புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
61 Posts - 48%
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
3 Posts - 2%
prajai
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
3 Posts - 2%
Barushree
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
176 Posts - 41%
heezulia
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
172 Posts - 40%
mohamed nizamudeen
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
21 Posts - 5%
prajai
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_m10உங்களிடம் சொல்வதற்கு என்ன?? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் சொல்வதற்கு என்ன??


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 9:14 am

ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன்....
உள்ளங்கை விரித்துப் பார்த்து...
முகம் ஒற்றி....
பிறகு நாள் காட்டியில் விழிப்பது
வழக்கமாயிற்று எனக்கு.

ராகுகாலம் எப்போது....
நல்ல நேரம் எத்தனை மணி வரை...
வெளியூர்ப் பயணம் என்றால்
சூலம் எந்தத் திசையில்....
குளிகை எத்தனை நாழி வரை...
சந்திராஷ்டமம் உண்டா....?

என எல்லாம் பார்த்து
அந்த நாளை முடிவு செய்யும் என் மனது.

பெரிய விஷயங்கள் என்றால்....
குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு...
சோழி உருட்டி பிரசன்னம் பார்த்து
முடிவு செய்வது வழக்கமாயிற்று.

நாம் செய்யாததை நாள் செய்யும்....என்றோ
நாள் செய்யாததைக் கோள் செய்யும் என்றோ
பெரியவர்கள் சொல்லி வளர்த்ததால்...
பனிரண்டு கட்டங்களில்..
."பளிங் சடு குடு.."ஆடிக் கொண்டிருந்த
ஒன்பது பேரின் நாட்டாமையில்...
மாற்ற முடியாத தீர்ப்பாய்
வழுக்கிக் கொண்டிருந்தது என் வாழ்க்கை.

பகுத்தறிவு...சுய சிந்தனை...கம்யூனிசம்...
எல்லாம் தெரிந்து இருந்தாலும்
மற்றவர்களுக்குப் போதிக்கத்தான் முடிந்ததே தவிர...
என் வாழ்க்கையில் சோதிக்க
எப்போதும் இருந்து கொண்டே இருந்தது...இருக்கிறது...
நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தயக்கம்.

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 10, 2013 1:56 pm

ரமேஷ்னக -அவர்களின் நடை உத்தி (technique) நன்று ! சரியான நேரத்தில் வரைந்துள்ளார்! -

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:03 pm

ரொம்பவும் நன்றி! அய்யா.

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:23 pm

அருமையிருக்கு அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 2:37 pm

ரொம்பவும் நன்றி! பிரியதர்ஷினி.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:14 pm

எதார்த்த வரிகள் எளிய நடையில் மிக அருமையாக நிதர்சனம் உரைத்தது ரமேஷ்நாகா... அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களிடம் சொல்வதற்கு என்ன?? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:38 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷிணி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 10, 2013 3:44 pm

கவிதை அருமை அண்ணா .... நன்றி

(ஹி ஹி ஹி ... காலையிலேயே படித்துவிட்டேன் , பின்னோட்டம் போட தான் நல்ல நேரத்திற்காக காத்துகொண்டிருந்தேன்) சிரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 3:47 pm

பாருங்களேன்....
இந்தக் கவிதையைக் கூட....
எழுத எப்போதோ முடிவு செய்துவிட்டாலும்....

வழக்கப்படி...
நாள்காட்டியைப் புரட்டிவிட்டு....
நல்லநேரம் பார்த்துத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் பிரபலமாகவேண்டும்...
என்கிற ஆசை இருக்காதா...என்ன?


அருமை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Feb 10, 2013 3:51 pm

ரொம்பவும் நன்றி! ராஜா.

நான் இந்த நன்றியை உங்களுக்கு அவசரமாகத் தெரிவிக்கிறேன் ராஜா. 4-30 p .m .க்கு ராகுகாலம் ஆரம்பம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக