Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
+4
ராஜா
உமா
யினியவன்
முகம்மது ஃபரீத்
8 posters
Page 1 of 1
இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
தற்காலிகமாக இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை நடக்கின்றன...
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
இதற்கான காரணம் என்ன....?
1.நாகரிக உடையா?
2.சினிமாவா?
3.தலை மறைவாக நடந்து வந்த உண்மைகள் இப்போதுதான் வெளி வருகின்றதா?
4.வெளிநாட்டு வாழ்க்கை கலாச்சாரமா?
5.பெற்றோர்களின் கவனக்குறைவா?
எந்த காரணத்தினால் குறைந்த காலமாக பாலியல் தலைவிரித்து ஆடுகின்றாது....?
ஏன்
மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
இப்பொழுதுதான் பரவலாக தெரிய வருகிறது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
ஆணாதிக்க சமூகத்தில் இது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.
பெண்களை வெறும் போகப் பொருளாக கருதும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும். சட்டங்கள், தண்டனை மட்டும் போதாது - ஆணின் பார்வையில் பெண் மதிக்கப்படும் காலம் வரும் வரை இதை ஒன்றும் செய்ய இயலாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
எல்லாம் திமிரு தான் காரணம்........பதின்ம வயதினருக்கு - ஆண், பெண் இருவரும்- எல்லாம் எனக்கு தெரியும் என்ற திமிர்......பெரியவர்களை மதிப்பதில்லை
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
Sivakali- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
நம்மையும் நம் கலாசாரத்தையும் நாம் மதிக்க பழக வேண்டும்
Sivakali- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
இந்த விளம்பரம் பற்றி வருத்தம் அதை பார்த்த நாள் முதல் இருந்தது. விளம்பரம் எடுப்பதிற்கு அரசு ஒரு முறையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலும் சில விளம்பரங்கள் பார்க்கமுடியாத அளவு இருக்கிறது. எதையெல்லாம் தடை சேயும் அரசு இது போன்ற விளம்பரங்களையும் தடை செய்யவேண்டும்.ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: இந்தியாவில் அதிகமான அளவு பாலியல் கொடுமை ஏன்?
உமா wrote:அது பெண்களை சீரழிக்கும் ஆண்களின் மன நிலையை பொருத்தது.
உடையை, சினிமாவை, பெற்றோரின் கவனத்தை இது போல சில காரங்களை கூறி செய்யும் கேவலத்திற்கு காரணம் தேட இயலாது.....
ஒரு axe perfume விளம்பரத்தில் கூட பெண்களை இழிவு படுத்தும் விதமாக தான் விளம்பரம் செய்கின்றனர். அந்த பெண்களும் பணத்திருகாக தன்னையே காட்சி பொருளாக மாற்றுகின்றனர்.....சமூதாயம் சீரழிந்து கொண்டே வருகிறது என்பதற்கு இதை விட ஒரு காரணம் சொல்ல முடியுமா??????? சில பெண்களின் உடைகள் - படு கேவலம்..உள்ளே போடுவதை வெளியே போட்டு சுற்றுகின்றனர்...கேட்டால் பேஷன் என்கின்றனர்....இதற்கு பெயர் கலாசாராமா?????????????
சினிமா என்றால் கண்டிப்பாக ஒரு பெண் அரை உடையிலே நடனம் ஆடுகிறாள்....
இதற்கு பெயர் சினிமா????????????
பெண்களை காட்சி பொருளாக பயன்படுத்தும் இன்றைய காலத்தில் ஒரு சில ஆண்கள் மிருங்கங்கள் ஆகின்றனர்...
இப்படி பட்ட ஒரு சில கேடுகெட்ட ஆண்களால் பெண்கள் அவல படுகின்றனர்....
பணத்திற்காக இப்படி வேடிக்கை பொருளாக ஆன சில பெண்களால் பல பெண்களும் கேவல படுகின்றனர்.....
வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துன்புறுத்தும் சில ஆண்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
ராஜா wrote:
உமாவின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன் அத்துடன் , இதேபோல
தொலைகாட்சியில் ஒரு choclate விளம்பரம் , தந்தை அந்த கம்பெனி choclate சாப்பிட்டு விட்டு அதிக புத்துணர்ச்சியுடன் இன்னொரு ரவுண்டு ரன்னிங் செல்லட்டுமா என்று கேட்பார் அதற்கு மகள் ம்ம் என்ற உசொல்லிவிட்டு புதர் மறைவில் இருந்து தன் நண்பனை கூப்பிட்டு சிரித்து பெசிகொண்டிருப்பார்.
இதன் மூலம் , சமுதாயத்திற்கு சொல்லும் நற்கருத்து என்ன ?? இதையெல்லாம் பார்க்கும் இன்றைய தலைமுறை எப்படி நல்லவிதமாக வளரும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» பேய் கிழிக்கும் பூக்கள்(பாலியல் கொடுமை)
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» டெல்லியில் தொடரும் பாலியல் கொடுமை: ஓடும் காரில் நைஜீரிய பெண் பலாத்காரம்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» இன்று ஒரே நாளில் இருவேறு பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில்
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|