புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்துணவா ? கூடான் சோறா?????பாவம் குழந்தைகள்:(
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொந்த பணத்தை செலவழித்து, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் இக்கட்டான நிலைக்கு, சத்துணவு அமைப்பாளர்களும், சமையலர்களும் தள்ளப்பட்டுள்ளனர். அரசின், 13 வகையான கலவை சாதம் திட்டம், முழுமையாக நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும், பள்ளிக்கு காய்கறிகள் கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவு, பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., ஏழை மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பின் வந்த முதல்வர்கள், இத்திட்டத்தை மேம்படுத்தினர்.தமிழகத்தில், 54 ஆயிரம் பள்ளிகளில், 1.23 லட்சம் அமைப்பாளர் மற்றும் சமையலர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு மாணவருக்கு, விறகு முதல் காய்கறி வரையிலான செலவுக்கு, 69 காசுகளும்; நகர்ப்புற பகுதிகளில், 79 காசுகளும் வழங்கப்படுகிறது. சிவில் வினியோகம் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை
வழங்கப்படுகின்றன. மாணவர்களின் நலனுக்காக, வாரம்தோறும், ஐந்து நாள் முட்டை, வாரத்தில் ஒரு நாள் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, உருளைக்கிழங்கு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், "சத்துணவு, அங்கன்வாடி மாணவ மாணவியருக்கு, ஒவ்வொரு நாளும், ஒரு வகையான கலவை சாதம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, அமைப்பாளர், சமையலர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட்டது.
உரிய நிதி இல்லை:
ஆனால், கலவை சாதம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், அந்த திட்டம் தற்போதைக்கு கைவிடப்படலாம் என, கூறப்படுகிறது. அத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, மாணவர் ஒருவருக்கு உணவுக்காக, 1.50 ரூபாய் செலவினமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுத்தால் தான், கலவை சாதத்தை, மாணவர்கள் சாப்பிடும் நிலை ஏற்படும். இல்லையென்றால், திட்டம் வீணாவதுடன், மாணவர்களின் வயிறும் வீணாகிப் போகும்.சத்துணவு திட்டத்துக்காக, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மத்திய அரசு, 80 சதவீதம் மானியத்தை வழங்குகிறது. மீதமுள்ள, 20 சதவீதத்தை, மாநில அரசு வழங்கி வருகிறது. அவ்வாறு இருப்பினும், 10சதவீதம் செலவினத்தை, அந்தந்த சத்துணவு அமைப்பாளர்களே மேற்கொள்கின்றனர்.
குறைந்த சம்பளம்:
தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, போதிய பணி பாதுகாப்பு இல்லை. குறைந்த அளவு சம்பளமே வழங்கப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பெரும்பாலும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களே பணியாற்றி வருகின்றனர்.மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், சத்துணவுக்கான மானியத்தையும் நிறுத்தி விடுமோ, சத்துணவு திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்படுமோ என்ற அச்சம்
Advertisement
பணியாளர்களிடையேஉள்ளது.தமிழக முதல்வர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை மேம்படுத்தும் வகையில், சிறப்பு சலுகைகளை அளிக்க வேண்டும் என, பலமுறை போராடியும், அவர்களுக்கான பலன்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், சத்துணவு ஊழியர்களுக்கான சலுகைகளை முதல்வர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
மாணவர்களிடம் கேட்பதா?
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிசாமி கூறியதாவது: சத்துணவு திட்டம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறையேசம்பளம் வழங்கப்படுகிறது. காய்கறி, மளிகை, விறகுக்கான பணத்தை, அதிகாரிகள் முறையாக கொடுப்பதில்லை. இந்த நிலையில், 13 வகை கலவை சாதம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே திட்டம் நிறைவேறும்.தற்போதைய சூழலில், ஒவ்வொரு அமைப்பாளரும் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற அமைப்பாளருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கலவை சாதம் திட்டத்துக்காக, மாணவர்கள் வீட்டில் இருந்து காய்கறி கொண்டு வரவேண்டும் என, உத்தரவு போட்டுள்ளனர்.அவர்கள் காய்கறி கொண்டு வந்து சத்துணவு செய்வதென்பது சாத்தியமானது இல்லை. தமிழக முதல்வரிடம், சத்துணவு பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவற்றை நிறைவேற்றி, ஊழியர்களின் வாழ்க்கையில் முதல்வர் ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ஒரு அநியாயம்? மத்திய அரசு 80 % தரும்போது என்னவோ இவங்களே சத்துணவு போடுவது போல அலட்டுகிறார்கள்...........அதையும் சரியா போடுவது இல்லை.............
போறாததற்கு ISKON நம் தமிழ் நாட்டில் மதிய உணவு வழங்க அனுமதி கேக்கும்போது மறுத்து வருகிறார்கள் ....................பாவிகள்
இவங்களை எல்லாம்
போறாததற்கு ISKON நம் தமிழ் நாட்டில் மதிய உணவு வழங்க அனுமதி கேக்கும்போது மறுத்து வருகிறார்கள் ....................பாவிகள்
இவங்களை எல்லாம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|