாவில் துங்குஸ்காவில் நடந்த சம்பவம் போன்று தாக்கத்தை ஏற்படுத்தும். (இந்தச் சம்பவத்தின்போது, 800 சதுர மைல் பரப்பளவில் மரங்களை தரை மட்டமானது நினைவுகூரத்தக்கது.)
இந்த எரிகல் விண்ணில் சுற்றி வருகிற செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அப்பால், ஆயிரத்து 950 கி.மீ. தொலைவில் கடந்து செல்லும். எனவே சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது பணியாற்றி வருகிற 6 விஞ்ஞானிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் நேராது. அவர்கள் இதை ஆராய்வதற்கும் வாய்ப்பு இல்லை. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஏராளமான செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அவை இருக்கும் பகுதியை விண்கல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏதாவது செயற்கை கோள்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த எரிகல்லை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆற்றல் வாய்ந்த புவி ஆர்வலர்கள், அறிவாளிகள் இந்த எரிகல்லை பைனாகுலர் அல்லது சிறிய அளவிலான டெலஸ்கோப் மூலம் காண முடியும் என தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இரவு நேரத்தில் இந்த எரிகல்லைப் பார்க்க முடியும். இந்தோனேஷியாவில் இருந்து பார்க்கிறபோது, இந்த எரிகல்லை மிக அருகாமையில் காண இயலும். அனேகமாக இந்த எரிகல், மணல்பாறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:
ஏன் இந்த அதிர்ச்சி , மாயன் காலண்டர் நினைவுக்கு வந்துவிட்டதா ....
வாலு போய் கத்தி வந்தாதா? என்று நினைத்தேன் பாலாஜி அது தான் அதிர்ச்சி
விண்கல் கடந்து செல்லும் பாதையில் வடையையும் , பாயசத்தையும் வைத்துவிடுவோம் .. அப்புறம் விண்கல் பூமி பக்கமே வராது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது மகா டேஞ்சரு பாலாஜிபாலாஜி wrote:விண்கல் கடந்து செல்லும் பாதையில் வடையையும் , பாயசத்தையும் வைத்துவிடுவோம் .. அப்புறம் விண்கல் பூமி பக்கமே வராது
இரண்டும் அமில மழையா பெய்து
நமைத் தாக்கி அப்புறம் நெலம மோசமா ஆயிடும்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன் wrote:அது மகா டேஞ்சரு பாலாஜிபாலாஜி wrote:விண்கல் கடந்து செல்லும் பாதையில் வடையையும் , பாயசத்தையும் வைத்துவிடுவோம் .. அப்புறம் விண்கல் பூமி பக்கமே வராது
இரண்டும் அமில மழையா பெய்து
நமைத் தாக்கி அப்புறம் நெலம மோசமா ஆயிடும்
அந்த விண்கல் நிலைமை ?
யினியவன் wrote:அது மகா டேஞ்சரு பாலாஜிபாலாஜி wrote:விண்கல் கடந்து செல்லும் பாதையில் வடையையும் , பாயசத்தையும் வைத்துவிடுவோம் .. அப்புறம் விண்கல் பூமி பக்கமே வராது
இரண்டும் அமில மழையா பெய்து
நமைத் தாக்கி அப்புறம் நெலம மோசமா ஆயிடும்
அப்படி ஒரு எதிர் விளைவு வேற இருக்கா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவன் wrote:ராஜா சித்தர் கோபத்துக்கு ஆளாகி அது நம்மளையும் பாதிக்க போகுது பூவன்
அதான் நேற்றே ஆகாச கருடன் கிழங்கு ஈகரைக்கு கட்டியாச்சு ...
கால் பந்து மைதானத்தின் பாதி அளவா?
:அடபாவி:
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பூமியை பிளந்து கொண்டு வந்த ராட்சத தண்ணீர் (வீடியோ இணைப்பு)
» பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா
» 15 அணுகுண்டுகளை விட அதிக சக்தி வாய்ந்த எரிகல் பூமியை நோக்கி வேகமாக வருகிறது
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» பூமியை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! நாளை முதல் அழிவு ஆரம்பம்?
» பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா
» 15 அணுகுண்டுகளை விட அதிக சக்தி வாய்ந்த எரிகல் பூமியை நோக்கி வேகமாக வருகிறது
» பூமியை கண்காணிக்க நாசா அனுப்பிய செயற்கை கோள் தோல்வி; பசிபிக் கடலில் விழுந்தது
» பூமியை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! நாளை முதல் அழிவு ஆரம்பம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|