புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
55 Posts - 63%
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
50 Posts - 63%
heezulia
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_m10அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 4:46 pm

வணக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)

அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு

ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.

இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.

காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.

தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?

சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?

பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?

ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.

எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.

கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.

கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.

கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.

வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)





சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Oct 18, 2009 4:55 pm

வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.

அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 677196


அப்படியே நம் தமிழர்களுக்கு எழுதியது போலவே இருக்கிறது

கூண்டுக்கிளியை விட அதிகமாக அவதியுருகிறார்கள் அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக