ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

+6
சிவா
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
அபிரூபன்
பூவன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Wed Feb 13, 2013 3:54 pm

First topic message reminder :

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 2070445571_ecf1562209


ரோஜாக்களும் ராஜாக்கள்
என வலம் வரும் தினம்
மனம் கொண்ட மலரை
மணக்க வைப்பதற்காக
மணம் கொண்ட மலரை
மடிய வைத்து ....

துடிக்கும் இதயங்களின்
கரங்களில் பறிக்கபட்ட
துடி துடிக்கும் மலரின்
மரண நேரங்கள் ....

போகாத நேரத்தை
போக்கிடவே எப்போதோ
தாக்கிய கடிகாரம்
நோக்கிய போது சொல்லியது
நான் நின்றுவிட்டேன் எனவும்
நான் நின்ற நீண்ட நேரத்தையும் ....


நேரத்தை தள்ளிவிட்டு
ஓரமாக தள்ளி அமர்ந்தேன்
பலகை சாரத்தின் மேலே
காரமாக பேசியது பலகை
நான் உயிரற்று மரமானேன்
நீயோ உயிரோடு மரமானாய் .....

காலம் மட்டுமே கழிந்தது
காத்திருந்த காதல் இல்லாமல்
காதலுடன் அழகிய இந்த
காதலர் தினத்தில் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by யினியவன் Wed Feb 13, 2013 4:55 pm

கவிதை எழுதின ஆயாசம் போக்க பாயாசம் தந்தா தப்பா???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Wed Feb 13, 2013 5:00 pm

சிவா wrote:
பூவன் wrote:
நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி பாசத்தில் பாயசம் கொடுத்து விடாதீர்கள் .... ஜாலி ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நீங்கள் வேற அவங்க ஏற்கனவே கொலைவெறியில் இருக்காங்க அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Wed Feb 13, 2013 5:00 pm

யினியவன் wrote:கவிதை எழுதின ஆயாசம் போக்க பாயாசம் தந்தா தப்பா???

இப்படி சொல்லி கொடுத்தா உங்களுக்கு ஸ்பெஷல் வடை கிடைக்கும் .. சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by முகம்மது ஃபரீத் Wed Feb 13, 2013 5:13 pm

அருமை..... சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Wed Feb 13, 2013 6:09 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமை..... சூப்பருங்க

நன்றி நண்பரே நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Thu Feb 14, 2013 11:54 am

காதலர் தினத்தில் ......

கத்தை கத்தையாய்
பறிக்க பட்ட மலர்கள்
ஒற்றை ஒற்றையாய்
மடிந்தன .....

ஒற்றை மலர்
ஓங்கி அறைந்த அவளது
ஓரக்கண் பார்வையில் ....

ஒற்றை மலர்
முகத்தை மறைத்து தீண்டிய
உன் வெட்கத்தில் ....

ஒற்றை மலர்
ஓரமாய் வீசி சென்ற
ஒற்றை பாத சுவடில் .....

மொத்தமாய் மடிந்தது
மலர்ந்த காதலர் தினத்தில் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by ஹிஷாலீ Thu Feb 14, 2013 12:02 pm

கத்தை கத்தையாய்
பூத்தாலும்
ஒற்றை மலர் போல்
ஒரே முறை
உதிப்பது தான்
உண்மையான காதல் ...!

கவிதை அருமை வாழ்த்துக்கள் பூவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பூவன் Thu Feb 14, 2013 12:09 pm

ஹிஷாலீ wrote:கத்தை கத்தையாய்
பூத்தாலும்
ஒற்றை மலர் போல்
ஒரே முறை
உதிப்பது தான்
உண்மையான காதல் ...!

கவிதை அருமை வாழ்த்துக்கள் பூவன்

நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பார்த்திபன் Thu Feb 14, 2013 5:25 pm

பூவன் wrote:
காதலர் தினத்தில் ......

கத்தை கத்தையாய்
பறிக்க பட்ட மலர்கள்
ஒற்றை ஒற்றையாய்
மடிந்தன .....

ஒற்றை மலர்
ஓங்கி அறைந்த அவளது
ஓரக்கண் பார்வையில் ....

ஒற்றை மலர்
முகத்தை மறைத்து தீண்டிய
உன் வெட்கத்தில் ....

ஒற்றை மலர்
ஓரமாய் வீசி சென்ற
ஒற்றை பாத சுவடில் .....

மொத்தமாய் மடிந்தது
மலர்ந்த காதலர் தினத்தில் ....


கலக்கிடீங்க பூவன்! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by பார்த்திபன் Thu Feb 14, 2013 5:26 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:கத்தை கத்தையாய்
பூத்தாலும்
ஒற்றை மலர் போல்
ஒரே முறை
உதிப்பது தான்
உண்மையான காதல் ...!

கவிதை அருமை வாழ்த்துக்கள் பூவன்

நன்றி நன்றி

அழகாய்ச் சொன்னீர்கள் ஹிஷாலீ! அருமையிருக்கு


Last edited by பார்த்திபன் on Thu Feb 14, 2013 5:27 pm; edited 1 time in total
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர்     .... - Page 2 Empty Re: காத்திருந்த தருணத்தில் பூத்த கவிமலர் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum