ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை

3 posters

Go down

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Empty மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை

Post by Powenraj Tue Feb 12, 2013 11:29 am

கோல்காபூர் : மகாராஷ்டிராவில், வறுமையால் மிக மோசமான நிலையில் உள்ள, வனார் மாரி பழங்குடி இனத்தவர், தங்களின், 4 வயது முதல், 10வயது வரையுள்ள, ஆண் குழந்தைகளை, 3,000 ரூபாய்க்கு விற்கும் கொடுமை சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
-
"நாட்டின் வர்த்தக தலைநகர்' என, போற்றப்படும் மும்பைக்கு, 300 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கோல்காபூர். மும்பையில் வாழும் கோடீஸ்வரர்கள், தினமும், சில லட்சங்களை, தண்ணீராக செலவழிக்கையில், கோல்காபூரில் வாழும், வனார் மாரி பழங்குடி மக்கள், வெறும், 3,000 ரூபாய்க்கு, தங்களின் ஆண் வாரிசுகளை, கால்நடை மேய்ப்பவர்களிடம் விற்கும் கொடுமை கண்டறியப்பட்டுள்ளது.
-
ரத்னபுரி பகுதியில் உள்ள கால்நடை மேய்ப்பவர்கள், தங்களின் கால்நடைகளை மேய்க்க, கோல்காபூர் வந்து, வனார் மாரி பழங்குடியின மக்களை தொடர்பு கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சிறுவர்களை, விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
ஆடு, மாடு மேய்க்க, 4 வயது முதல், 10 வயது வரையுள்ள சிறுவர்களை, பெற்றோரிடம் இருந்து பிரித்து, கால்நடைகளை போல விற்கின்றனர். இதற்காக, குறைந்தபட்சம், 3,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்று கொள்ளும் குடும்பத்தினர், இந்த செயலுக்காக வருந்துவதே இல்லை. வறுமை அவர்களை, இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
-
வேறு எந்த வழி கிடையாது.:
வனார் மாரி பழங்குடியின சிறுவர்கள் விற்கப்படுவதைஅறிந்த மாநில நிர்வாகம், சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில்பெரும்பாலோனோர், பச்சிளம் பாலகர்கள். வறண்ட நிலப்பகுதியில் வாழும் இந்த இன மக்கள், முயல், நரிபோன்றவற்றை தின்று, பசியை போக்குகின்றனர். காடுகளில்தேன் எடுத்து, அதை விற்பனை செய்து, கிடைக்கும் கொஞ்ச பணத்தில், வாழ்க்கை நடத்திவரும் இவர்களுக்கு, மொத்தமாக பணத்தை பார்க்க, சிறுவர்கள் விற்பனை தவிர, வேறு எந்த வழியும் கிடையாது.
-
இது குறித்து, ரத்னகிரி தாலுகா, துணை கோட்ட அதிகாரி, சமீர் ஷின்கேடே கூறும் போது, ""வனார் மாரி பழங்குடியின சிறுவர்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல், சமீபத்தில்தான் எங்களுக்கு கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன், நாங்கள்மேற்கொண்ட நடவடிக்கையில், 31 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்,'' என்றார். மீட்கப்பட்ட சிறுவர்களை, அவரவர் பெற்றோரிடம் ஒப்படைப்பதா அல்லது காப்பகங்களில் தங்க வைப்பதா என தெரியாமல், தற்காலிகமாக, காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயிறார உணவு கிடைத்த மகிழ்ச்சியில், காப்பகங்களில், ஜாலியாக உள்ளனர், மீட்கப்பட்ட சிறுவர்கள்.
-
தினமலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Empty Re: மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை

Post by உமா Tue Feb 12, 2013 1:31 pm

இவ்வளவு கேவலமான ஜென்மங்கள்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Empty Re: மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை

Post by பூவன் Tue Feb 12, 2013 2:15 pm

வறுமையின் உச்சம் வாரிசையும் விற்கும் கொடுமை என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை Empty Re: மகாராஷ்டிராவில் தான் இந்த கொடுமை ;3,000 ரூபாய்க்கு சிறுவர்கள் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கழிவறை இருந்தால் தான் பதவி: மகாராஷ்டிராவில் அதிரடி திட்டம்
» இணையதளத்தில் 6,250 ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனை !
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» பெற்ற குழந்தை 100 ரூபாய்க்கு விற்பனை: இரு பெண்கள் கைது
» தீபாவளி பண்டிகைக்காக ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum