ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

+6
சிவா
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
அபிரூபன்
பூவன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Wed Feb 13, 2013 3:54 pm

First topic message reminder :

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 2070445571_ecf1562209


ரோஜாக்களும் ராஜாக்கள்
என வலம் வரும் தினம்
மனம் கொண்ட மலரை
மணக்க வைப்பதற்காக
மணம் கொண்ட மலரை
மடிய வைத்து ....

துடிக்கும் இதயங்களின்
கரங்களில் பறிக்கபட்ட
துடி துடிக்கும் மலரின்
மரண நேரங்கள் ....

போகாத நேரத்தை
போக்கிடவே எப்போதோ
தாக்கிய கடிகாரம்
நோக்கிய போது சொல்லியது
நான் நின்றுவிட்டேன் எனவும்
நான் நின்ற நீண்ட நேரத்தையும் ....


நேரத்தை தள்ளிவிட்டு
ஓரமாக தள்ளி அமர்ந்தேன்
பலகை சாரத்தின் மேலே
காரமாக பேசியது பலகை
நான் உயிரற்று மரமானேன்
நீயோ உயிரோடு மரமானாய் .....

காலம் மட்டுமே கழிந்தது
காத்திருந்த காதல் இல்லாமல்
காதலுடன் அழகிய இந்த
காதலர் தினத்தில் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Thu Feb 14, 2013 5:26 pm

ஹிஷாலீ wrote:கத்தை கத்தையாய்
பூத்தாலும்
ஒற்றை மலர் போல்
ஒரே முறை
உதிப்பது தான்
உண்மையான காதல் ...!

கவிதை அருமை வாழ்த்துக்கள் பூவன்

ஒற்றை மலராய் உதித்த
மலருக்கு கத்தை கத்தையாய்
மலர் தருவதில் தானே மனமும் மணமாகும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by கரூர் கவியன்பன் Thu Feb 14, 2013 5:28 pm

கவிதை மிக அருமை பூவன், மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Thu Feb 14, 2013 5:30 pm

பார்த்திபன் wrote:
பூவன் wrote:
காதலர் தினத்தில் ......

கத்தை கத்தையாய்
பறிக்க பட்ட மலர்கள்
ஒற்றை ஒற்றையாய்
மடிந்தன .....

ஒற்றை மலர்
ஓங்கி அறைந்த அவளது
ஓரக்கண் பார்வையில் ....

ஒற்றை மலர்
முகத்தை மறைத்து தீண்டிய
உன் வெட்கத்தில் ....

ஒற்றை மலர்
ஓரமாய் வீசி சென்ற
ஒற்றை பாத சுவடில் .....

மொத்தமாய் மடிந்தது
மலர்ந்த காதலர் தினத்தில் ....


கலக்கிடீங்க பூவன்! சூப்பருங்க

நன்றி அண்ணா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Thu Feb 14, 2013 5:30 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை மிக அருமை பூவன், மகிழ்ச்சி
நன்றி கவி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 3 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum