புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பள்ளிப்பட்டாசு விபத்து நடந்த பகுதியைச்சேர்ந்த காவற்துறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். |
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச்சேர்ந்த ஆனந்தகுமார் சோளிங்கர் ரோட்டில் உள்ள நிலக்கடலை மில்லை வாடகைக்கு எடுத்து தீபாவளி பட்டாசு வியாபாரம் செய்தார். மில் குடோனில் ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பட்டாசு வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. அப்போது திடீரென்று பட்டாசு குடோனில் தீ பிடித்தது. தீயில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த பகுதி முழுவதும் கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக காட்சியளித்தது. தீயில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினார்கள். குடோனில் 3 அறைகள் இருந்தன. வெளியே வருவதற்கு சிறிய வாசல் மட்டுமே இருந்தது. வாசல் பகுதியில் மேஜை போட்டு “பில்” செலுத்தும் கவுண்டர் அமைத்து இருந்தனர். இதனால் குடோனுக்குள் சிக்கியவர்கள் தப்பிக்க முடிய வில்லை. பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடோன் அறையில் சிக்கிய அனைவரும் கருகி பலியாகி விட்டனர். அந்த அறை முழுவதும் உருத்தெரியாதபடி பிணங்கள் குவியல் குவியலாக கிடந்தன. இந்த கோர விபத்தில் மொத்தம் 32 பேர் பலியாகி விட்டனர். பலியானவர்களில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற 27 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆந்திராவை விட தமிழ் நாட்டில் பட்டாசு விலை குறைவு என்பதால் ஆந்திராவில் இருந்து ஏராளமானவர்கள் பள்ளிப்பட்டு பகுதிக்கு பட்டாசு வாங்க வருவது வழக்கம். இந்த தீபாவளிக்கும் குறைந்த விலைக்கு நிறைய பட்டாசு வாங்கலாமே என்ற ஆசையில் ஏராளமானவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தனர். தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பட்டாசு வாங்க வந்தவர்களின் உறவினர்கள் விரைந்து வந்தனர். கரிக்கட்டையாக கிடந்த பிணங்களைப் பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அந்த பகுதி முழுவதும் மரண ஓலமாக இருந்தது. இறந்து போனவர்களின் உடல்களை அடையாளம் காட்ட முடியாமல் உறவினர்கள் திணறினார்கள். கை கடிகாரம், பெல்ட், மோதிரம் போன்றவற்றை வைத்து அடையாளம் காட்டினார்கள். கருகி குவியலாக கிடந்த 32 பேரின் உடல்களையும் தனித்தனியாக மூட்டைகளில் கட்டி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார், போலீஸ் டி.ஐ.ஜி. துரைராஜ் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். அமைச்சர்கள் கே.பி.பி. சாமி, தா.மோ.அன்பரசன், ஆந்திர மாநில மந்திரி ராமச்சந்திர ரெட்டி, திருப்பதி தேவசம்போர்டு தலைவர் ஆதிகேசவலு ஆகியோரும் விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலுக்கு அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பிண பிரேத பரிசோதனை முடிந்ததும் ஆம்புலன்சுகளில் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் பற்றி மாவட்ட வருவாய் அதிகாரி மோகனசுந்தரம் விசாரணை நடத்தினார். பள்ளிப்பட்டு பஜாரில் பட்டாசு விற்க குப்பையா ரெட்டி என்பவர் 1996-ல் உரிமம் பெற்று இருந்தார். அதன் பிறகு உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவரது மகன் ஆனந்தகுமார் (40) ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை மில் குடோனை வாடகைக்கு எடுத்து பட்டாசு வியாபாரம் செய்துள்ளார். இதையடுத்து பட்டாசு விற்பனையாளர் ஆனந்தகுமார், மில் உரிமையாளர் ஜெய்சங்கர், உதவியாளர் மதுமோகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தாசில்தார் ஜான்பெல் லார்மின், துணை தாசில்தார் சங்கரி, வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அதிகாரி செய்யது பாபு, ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், பள்ளிப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு பாலசுப்பிர மணியன் ஆகிய 7 பேரும் சஸ் பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் பட்டாசு வாங்க வந்ததாகவும், அவர்கள் கையில் வைத்திருந்த சிகரெட்டில் இருந்து விழுந்த தீப்பொறியால் விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. |
Similar topics
» திருப்பதி கோவிலில் திருடர்களுக்கு உதவிய 3 போலீசார் சஸ்பெண்டு.
» மேல்-சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் “சஸ்பெண்டு”
» பட்டாசு ஆலையில் விபத்து: 9 பேர் பலி
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
» மேல்-சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் “சஸ்பெண்டு”
» பட்டாசு ஆலையில் விபத்து: 9 பேர் பலி
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|