Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
+8
Ahanya
ராஜா
Priya Tharsni
பாலாஜி
ச. சந்திரசேகரன்
Muthumohamed
யினியவன்
nandagopal.d
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
வணக்கம் நண்பர்களே
திடுக் திடுக் என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம், இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தலை காதலால் ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி வருகிறது என்பதற்கு
இது ஒரு உதாரணம் இளைஞ்சர்களை பையித்தியமாக ஆக்கி விட்டது.
கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,
கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம்
இரண்டு மூன்று செய்திகள் வருகிறது இதை போல் ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம்
ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது.
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின்
குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ... மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா.
அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது
இந்த பைத்தியங்கள் சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான்,
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி
சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம். மீதம் இருப்பது,அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத( இந்த ஒருதலை காதலுக்கு)
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும்
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,
இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.
காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.
இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.
காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.
இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
யினியவன் wrote:வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.
காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.
இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
இப்படிப்பட்ட கொலையாளிகள் உருவாக உளவியல் காரணங்கள்:
1. வீட்டில் இவர்களுக்கு பெற்ற தாயால் மறுக்கப்படும் அன்பு
அன்பின் அவதாரமாய் திகழவேண்டிய தாயிடம் அன்பு கிடைக்காத போது, அதை வேறு ஒரு பெண்ணிடம் தேடி, அது மறுக்கப்படும்போது மனிதன் மிருகமாகிறான்.
2. பெற்ற தந்தையால் மறுக்கப்பட்ட வழிகாட்டுதல்
ஒவ்வொரு தந்தையும் பொருளீட்டும் கவனத்தில் பிள்ளைகளுக்கு தகுந்த நேரத்தில் காட்ட வேண்டிய வழிகாட்டுதலை தட்டிக் கழிப்பதால் மனிதன் தடம் மாறுகிறான்.
3. சமுதாய அமைப்பின் சட்ட திட்டங்கள்
வலுவான, கடுமையான, உடனடி தண்டனைகள் இல்லாதது.
எனவே, குடும்ப அமைப்பு மிக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பின் சரியான நிலை பல நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.
குடும்ப அமைப்பில் தவறு நிகழ்ந்தால் வெளிவரும் மனித மிருகத்தை சமுதாயம் இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கவேண்டும்.
1. வீட்டில் இவர்களுக்கு பெற்ற தாயால் மறுக்கப்படும் அன்பு
அன்பின் அவதாரமாய் திகழவேண்டிய தாயிடம் அன்பு கிடைக்காத போது, அதை வேறு ஒரு பெண்ணிடம் தேடி, அது மறுக்கப்படும்போது மனிதன் மிருகமாகிறான்.
2. பெற்ற தந்தையால் மறுக்கப்பட்ட வழிகாட்டுதல்
ஒவ்வொரு தந்தையும் பொருளீட்டும் கவனத்தில் பிள்ளைகளுக்கு தகுந்த நேரத்தில் காட்ட வேண்டிய வழிகாட்டுதலை தட்டிக் கழிப்பதால் மனிதன் தடம் மாறுகிறான்.
3. சமுதாய அமைப்பின் சட்ட திட்டங்கள்
வலுவான, கடுமையான, உடனடி தண்டனைகள் இல்லாதது.
எனவே, குடும்ப அமைப்பு மிக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பின் சரியான நிலை பல நல்ல மனிதர்களை உருவாக்குகிறது.
குடும்ப அமைப்பில் தவறு நிகழ்ந்தால் வெளிவரும் மனித மிருகத்தை சமுதாயம் இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கவேண்டும்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
வேதனையான பதிவு ..
நானும் மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
நானும் மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
விருப்பம் இல்லாதோரை கட்டாயப்படுத்தும் ஆண்கள் நன்றாக யோசிக்க வேண்டும் நிறுத்த வேண்டும் மீறினால் சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
இது போன்ற ஒரு நாலு பேரை நடுத்தெருவில் வைத்து பொதுமக்களே கொன்றார்கள் என்றால் அடுத்து இதுபோல பண்ணுவதற்கு தயக்கம் ஏற்படும்.யினியவன் wrote:வெறியை காதல் என்றும் ஒரு தலைக் காதல் என்று சொல்வதும் தவறு.
காம வெறி பிடித்த மிருகங்கள் காதலிக்கிறது என்று சொல்வதும் தவறு.
இந்த மிருகங்களையும் காயடிக்க சட்டம் ஒன்றும் செய்யவில்லை என்றால் சமூகம் தான் காயடிக்க வேண்டும் இவர்களை.
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் மூர்க்கத்தனமான செயல்களில் இன்றைய இளம் தலைமுறையினர் ஈடுபடுவது எதிர்கால தலைமுறையின் வாழ்வில் பெரிதும் தாக்கங்களை ஏற்படுத்தும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்
குற்றத்திருக்கு தண்டனை மரணம் என்றால்தான் இவன் போன்றோர் குற்றம் செய்ய அஞ்சுவார்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் காதலும் ...
» கனியும் காதலும்
» காதலும் சாதலும்
» வாழட்டும் என் காதலும்
» நானும் நம் காதலும்..!!!
» கனியும் காதலும்
» காதலும் சாதலும்
» வாழட்டும் என் காதலும்
» நானும் நம் காதலும்..!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|