Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
4 posters
Page 1 of 1
ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
புதுடில்லி: இந்திய வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக நவீன வசதியுடைய 12 ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அரசு, வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, நவீன வசதியுடைய, 12 ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த, "அகஸ்டா' நிறுவன அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளை அணுகினர்.இதையடுத்து, 2010ல், இரு நாடுகளுக்கும் இடையே, ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக, 3,546 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 2012ம் ஆண்டு டிசம்பருக்குள், 12 ஹெலிகாப்டர்களையும், அகஸ்டா நிறுவனம், இந்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இதுவரை, மூன்று ஹெலிகாப்டர்கள் மட்டுமே, இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெற, பெரும் ஊழல் நடந்தாக, புகார் எழுந்ததை அடுத்து, மீதமுள்ள, ஒன்பது ஹெலிகாப்டர்களை சப்ளை செய்யும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பின்னரே இவ்விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். தவறுசெய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. பின்மெக்கானிக்கா தலைவர் கிஸ்பி ஓர்சிக்கு வழங்கப்பட்ட வாரண்டில், முன்னாள் விமானப்படை தளபதி தியாகியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.
தியாகி மறுப்பு:
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ரக ஹெலிகாப்டர் ஒப்பந்த்தத்தில் தான் லஞ்சம் பெற்றதாக வெளிவந்துள்ள செய்திகளை முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி மறுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாகவே தான் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாகவும் தியாகி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாõக வெளிவந்துள்ள தகவல்களையடுத்து, கடந்த 2003ம் ஆண்டு ஒப்பந்தத்தின் துவக்கம் முதல் 2010ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது வரையிலான பைல்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தீவிரமாக ஆராய முடிவு செய்துள்ளது.
அப்பாடி, ஊழல்வதிகளே இனி பயம் வேண்டாம் . சொல்லிட்டருள்ள , அப்ப செய்யமாட்டார்கள் .
தினமலர்
இந்நிலையில், இந்திய அரசு, வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, நவீன வசதியுடைய, 12 ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த, "அகஸ்டா' நிறுவன அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளை அணுகினர்.இதையடுத்து, 2010ல், இரு நாடுகளுக்கும் இடையே, ஹெலிகாப்டர்களை வாங்குவது தொடர்பாக, 3,546 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 2012ம் ஆண்டு டிசம்பருக்குள், 12 ஹெலிகாப்டர்களையும், அகஸ்டா நிறுவனம், இந்திய அரசுக்கு அளிக்க வேண்டும். இதுவரை, மூன்று ஹெலிகாப்டர்கள் மட்டுமே, இந்தியாவிடம் தரப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெற, பெரும் ஊழல் நடந்தாக, புகார் எழுந்ததை அடுத்து, மீதமுள்ள, ஒன்பது ஹெலிகாப்டர்களை சப்ளை செய்யும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, ஹெலிகாப்டர் ஒப்பந்தம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பின்னரே இவ்விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். தவறுசெய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. பின்மெக்கானிக்கா தலைவர் கிஸ்பி ஓர்சிக்கு வழங்கப்பட்ட வாரண்டில், முன்னாள் விமானப்படை தளபதி தியாகியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.
தியாகி மறுப்பு:
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ரக ஹெலிகாப்டர் ஒப்பந்த்தத்தில் தான் லஞ்சம் பெற்றதாக வெளிவந்துள்ள செய்திகளை முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி மறுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாகவே தான் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாகவும் தியாகி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாõக வெளிவந்துள்ள தகவல்களையடுத்து, கடந்த 2003ம் ஆண்டு ஒப்பந்தத்தின் துவக்கம் முதல் 2010ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது வரையிலான பைல்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தீவிரமாக ஆராய முடிவு செய்துள்ளது.
அப்பாடி, ஊழல்வதிகளே இனி பயம் வேண்டாம் . சொல்லிட்டருள்ள , அப்ப செய்யமாட்டார்கள் .
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
தப்ப முடியாதுன்னு தப்பாம சொல்லி தப்புவதே வழக்கம் ஆயிடுச்சே
மக்கள் நாங்கள் தான் பிடித்து தப்ப வேண்டும் நல்லா
மக்கள் நாங்கள் தான் பிடித்து தப்ப வேண்டும் நல்லா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
வேற எதாவது நல்ல ஹெலிகாப்டர்ல ஏறி போனிங்கன்னா தப்பிச்சுடலாம்ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
Re: ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
ராஜா wrote:வேற எதாவது நல்ல ஹெலிகாப்டர்ல ஏறி போனிங்கன்னா தப்பிச்சுடலாம்ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
உண்மைதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது உண்மையே": அந்தோணி
» மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» சச்சின், ஷாருக் உட்பட நாம் அனைவரும் இதிலிருந்து தப்ப முடியாது...
» மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» சச்சின், ஷாருக் உட்பட நாம் அனைவரும் இதிலிருந்து தப்ப முடியாது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|